Skip to content

May 2024

திருச்செந்தூர் கடல் 100 அடி தூரம் உள்வாங்கியது

தென் தமிழக கடற்கரை, கேரளா உள்ளிட்ட கடலோரங்களில் கள்ளக் கடல் நிகழ்வால் கடந்த சில தினங்களாக கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதன் காரணமாக கன்னியாகுமரி உள்ளிட்ட ஒருசில கடற்கரை பகுதிகளில் சுற்றுலா பயணிகள் செல்ல… Read More »திருச்செந்தூர் கடல் 100 அடி தூரம் உள்வாங்கியது

டூவீலரில் சென்ற நபரின் கழுத்தில் சிக்கிய கேபிள் வயர்….. உயிர்தப்பிய வாலிபர்.

சென்னை ராயபுரம் அருகே வாகன ஓட்டியின் கழுத்தில் கேபிள் வயர் சிக்கி விபத்து ஏற்பட்டுள்ளது.  கழுத்தில் கேபிள் வயர் சிக்கியதில் நிலைதடுமாறி விழுந்த போது பேருந்தின் அடியில்பைக்  சென்றது. இருப்பினும் நல்வாய்ப்பாக லேசான காயங்களுடன்… Read More »டூவீலரில் சென்ற நபரின் கழுத்தில் சிக்கிய கேபிள் வயர்….. உயிர்தப்பிய வாலிபர்.

சிவகாசி….. பட்டாசு ஆலையில் வெடிவிபத்து…7 பேர் பலி…… பலர் கவலைக்கிடம்

விருதுநகர் மாவட்டம்  சிவகாசி அருகே உள்ளது செங்கமலப்பட்டி இங்குள்ள பட்டாசு ஆலையில் இன்று மதியம்  வேலை நடந்து கொண்டிருந்தபோது திடீரென பட்டாசுகள் வெடித்து சிதறியது. இதனால்  பட்டாசு ஆலையில் உள்ள 10 அறைகள் இடிந்து… Read More »சிவகாசி….. பட்டாசு ஆலையில் வெடிவிபத்து…7 பேர் பலி…… பலர் கவலைக்கிடம்

யூடியூப்புகளை கட்டுப்படுத்த சரியான நேரம்…. பேட்டி எடுப்பவர் தான் முதல் எதிரி….ஐகோர்ட் அதிரடி

யூ டியூபர் சவுக்கு சங்கர் உயர் போலீஸ் அதிகாரிகளையும், பெண் போலீசாரையும்  யூ டியூப்பில்தரக்குறைவாக விமர்சித்ததற்காக  அவர் மீது  பல்வேறு போலீஸ் நிலையங்களில்  பெண் போலீசார் புகார் மனுக்கள் கொடுத்தனர். அதன்பேரில்  கடந்த வாரம்… Read More »யூடியூப்புகளை கட்டுப்படுத்த சரியான நேரம்…. பேட்டி எடுப்பவர் தான் முதல் எதிரி….ஐகோர்ட் அதிரடி

திருவாரூர் மாவட்டத்தில் 2ம் நாளாக மழை

திருவாரூர் மாவட்டத்தில் இன்று 2ம் நாளாக பரவலாக மழை பெய்தது. நேற்று  திருவாரூர் மாவட்டத்தில் ஆங்காங்கு லேசான மழை தூறல் இருந்தது. இன்று நன்னிலம், கோட்டூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில்    மழை பெய்தது. … Read More »திருவாரூர் மாவட்டத்தில் 2ம் நாளாக மழை

மதுரையில் ஜூன்22ல் மாநாடு நடத்த நடிகர் விஜய் திட்டம்

நடிகர் விஜய், தமிழக வெற்றிக்கழகம் என்னும் கட்சியை தொடங்கி உள்ளார். இந்த கட்சி வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் தான் போட்டியிடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  அதற்கு முன்னதாக கட்சியின் அடிப்படை பணிகளை தொடங்க  விஜய்… Read More »மதுரையில் ஜூன்22ல் மாநாடு நடத்த நடிகர் விஜய் திட்டம்

நீலகிரியில்…….தாவர உண்ணி ஊனுண்ணி வாழ்விட மதிப்பீடு கணக்கெடுக்கும் பணி

தாவர உண்ணி ஊனுண்ணி மற்றும் அதன் வாழ்விட மதிப்பீடு கணக்கெடுக்கும் பணி தொடங்கியது நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தின் கள இயக்குனர் மற்றும் துணை  இயக்குனர்களின் உத்தரவுப்படி, வெளிமண்டல வனசரகங்களில் (சீகூர், சிங்காரா… Read More »நீலகிரியில்…….தாவர உண்ணி ஊனுண்ணி வாழ்விட மதிப்பீடு கணக்கெடுக்கும் பணி

பொள்ளாச்சி நகை கடையில்…… ஜிஎஸ்டி புலனாய்வுகுழு சோதனை

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கடைவீதியில் பல தலைமுறைகளாக செயல்பட்டு வரும் பிரபு என்பவருக்கு சொந்தமான லட்சுமி நகை கடையில் ஜிஎஸ்டி நுண்ணறிவு புலனாய்வு துறை அதிகாரிகள் இன்று  சோதனை நடத்தி வருகின்றனர். மூன்று குழுக்களாக… Read More »பொள்ளாச்சி நகை கடையில்…… ஜிஎஸ்டி புலனாய்வுகுழு சோதனை

மனைவிக்கு கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்திய அரியலூர் தொழிலதிபர்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தேவாமங்கலம் காந்தி நகரைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் இவர் திருப்பூரில் பனியன்  கம்பெனி நடத்தி வருகிறார். இவருக்கு கடந்த 2009 ம் ஆண்டு கற்பகவள்ளி என்பருடன் திருமணம் நடைபெற்றது.… Read More »மனைவிக்கு கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்திய அரியலூர் தொழிலதிபர்

பாமக செயலாளருக்கு 10 ஆண்டு சிறை…..அரியலூர் மகளிர் கோர்ட் அதிரடி

அரியலூர் மாவட்டம் தூத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் திருமானூர் கிழக்கு பாமக ஒன்றிய செயலாளராகஇருக்கிறார். இவர் கடந்த 2019 ம் ஆண்டு, தனது  மனைவி சாந்தி பிரியாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக… Read More »பாமக செயலாளருக்கு 10 ஆண்டு சிறை…..அரியலூர் மகளிர் கோர்ட் அதிரடி

error: Content is protected !!