Skip to content

May 2024

திருச்சி ஜிஎச்-ல் வெயிலால் பாதிக்கபடுவோருக்கு சிறப்பு சிகிச்சை பிரிவு…

கோடைகால வெப்ப அலை தாக்கத்தில் எப்படி நம்மை பாதுகாகத்து கொள்ள வேண்டும், எந்த விதமான உடைகள் அணிய வேண்டும் உள்ளிட்ட முன் எச்சரிக்கை தொடர்பாக திருச்சி அரசு மருத்துவமனை டீன் நேரு செய்தியாளர்களுக்கு அளித்த… Read More »திருச்சி ஜிஎச்-ல் வெயிலால் பாதிக்கபடுவோருக்கு சிறப்பு சிகிச்சை பிரிவு…

விஜய் அரசியலுக்கு வந்ததில் சந்தோஷம்…. விவசாயிக்கு டிராக்டர் வழங்கிய நடிகர் லாரன்ஸ்..

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்ததில் சந்தோஷம், மக்கள் விஜய் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர் அவர் வெற்றி பெற வாழ்த்துக்கள்:- மயிலாடுதுறை அருகே தில்லையாடியில் விவசாயிக்கு டிராக்டர் வழங்கிய நடிகர் ராகவா லாரன்ஸ் பேட்டி:-… Read More »விஜய் அரசியலுக்கு வந்ததில் சந்தோஷம்…. விவசாயிக்கு டிராக்டர் வழங்கிய நடிகர் லாரன்ஸ்..

பெண்ணை பற்றி பிற்போக்குத்தனமான கருத்தைச் சொன்னால்… ஒழுங்கு நடவடிக்கை… கம்யூனிஸ்ட் வாசுகி…

தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், பெண்களைப் பற்றி பிற்போக்குத்தனமான கருத்தைச் சொன்னால், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்… Read More »பெண்ணை பற்றி பிற்போக்குத்தனமான கருத்தைச் சொன்னால்… ஒழுங்கு நடவடிக்கை… கம்யூனிஸ்ட் வாசுகி…

பெண் கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பு;… போலீசார்கள் மீது பாய்ந்த நடவடிக்கை

புதுக்கோட்டை சமீப காலமாக கஞ்சா கோட்டையாக மாறி வருகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் முதல் சிறுவர்கள், இளைஞர்களை குறிவைத்து இந்தக் கஞ்சா கும்பல் களமிறங்கி விற்பனை செய்து வருகிறது. சிறுவர்களையும், இளைஞர்களையும் முதலில் கஞ்சா… Read More »பெண் கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பு;… போலீசார்கள் மீது பாய்ந்த நடவடிக்கை

குஜராத் கூத்து…. 200க்கு 212 மார்க் எடுத்த மாணவி

குஜராத் மாநிலம் தாஹோத் மாவட்டத்தில் கராசனா கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் மாணவர்களின் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. இதில் 4-ம் வகுப்பு படித்து வரும் மாணவி மனிஷாபாய் வம்சிபிள்… Read More »குஜராத் கூத்து…. 200க்கு 212 மார்க் எடுத்த மாணவி

தங்கபாலுவிடம் 4 மணி நேரம் நடந்த விசாரணை

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர்   ஜெயக்குமார் கொலை வழக்கில்,  இன்று  தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே. வி. தங்கபாலு விசாரணைக்கு அழைக்கப்பட்டார்.   நெல்லையில் உள்ள ஒரு  சொகுசு விடுதியில் இந்த  விசாரணை… Read More »தங்கபாலுவிடம் 4 மணி நேரம் நடந்த விசாரணை

புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடம் மாற்றி கட்ட கோரிக்கை….

அரியலூர் மாவட்டம் வங்குடி கிராமத்தைச் சேர்ந்த கிராம பொதுமக்கள் இன்று மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்னாவை சந்தித்து மனு அளித்தனர். மனுவில் வங்குடி கிராமத்தில் உள்ள நடுத்தெருவில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு… Read More »புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடம் மாற்றி கட்ட கோரிக்கை….

நாளை மறுநாள் …. தேனி உள்பட 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் தற்போது அக்னிவெயில் சுட்டெரித்து வருகிறது. அத்துடன்  வெப்ப அலையும் வீசுகிறது. இது  எப்போது குறையும் என்று  மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.  இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம்  இன்று வெளியிட்டுள்ள செய்தியி்ல்… Read More »நாளை மறுநாள் …. தேனி உள்பட 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

கடும் வெயில்…. வாகன ஓட்டிகளுக்கு பசுமை பந்தல் அமைத்த போலீசார்….

தமிழகத்தில் கோடை வெயில் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் பொதுமக்கள் சாலை ஓரங்களில் இருக்கும் மரங்கள் நிழல்களில் நின்றும் வெயில் என் தாக்கத்திற்காக இளநீர் மோர் போன்ற குளிர்பானங்கள் குறித்து மேலும் சமாளித்து வருகின்றனர் இருந்த… Read More »கடும் வெயில்…. வாகன ஓட்டிகளுக்கு பசுமை பந்தல் அமைத்த போலீசார்….

காஷ்மீரில் என்கவுன்டர்….3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்புப்படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், காஷ்மீரின் குல்கம் மாவட்டம் ரெட்வானி பெயன் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு ரகசிய… Read More »காஷ்மீரில் என்கவுன்டர்….3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

error: Content is protected !!