Skip to content

May 2024

குடிநீர் கேட்டு சாலை மறியல்… செந்துறை – ஜெயங்கொண்டம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு…

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகிலுள்ள பொன்பரப்பி கிராமத்தில் கீழ வீதி மற்றும் தேரடி தெருவில் 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த ஒரு மாத காலமாக ஊராட்சி நிர்லவாகத்தின் மூலம், குடிநீர் வழங்கப்படவில்லை… Read More »குடிநீர் கேட்டு சாலை மறியல்… செந்துறை – ஜெயங்கொண்டம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு…

கோவை வேளாண் பல்கலை…. ஆன்லைன் விண்ணப்பம்….. தொடங்கியது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வேளாண் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் வெ.கீதாலட்சுமி வேளாண்மை இளம் அறிவியல், பட்டயப்படிப்பு மற்றும் ஆராய்ச்சி படிப்புக்கான… Read More »கோவை வேளாண் பல்கலை…. ஆன்லைன் விண்ணப்பம்….. தொடங்கியது

திருச்சி தொமுச தண்ணீர் பந்தல்…. அமைச்சர் நேரு திறந்தார்

கத்திரி வெயில் தாக்கமும், வெப்ப அலையும் தமிழ்நாட்டில் மக்களை வாட்டி வதைக்கிறது.  வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து மக்களை பாதுகாக்க  ஆங்காங்கே தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டுள்ளது.  திருச்சி,  தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகம்… Read More »திருச்சி தொமுச தண்ணீர் பந்தல்…. அமைச்சர் நேரு திறந்தார்

தஞ்சையில் குடிபோதையில் தகராறு… வாலிபர் அடித்துக்கொலை…

தஞ்சை மாவட்டம் சனுரப்பட்டி முருகானந்தம் என்பவரின் மகன் ஹரிஹரன் 27. இவர் தனது உறவினர்கள் சுரேந்தர் 23 மற்றும் ஒருவருடன் தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஒரு மதுபான பாரி மது… Read More »தஞ்சையில் குடிபோதையில் தகராறு… வாலிபர் அடித்துக்கொலை…

அதிமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்படும் எம்பிக்கள் நடுநிலையுடன் செயல்படுவார்கள்… அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன்…

அதிமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்படும் எம்பிக்கள் நடுநிலையுடன் செயல்படுவார்கள்… அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன்… அரியலூர் கல்லங்குறிச்சி ரவுண்டானாவில், அண்ணா தொழிற்சங்கத்தின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த தண்ணீர் பந்தலை, அதிமுக அவைத் தலைவர் தமிழ் மகன்… Read More »அதிமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்படும் எம்பிக்கள் நடுநிலையுடன் செயல்படுவார்கள்… அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன்…

தஞ்சை டாஸ்மாக் பாரில் வாலிபர் அடித்துக்கொலை

தஞ்சை மாவட்டம் சானூரப்பட்டி முருகானந்தம் என்பவரின் மகன் ஹரிஹரன்( 27). இவர் தனது உறவினர் சுரேந்தர் (23) மற்றும் ஒருவருடன் தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஒரு மதுபான பாரில்  மது… Read More »தஞ்சை டாஸ்மாக் பாரில் வாலிபர் அடித்துக்கொலை

+2 தேர்வில் சாதித்த திருநங்கை- நாங்குநேரி மாணவர்… முதல்வர் ஸ்டாலின் பாராட்டு…

சாதிய கொடுமையை கடந்து +2 தேர்வில சாதித்த நாங்குநேரி மாணவர் சின்னத்துரை மற்றும் மேலும் தமிழகத்தில் +2  தேர்வில் சாதித்த ஒரே திருநங்கை நிவேதா இருவரையும் சென்னை தலைமை  செயலகத்தில்   நேரில் அழைத்து பாராட்டினார்… Read More »+2 தேர்வில் சாதித்த திருநங்கை- நாங்குநேரி மாணவர்… முதல்வர் ஸ்டாலின் பாராட்டு…

மணப்பாறை பெண்ணிடம் செயின் பறிக்க முயன்ற வாலிபர் ….. பொதுமக்கள் பிடித்து தர்ம அடி

திருச்சி மாவட்டம் மணப்பாறை,  மணப்பாறைப்பட்டி சாலையில் வசிப்பவர் நாகராஜன், இவரது மனைவி  எழிலரசி.   அந்த பகுதியில் உள்ள கோவிலில் திருவிழா நடந்து வருகிறது.  பக்தர்கள் நேர்த்திக்கடனாக காலையில்  சாமிக்கு குடத்தில் தீர்த்தம் கொண்டு சென்று… Read More »மணப்பாறை பெண்ணிடம் செயின் பறிக்க முயன்ற வாலிபர் ….. பொதுமக்கள் பிடித்து தர்ம அடி

ஆவடியில் பேங்க் மேனேஜர் வீட்டில் 60 சவரன் நகை கொள்ளை…

சென்னை ஆவடியில் 60 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இக்கொள்ளை சம்பவம் குறித்து ஆவடி டேங்க் பேக்டரி போலீசார்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனியார் வங்கி மேனேஜர் பரசுராம், குடும்பத்துடன் சுற்றுலா சென்றிருந்த நிலையில் மர்ம… Read More »ஆவடியில் பேங்க் மேனேஜர் வீட்டில் 60 சவரன் நகை கொள்ளை…

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு….

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53,120-க்கும், 1 கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.6,640-க்கும் விற்பனையாகிறது.  வெள்ளி விலை கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து, ரூபாய் 88.50 காசுகளுக்கும் ஒரு கிலோ… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு….

error: Content is protected !!