Skip to content

May 2024

அரசு பள்ளிகளின் தேர்ச்சி குறைவது ஏன்?… பெற்றோர் குமுறல்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு  முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில்12.625 பள்ளிகளைச்சேர்ந்த  8 லட்சத்து 94ஆயிரத்து 264 பேர் தேர்வு எழுதினர். 8 லட்சத்து 18ஆயிரத்து 743பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்வு எழுதிய 12,625 பள்ளிகளில் 4105… Read More »அரசு பள்ளிகளின் தேர்ச்சி குறைவது ஏன்?… பெற்றோர் குமுறல்

ரயில் அபாய சங்கலியை இழுத்து தஞ்சை ரயில்வே ஸ்டேஷனில் விவசாயிகள் போராட்டம் ,… பரபரப்பு…

கடந்த 10 ஆண்டுகளாக விவசாயிகளின் நலனுக்கு எதிராக பிரதமர் மோடி செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டை எழுப்பி விவசாய சங்கங்கள் கண்டன ஆர்ப்பாட்டம், சாலை மறியல் உட்பட பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன. இந்நிலையில் நாடாளுமன்ற… Read More »ரயில் அபாய சங்கலியை இழுத்து தஞ்சை ரயில்வே ஸ்டேஷனில் விவசாயிகள் போராட்டம் ,… பரபரப்பு…

துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த நபர் கைது… தீவிர விசாரணை..

கடந்த மே மாதம் 1-ம் ஜெயங்கொண்டம் அருகே தேவனூர் கல்வெட்டு பகுதியில் ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமராஜன் தலைமையிலான போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த அடையாளம் தெரியாத நபர்… Read More »துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த நபர் கைது… தீவிர விசாரணை..

உயிரிழந்த தொழிலாளியின் உடலை அனாதையாக போட்டுச் சென்ற சிமெண்டாலை நிர்வாகம்….

அரியலூர் மேல அக்ரகாரம் தெருவை சேர்ந்தவர் முரளி கிருஷ்ணன். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ளனர். இவர் கீழப்பழுவூரில் உள்ள செட்டிநாடு சிமெண்ட் ஆலையில், கடந்த மூன்று வருடமாக ஒப்பந்த தொழிலாளியாக… Read More »உயிரிழந்த தொழிலாளியின் உடலை அனாதையாக போட்டுச் சென்ற சிமெண்டாலை நிர்வாகம்….

கோவையில் பல்வேறு இடங்களில் பெய்த மழை… பொதுமக்கள் மகிழ்ச்சி…

கோவையில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் தற்போது கோடை மழை தொடங்கியுள்ளது.இந்நலையில் கோவையில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. மாலை நான்கு மணி… Read More »கோவையில் பல்வேறு இடங்களில் பெய்த மழை… பொதுமக்கள் மகிழ்ச்சி…

10ம் வகுப்பு ரிசல்ட்….. அரியலூர் மாவட்டம் முதலிடம்….. திருச்சிக்கு 5ம் இடம்….. வேலூர் கடைசி

தமிழ்நாட்டில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில்  10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்தது. இதில்  8 லட்சத்து 94 ஆயிரத்து264 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இவர்களில் 8 லட்சத்து 18 ஆயிரத்து 743 பேர்… Read More »10ம் வகுப்பு ரிசல்ட்….. அரியலூர் மாவட்டம் முதலிடம்….. திருச்சிக்கு 5ம் இடம்….. வேலூர் கடைசி

10ம் வகுப்பு ரிசல்ட் வெளியீடு…..91.55% பேர் தேர்ச்சி…. கணிதத்தில் 20,691 பேர் சென்டம்

தமிழ்நாட்டில் கடந்த  மார்ச், ஏப்ரல் மாதங்களில்  10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்தது. இதில்  8 லட்சத்து 94 ஆயிரத்து264 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இவர்களில் 8 லட்சத்து 18 ஆயிரத்து 743 பேர்… Read More »10ம் வகுப்பு ரிசல்ட் வெளியீடு…..91.55% பேர் தேர்ச்சி…. கணிதத்தில் 20,691 பேர் சென்டம்

ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரியில் டயாலிசிஸ் பிரிவு தொடக்கம்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் நிலத்தடி நீர்மட்டத்தில் சுண்ணாம்பு சத்து அதிகமாக இருப்பதால் பெரும்பாலான பொதுமக்களுக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்படுகிறது,  இவர்கள் டயாலிசிஸ் செய்ய வேண்டுமானால் அரியலூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய இடங்களில் உள்ள … Read More »ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரியில் டயாலிசிஸ் பிரிவு தொடக்கம்

அண்ணா பல்கலை…. செமஸ்டர் தேர்வுகள் தள்ளிவைப்பு

தமிழ்நாட்டில்  மக்களவை தேர்தல் கடந்த மாதம் 19ம் தேதி நடந்தது.  இதன் வாக்குப்பதிவு எந்திரங்கள் ஆங்காங்கே சில கல்வி நிலையங்களில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிப்பு செய்யப்பட்டு வருகிறது. இப்படி வாக்குப்பதிவு… Read More »அண்ணா பல்கலை…. செமஸ்டர் தேர்வுகள் தள்ளிவைப்பு

ரூ.2 கோடி கொடுத்தாலும் அதுக்கு ஒத்துக்க மாட்டேன்……நடிகை சாய் பல்லவி மறுப்பு

சில திரை நட்சத்திரங்கள்,  வீரர், வீராங்கனைகள்  விளம்பர படங்களில் நடித்தும் சம்பாதித்து வருகிறார்கள். குறிப்பாக ஆன் லைன் சூதாட்டத்தில் சில வீரர்கள் நடித்து கோடிகோடியாக சம்பாதிக்கிறார்கள்.  சிலர் போலி நிறுவனங்கள் என்று தெரிந்தே  அதில்… Read More »ரூ.2 கோடி கொடுத்தாலும் அதுக்கு ஒத்துக்க மாட்டேன்……நடிகை சாய் பல்லவி மறுப்பு

error: Content is protected !!