Skip to content

May 2024

காங். தலைவர் எரித்து கொலை…….ரூபி மனோகரன் எம்எல்ஏவிடம் துருவி துருவி விசாரணை

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர்  ஜெயக்குமார் தனசிங். இவர்  எரித்து கொலை செய்யப்பட்டுள்ளார். அவர் எழுதி வைத்த கடிதங்களில்  முன்னாள் மத்திய அமைச்சர்கள் தங்கபாலு,   தனுஷ்கோடி ஆதித்தன்,  நாங்குனேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரூபி… Read More »காங். தலைவர் எரித்து கொலை…….ரூபி மனோகரன் எம்எல்ஏவிடம் துருவி துருவி விசாரணை

பஸ்சில் தவறவிடப்பட்ட நகை….உரியவர்களிடம் ஒப்படைக்க “திருச்சி போலீஸ் பிகு”

சென்னை மாதவரத்தில் இருந்து கடந்த 4ம் தேதி திருச்சிக்கு அரசு போக்குவரத்து கழக பஸ் வந்துகொண்டிருந்தது. இந்த பஸ்சில் மாதவரத்தில் 3  பெண் பயணிகள் ஏறினர். அவர்கள்  பெரம்பலூரில்  இறங்கிவிட்டனர்.   அதிகாலையில் பஸ் திருச்சி… Read More »பஸ்சில் தவறவிடப்பட்ட நகை….உரியவர்களிடம் ஒப்படைக்க “திருச்சி போலீஸ் பிகு”

திருச்சி அதிமுகவில் மூக்கை நுழைக்கும்”மாஜி” … சுப்புனி சொல்லும் அரசியல்

நன்றி- அரசியல் அடையாளம்  “சுப்புனி முன்பு எப்போதும் அனுபவிக்காத கொடுமை இது” என்று வியர்வை துளிகள் ததும்ப புலம்பியபடியே சுப்புனி காபி கடைக்கு வந்தார் காஜா பாய். “என்ன பாய் வெயில் கொடுமையா?” என்று… Read More »திருச்சி அதிமுகவில் மூக்கை நுழைக்கும்”மாஜி” … சுப்புனி சொல்லும் அரசியல்

4 பாடங்களில் 100க்கு 100… எஸ்ஐ மகள் சாதனை…

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் காவல் நிலைய சிறப்பு சப்இன்ஸ்பெக்டராக பணிபுரிபவர் ரமேஷ். இவர் வேத்தியார்வெட்டு கிராமத்தில் வசித்து வருகிறார். இவரது மகள் நவீனா ஜெயங்கொண்டம் அருகே உள்ள குழவுடையான் கிராமத்தில் உள்ள ஒரு தனியார்… Read More »4 பாடங்களில் 100க்கு 100… எஸ்ஐ மகள் சாதனை…

நாய்கள் துரத்தியதால் குடோனுக்குள் புகுந்து உயிர் தப்பிய புள்ளிமான்…

கரூரில் குடியிருப்பு பகுதியில் புள்ளிமான் ஒன்றை நாய்கள் துரத்திக் கொண்டு வந்ததால் தனியார் குடோனுக்குள் புகுந்தது – பொதுமக்கள் புள்ளிமானை பத்திரமாக பூட்டி வைத்ததால், தீயணைப்புத் துறையினர் உதவியுடன் வனத்துறையினர் பிடித்து சென்றனர். கரூர்… Read More »நாய்கள் துரத்தியதால் குடோனுக்குள் புகுந்து உயிர் தப்பிய புள்ளிமான்…

4ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் செயலாட்சி….. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்று 3 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளதையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் பேசியதாவது: வணக்கம், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் உங்களின் நல் ஆதரவையும்,… Read More »4ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் செயலாட்சி….. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

பெண்ணை கொன்று நகைகொள்ளை… 24 மணி நேரத்தில் குற்றவாளி கைது..

கோவை நரசிம்மநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் மனோகரன் இவருக்கு ரேணுகா என்ற மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர். நேற்று முன்தினம் மதியம் மனோகரன் மற்றும் அவரது மகள்கள் இருவரும் வெளியில் சென்று இருந்த நிலையில்… Read More »பெண்ணை கொன்று நகைகொள்ளை… 24 மணி நேரத்தில் குற்றவாளி கைது..

கோவை-பாலக்காடு இடையே ரயில் மோதி பெண் யானை உயிரிழப்பு…

கேரள மாநிலம் பாலக்காடு அடுத்த பன்னிமடை ரயில்வே கேட் டில் ரயில் பாதையை கடக்க முயன்ற பெண் யானை மீது இன்று அதிகாலை பாலக்காட்டில் இருந்து சென்னை சென்ற சென்னை மெயில் எக்ஸ்பிரஸ் ரயில்… Read More »கோவை-பாலக்காடு இடையே ரயில் மோதி பெண் யானை உயிரிழப்பு…

கர்நாடகத்தில்………ஒரு இனிப்பு இல்லாததால்….. நின்று போன திருமணம்

கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் சோமவார்பேட்டை தாலுகா ஹனகல்லு கிராமம் சித்தார்த்தா படாவனே பகுதியில் வசித்து வருபவர் 23 வயது இளம்பெண். இவருக்கும், தும்கூரு மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயது வாலிபர் ஒருவருக்கும்  திருமணம்… Read More »கர்நாடகத்தில்………ஒரு இனிப்பு இல்லாததால்….. நின்று போன திருமணம்

காங். தலைவர் ஜெயக்குமார் கொலை உறுதியானது…. கே.வி. தங்கபாலுவிடம் போலீஸ் விசாரணை

நெல்லை கிழக்கு மாவட்ட  காங்கிரஸ் தலைவர்  ஜெயக்குமார் தனசிங். இவர் உவரி அருகே உள்ள கரைசுத்திபுதூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர். இவர் கடந்த மாதம் 30ம் தேதி இரவு மாயமானார். 2 நாள் அவரது… Read More »காங். தலைவர் ஜெயக்குமார் கொலை உறுதியானது…. கே.வி. தங்கபாலுவிடம் போலீஸ் விசாரணை

error: Content is protected !!