Skip to content

May 2024

சிபிஎஸ்சி 10ம் வகுப்பு ரிசல்ட்டும் வெளியீடு

மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (சி.பி.எஸ்.இ) பிளஸ்-2 வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த பிப்ரவரி 15-ந்தேதி முதல் ஏப்ரல் மாதம் 2-ந்தேதி வரை நடைபெற்றது. நாடு முழுவதும் சுமார் 16 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களும், தமிழகத்தில்… Read More »சிபிஎஸ்சி 10ம் வகுப்பு ரிசல்ட்டும் வெளியீடு

திருச்சி அருகே 2 வீடுகளில் ரூ.6 லட்சம் , 41 பவுன் கொள்ளை

திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர்  தாலுகா  அலுவலகம் அருகே சரவணனின் சொந்த ஊர் தீரா KVG நகரில்  வசிப்பவர்  சரவணன் (35) என்பவர் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவருக்கு 2 மாதங்களுக்கு முன் தான்… Read More »திருச்சி அருகே 2 வீடுகளில் ரூ.6 லட்சம் , 41 பவுன் கொள்ளை

சார்ஜாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.92 லட்சம் தங்கம் ….. திருச்சியில் பறிமுதல்……

சார்ஜாவில் இருந்து இன்று திருச்சிக்கு  ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் உடமைகளை வான் நுண்ணறிவுப்பிரிவு  சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர்.  அப்போது சந்தேகத்தின் பேரில் ஒரு பயணியை  நிறுத்தி… Read More »சார்ஜாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.92 லட்சம் தங்கம் ….. திருச்சியில் பறிமுதல்……

ஆஸ்பத்திரிக்கு அழைத்து வரப்பட்ட சவுக்கு சங்கர் கோஷம்

யூடியூபர் சவுக்கு சங்கரை நான்காம் தேதி கோவை மாநகர சைபர் கிரைம்  போலீசார் தேனியில்  கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.  போலீஸ் அதிகாரிகளையும், பெண் காவலர்களையும் தரக்குறைவாக பேசியதாக ஐந்து பிரிவுகளின்… Read More »ஆஸ்பத்திரிக்கு அழைத்து வரப்பட்ட சவுக்கு சங்கர் கோஷம்

ரயிலில் பிடிபட்ட ரூ.4 கோடி……போலீசிடம் சிக்கிய புதிய ஆதாரம்…. நயினாருக்கு சிக்கல்

தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி பறக்கும்படையினர் தீவிர வாகன சோதனைகள் நடத்தி வந்தனர். இந்த நிலையில் கடந்த மாதம் 6-ந்தேதி அன்று சென்னையில் இருந்து நெல்லை நோக்கி புறப்பட்ட நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் உரிய ஆவணங்கள்… Read More »ரயிலில் பிடிபட்ட ரூ.4 கோடி……போலீசிடம் சிக்கிய புதிய ஆதாரம்…. நயினாருக்கு சிக்கல்

அதிகாரி மீது தாக்குதல்…… பின்னணி பாடகர் வேல்முருகன் கைது

சென்னை விருகம்பாக்கம் பகுதியில் மெட்ரோ ரெயில் பணிகள் நடந்து வருகிறது. இதனால் இரவு நேரங்களில் ஆற்காடு சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்படுகிறது. அதன்படி, நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு விருகம்பாக்கம் ஆற்காடு சாலை… Read More »அதிகாரி மீது தாக்குதல்…… பின்னணி பாடகர் வேல்முருகன் கைது

சிபிஎஸ்சி 12ம் வகுப்பு ரிசல்ட்…… சென்னை மண்டலம் 98.47% தேர்ச்சி

சிபிஎஸ்சி  12ம் வகுப்பு ரிசல்ட் இன்று வெளியிடப்பட்டது. இதில்  திருவனந்தபுரம் மண்டலம் 99.91 % தேர்ச்சி பெற்று சாதனை புரிந்துள்ளது.  87.98% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட 0.65% பேர் அதிக… Read More »சிபிஎஸ்சி 12ம் வகுப்பு ரிசல்ட்…… சென்னை மண்டலம் 98.47% தேர்ச்சி

செல்வராசு எம்.பி. இறுதிச்சடங்கு….. சொந்த ஊரில் நாளை நடக்கிறது

நாகை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்பி.  செல்வராஜ் இன்று அதிகாலை சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் இறந்தார்.  அவரது இறுதிச்சடங்கு நாளை நடக்கிறது. திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் ஒன்றியம், கப்பலுடையான் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராசு… Read More »செல்வராசு எம்.பி. இறுதிச்சடங்கு….. சொந்த ஊரில் நாளை நடக்கிறது

வாகன சோதனை….. பெண் காட்டிய ஆவணம்…..தொட்டுப்பார்த்த போலீஸ் ……வேலை காலி

அமெரிக்காவின் டென்னஸ்சி மாகாணத்தில் நாஷ்வில்லே நகரில் வாகன சோதனை நடந்து கொண்டிருந்தது. போக்குவரத்து காவலர் ஒருவர் வாகனங்களை நிறுத்தி, அதில் இருந்தவர்களிடம் சோதனையில் ஈடுபட்டு கொண்டு இருந்தார். அப்போது,  வேகமாக ஒரு கார் வந்தது.… Read More »வாகன சோதனை….. பெண் காட்டிய ஆவணம்…..தொட்டுப்பார்த்த போலீஸ் ……வேலை காலி

அட்சய திருதியை நாளில்….. தமிழ்நாட்டில் ….24 டன் தங்க நகைகள் விற்பனை

அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால், செல்வம் பெருகும் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது. இந்த ஆண்டு அட்சய திருதியை திதி நேற்று முன்தினம் (10-ம் தேதி) காலை 6.33 மணிக்குத் தொடங்கி நேற்று… Read More »அட்சய திருதியை நாளில்….. தமிழ்நாட்டில் ….24 டன் தங்க நகைகள் விற்பனை

error: Content is protected !!