Skip to content

May 2024

மனைவியின் ஆபாச வீடியோ அதிர்ச்சியான கணவர்.. வங்கி ஊழியர் கைது..

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள வடவீக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சிவா(35). தனியார் வங்கி ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி குழந்தை உள்ளது. இந்நிலையில் கடன் தொகையை வசூலிக்க சென்ற இடத்தில் திருமணமான… Read More »மனைவியின் ஆபாச வீடியோ அதிர்ச்சியான கணவர்.. வங்கி ஊழியர் கைது..

மணல் கொள்ளையை தடுக்க முயன்ற எஸ்ஐ டிராக்டர் ஏற்றி கொலை..

ம.பி., மாநிலம் ஷெதோல் பகுதியில் ஆற்றில் டிராக்டர் மூலம் சட்ட விரோதமாக மணல் அள்ளப்படுவதாக உதவி எஸ்ஐ மகேந்திர பக்ரி மற்றும் போலீசாருக்கு கிடைத்தது. எஸ்ஐ மற்றும் போலீசார் சம்பவத்திற்கு சென்றனர். அப்போது எஸ்ஐ… Read More »மணல் கொள்ளையை தடுக்க முயன்ற எஸ்ஐ டிராக்டர் ஏற்றி கொலை..

புற்றுநோயாளிகளுக்கு தங்களது கூந்தல்களை தானமாக வழங்கிய கல்லூரி மாணவ,மாணவிகள்..

இந்திய பயிற்சி பெற்ற செவிலியர் சங்கத்தின் தமிழ்நாடு கிளை 2024 ஆம் ஆண்டு சர்வதேச செவிலியர் தினத்தை முன்னிட்டு புற்றுநோயாளிகளுக்காக செவிலியர்கள் கூந்தல் தானம் செய்யும் சாதனையை துவக்கி உள்ளனர்.. மண்டல வாரியாக நடைபெற்று… Read More »புற்றுநோயாளிகளுக்கு தங்களது கூந்தல்களை தானமாக வழங்கிய கல்லூரி மாணவ,மாணவிகள்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலிருந்து, ஸ்ரீரங்கம் நம்பெருமாளுக்கு வஸ்திர மரியாதை

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோவிலிருந்து, ஸ்ரீரங்கம் நம்பெருமாளுக்கு வஸ்திர மரியாதை வழங்கப்பட்டது. நாளை ஸ்ரீரங்கம் சித்திரை தேரில் நம்பெருமாள் ஆண்டாள் சூடிக்கொடுத்த கிளி மாலை மற்றும் பட்டு வஸ்திரங்கள் அணிந்து காட்சி அளிப்பார்* ஸ்ரீரங்கம் அரங்கநாதர்… Read More »ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலிருந்து, ஸ்ரீரங்கம் நம்பெருமாளுக்கு வஸ்திர மரியாதை

காங்கிரஸ் தலைவர் மர்மசாவு.. மருமகனுக்கு எழுதப்பட்ட மற்றொரு கடிதத்தால் குழப்பம்..

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்தவர் ஜெயக்குமார் தனசிங். இவர்  திசையன்விளை அருகே கரைச்சுத்து புதுாரில் அவரது வீட்டின் அருகே உள்ள தனது தோட்டத்தில் ஜெயக்குமார் தனசிங் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார்.… Read More »காங்கிரஸ் தலைவர் மர்மசாவு.. மருமகனுக்கு எழுதப்பட்ட மற்றொரு கடிதத்தால் குழப்பம்..

தமிழகத்தை உலக்கிய அரசியல் கொலைகள்..

நெல்லை காங் தலைவர் ஜெயக்குமார் போல் தமிழ்நாட்டில் பல்வேறு கால கட்டங்களில் நடந்த அரசியல் படுகொலைகள் ஒரு பிளாஸ்பேக்.. எம்.கே.பாலன் : சென்னை மயிலாப்பூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏவாக இருந்தவர் எம்.கே. பாலன். பின்னர்… Read More »தமிழகத்தை உலக்கிய அரசியல் கொலைகள்..

பெண் கடத்தல் வழக்கில் எம்.எல்.ஏ., ரேவண்ணா கைது

மதசார்பற்ற ஜனதா தளத்தின் தலைவரும் முன்னாள் பிரதமருமான தேவகவுடாவின் மகன் ரேவண்ணா (66). ஹாசன் மாவட்டம் ஹொளேநரசிப்புரா ம.ஜ.த., – எம்.எல்.ஏ.,வாக உள்ளார். ஹொளேநரசிப்புரா போலீசில் கடந்த மாதம் 27ம் தேதி, ரேவண்ணா மீதும்… Read More »பெண் கடத்தல் வழக்கில் எம்.எல்.ஏ., ரேவண்ணா கைது

சவுக்கு சங்கர் மீது கஞ்சா வழக்கு..

யூடியூப்பர் சங்கர் தனக்கு சொந்தமான சவுக்கு மீடியா என்கிற யூடியூப் சேனலில் பல்வேறு சர்ச்சையான கருத்துக்களை பேசிவருவதாக புகார்கள் எழுந்தன. சமீபத்தில் இவர் போலீஸ் உயர் அதிகாரி ஒருவர், பெண் ஏட்டுக்கள், மற்றும் பெண்… Read More »சவுக்கு சங்கர் மீது கஞ்சா வழக்கு..

திடீரென தீ பிடித்த புளியமரம் .. வெயில் காரணமா?

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் – மதனத்தூர் சாலையில் பிஎஸ்என்எல் அலுவலகத்தின் எதிர் புறம் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான புளியமரம் ஒன்று சாலை ஓரத்தில் உள்ளது. இந்த மரத்தின் உள்பகுதியில் இருந்து நண்பகல் நேரத்தில் திடீரென… Read More »திடீரென தீ பிடித்த புளியமரம் .. வெயில் காரணமா?

திருச்சியில் வரலாறு காணாத வெயில்…அடுத்த 10 நாட்களுக்கு மக்களே உஷார்…!

திருச்சியில் வரலாறு காணாத வெயில் திருச்சி மாநகரில் 110 டிகிரி பாரன்ஹீட் அளவிற்கு வெயில் அடித்தது. இந்த வெயிலின் தாக்கத்தில் சிக்கி தவிக்கும் மக்கள். அடுத்த 10 நாட்களுக்கு மக்களே உஷாராக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.… Read More »திருச்சியில் வரலாறு காணாத வெயில்…அடுத்த 10 நாட்களுக்கு மக்களே உஷார்…!

error: Content is protected !!