Skip to content

May 2024

இன்றைய ராசிபலன்… (09-05-2024)

(09-05-2024) ராசி பலன்கள் மேஷம் வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். உறவினர்களின் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். பெருந்தன்மையான பேச்சுக்களின் மூலம் புதிய அறிமுகமும், செல்வாக்கும் அதிகரிக்கும். மாணவர்களுக்கு நினைவு திறன் மேம்படும். வரவை மேம்படுத்துவது… Read More »இன்றைய ராசிபலன்… (09-05-2024)

கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கிடைக்குமா? நாளை மறுநாள் தெரியும்..

அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்தும், இடைக்கால ஜாமீன் கோரியும் சுப்ரீம் கோர்ட்டில் கெஜ்ரிவால் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு நீதிபதி சஞ்சீவ் கண்ணா மற்றும் நீதிபதி தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து… Read More »கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கிடைக்குமா? நாளை மறுநாள் தெரியும்..

தென் இந்தியர்கள் ஆப்ரிக்காவினர் மாதிரி.. காங் தலைவர் மீண்டும் சர்ச்சை

கடந்த வாரம் காங்கிரஸ் கட்சியின் அயலக அணி பொறுப்பாளரான சாம் பிட்ரோடா டிவி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‛‛அமெரிக்காவில் பரம்பரை வரி என்று ஒன்று இருக்கிறது. ஒருவருக்கு 100 மில்லியன் அமெரிக்க டாலர்… Read More »தென் இந்தியர்கள் ஆப்ரிக்காவினர் மாதிரி.. காங் தலைவர் மீண்டும் சர்ச்சை

வேங்கைவயல் சம்பவம்….2 பெண்கள் உள்பட மூவரிடம் குரல் மாதிரி சோதனை நடந்தது

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கை வயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கக்கூடிய பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனித கழிவு  கலக்கப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி.… Read More »வேங்கைவயல் சம்பவம்….2 பெண்கள் உள்பட மூவரிடம் குரல் மாதிரி சோதனை நடந்தது

கோவையில் கால்பந்து பயிற்சி மையம் தொடக்கம்

தமிழகத்தில் கால்பந்து விளையாட்டை ஊக்குவிக்கும் விதமாக தொடர்ந்து கால்பந்து பயிற்சி மையங்கள் துவங்கப்பட்டு வருகின்றன.இதன் ஒரு பகுதியாக பிரபல ஸ்போர்ட் ஹுட் யுனைடெட் ட்ரீம் , ஸ்போர்ட்ஸ் அகாடமியுடன் இணைந்து தமிழகத்தில் முதன் முறையாக… Read More »கோவையில் கால்பந்து பயிற்சி மையம் தொடக்கம்

பெண்களுக்கு எதிராக பேசுகிறவர்களுக்கு தண்டனை வேண்டும்…. வானதி சீனிவாசன் பேட்டி

பாஜக சட்டமன்ற உறுப்பினரும், தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் கோவை தெற்கு சட்டமன்ற அலுவலகம் முன்  தொகுதிக்கு உட்பட்ட மக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினார்.இதனைத் தொடர்ந்து  வானதி சீனிவாசன் நிருபர்களிடம் கூறியதாவது:… Read More »பெண்களுக்கு எதிராக பேசுகிறவர்களுக்கு தண்டனை வேண்டும்…. வானதி சீனிவாசன் பேட்டி

தட்டுப்பாடின்றி குடிநீர் சப்ளை….. திருச்சி கலெக்டர் பேட்டி

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி பெற வழிகாட்டும் நிகழ்ச்சியான கல்லூரிக் கனவு என்ற கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி திருச்சி  கலையரங்கத்தில்  கலெக்டர்  பிரதீப்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில்  மாவட்ட வருவாய் அலுவலர்… Read More »தட்டுப்பாடின்றி குடிநீர் சப்ளை….. திருச்சி கலெக்டர் பேட்டி

கர்நாடக முதல்வர் சித்தராமையா ஊட்டியில் 5 நாள் ஓய்வு

கா்நாடகத்தில் முதல்கட்ட தோ்தல் ஏப்ரல் 26-ம் தேதியும், இரண்டாம் கட்ட தோ்தல் மே 7-ம் தேதியும்  தலா 14 தொகுதிகள் வீதம் தேர்தல் முடிவடைந்தது. தோ்தலையொட்டி வாக்கு சேகரிப்பு உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வந்த… Read More »கர்நாடக முதல்வர் சித்தராமையா ஊட்டியில் 5 நாள் ஓய்வு

தெலங்கானா கனமழை…… சுவர் இடிந்து 7பேர் பலி

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தின் பச்சுப்பள்ளி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. கட்டுமான பணியில் உள்ளூர் மற்றும்  வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.அடுக்குமாடி குடியிருப்பை சுற்றிலும் கடந்த 2 நாட்களுக்கு முன்… Read More »தெலங்கானா கனமழை…… சுவர் இடிந்து 7பேர் பலி

ஐந்திணை நிலங்களுடன்…….திருச்சியில் அமைகிறது பறவைகள் பூங்கா…பணிகள் மும்முரம்

திருச்சியின்  ஒரே சுற்றுலாத்தலம்  முக்கொம்பு. சுற்றுலாத்துறை நடத்திவரும் இந்த பூங்கா  சிதிலமடைந்து கிடக்கிறது.  திருச்சி மாவட்டத்தில் சுற்றுலாத்துறை என்ன செய்கிறது என்பது  அந்த அதிகாரியைத்தவிர யாருக்கும் தெரியாது.  அந்த அளவுக்கு சுற்றுலாத்துறை திருச்சியில்  செயல்படாத… Read More »ஐந்திணை நிலங்களுடன்…….திருச்சியில் அமைகிறது பறவைகள் பூங்கா…பணிகள் மும்முரம்

error: Content is protected !!