Skip to content

May 2024

கரூர் மாரியம்மன் திருவிழா தொடங்கியது

  கரூர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற  கரூர் ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் வைகாசி பெருவிழா நேற்று தொடங்கியது. இந்த விழா வரும் ஜூன் 29ம் தேதி வரை 19 நாட்கள் நடைபெறுகிறது. இதனையொட்டி… Read More »கரூர் மாரியம்மன் திருவிழா தொடங்கியது

தஞ்சை அருகே திமுக எம்.எல்.ஏ. அக்கா மகன் வெட்டிக்கொலை ….. நள்ளிரவில் பயங்கரம்

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா பந்தநல்லூர் அருகே உள்ளது நெய்குன்னம். இப்பகுதியை சேர்ந்த நல்லதம்பி என்பவரின் மகன் கலைவாணன் (30). பைனான்சியர். இவர் ஜெயங்கொண்டம்  திமுக எம்எல்ஏ க.சொ.க. கண்ணனின் சகோதரி மகன். இந்நிலையில்… Read More »தஞ்சை அருகே திமுக எம்.எல்.ஏ. அக்கா மகன் வெட்டிக்கொலை ….. நள்ளிரவில் பயங்கரம்

திருச்சி……..முக்கொம்பு ஷட்டர்கள் சீரமைப்பு பணி மும்முரம்….

மேட்டூர் அணையில் 100க்கு அடி மேல் தண்ணீர் இருந்தால் குறுவை சாகுபடிக்காக ஜூன் 12ம் தேதி் அணை திறக்கப்படும். தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் மிகவும் குறைவாக உள்ளது. அத்துடன் நீர்வரத்தும் திருப்திகரமாக இல்லை. … Read More »திருச்சி……..முக்கொம்பு ஷட்டர்கள் சீரமைப்பு பணி மும்முரம்….

செல்வராஜ் எம்.பி. மறைவு….முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

நாகை இந்திய கம்யூனிஸ்ட்  எம்.பி.  செல்வராஜ்  இன்று காலை இயற்கை எய்தினார்.  இது குறித்து  தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்  இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: “நாகை எம்.பி செல்வராஜ் மறைவெய்திய… Read More »செல்வராஜ் எம்.பி. மறைவு….முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

நாகை எம்பி செல்வராஜ் காலமானார்..

நாகை மக்களவைத் தொகுதி உறுப்பினரும், இந்திய கம்யூனிட்ஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான செல்வராஜ்(67) உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார். திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை வட்டத்திற்கு உட்பட்ட சித்தமல்லி பகுதியைச் சேர்நதர் செல்வராஜ். இவர்… Read More »நாகை எம்பி செல்வராஜ் காலமானார்..

இன்றைய ராசிபலன்கள்..

மேஷம்-கடந்த காலத்தின் சுகமான அனுபவங்கள் எல்லாம் மனதில் நிழலாடும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். நீண்ட நாட்களாக வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள்.… Read More »இன்றைய ராசிபலன்கள்..

சர்ச்சை பேச்சு… அண்ணாமலை மீது வழக்கு தொடர தமிழக அரசு அனுமதி..

சேலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ், சேலம் ஜேஎம் 4 நீதிமன்றத்தில் தமிழ்நாடு பாஜ மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவில், பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழ்நாட்டு மக்களிடையே… Read More »சர்ச்சை பேச்சு… அண்ணாமலை மீது வழக்கு தொடர தமிழக அரசு அனுமதி..

அடுத்த 3 மணி நேரத்தில் 19 மாவட்டங்களில் மழை..

அடுத்த 3 மணி நேரத்தில் 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி ,திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், சேலம், நாமக்கல், திண்டுக்கல், திருச்சி,… Read More »அடுத்த 3 மணி நேரத்தில் 19 மாவட்டங்களில் மழை..

போட்டி முடிந்ததும் ரசிகர்கள் போக வேண்டாம்.. சிஎஸ்கே திடீர் சஸ்பென்ஸ்..

ஐபிஎல் போட்டிகளில் இன்று சென்னை சேப்பாக்கத்தில் 61-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் – முன்னாள் சாம்பியன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் ஆடி வருகின்றன. முதலில் ராஜஸ்தான் அணி பேட்… Read More »போட்டி முடிந்ததும் ரசிகர்கள் போக வேண்டாம்.. சிஎஸ்கே திடீர் சஸ்பென்ஸ்..

காருடன் கார் மோதி விபத்து.. ஏவ வேலுவின் மகன் கம்பன் உயிர்தப்பினார்..

அமைச்சர் வேலுவின் மகன் கம்பன். இன்று மதியம் திருவண்ணாமலை அருகே ஏந்தல் பகுதியில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த காருடன் கம்பன் சென்ற கார் மோதியது. இதில் கம்பன் காயங்களுடன் கம்பன்… Read More »காருடன் கார் மோதி விபத்து.. ஏவ வேலுவின் மகன் கம்பன் உயிர்தப்பினார்..

error: Content is protected !!