Skip to content

May 2024

இஸ்ரேல் தாக்குதலில் இந்திய அதிகாரி பலி…

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசாவை ஆளும் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே, பல மாதங்களாக மோதல் நடக்கிறது. காசாவை தொடர்ந்து, ரபாவிலும் இரு தரப்புக்கு இடையே சண்டை நடக்கிறது. இந்நிலையில் நேற்று, ரபாவில் உள்ள மருத்துவமனைக்கு ஐ.நா.,… Read More »இஸ்ரேல் தாக்குதலில் இந்திய அதிகாரி பலி…

விலைவாசி உயர்வை கண்டித்து ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தொடரும் வன்முறை

ஜம்மு – காஷ்மீர் அருகே, பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் உள்ளது. இதை நம் அண்டை நாடான பாக்., நிர்வகித்து வருகிறது. பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில், கோதுமை மாவு விலை உயர்வு, மின் கட்டண உயர்வு,… Read More »விலைவாசி உயர்வை கண்டித்து ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தொடரும் வன்முறை

அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை..

அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, செங்கல்பட்டு , காஞ்சிபுரம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், பெரம்பலூர், கரூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை,… Read More »அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை..

திருச்சி….. ஆவின் பூத் உள்பட 2 இடங்களில் திருட்டு

திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலை திருவெறும்பூரில்  ஆவின் பால் மொத்த விற்பனையாளர் பிரகாஷ் கடை நடத்தி வருகிறார் இன்று காலை வழக்கம் போல் கடையை திறப்பதற்காக அதிகாலை  கடைக்கு வந்துள்ளார். அப்பொழுது கடையின்… Read More »திருச்சி….. ஆவின் பூத் உள்பட 2 இடங்களில் திருட்டு

எச் ராஜா மனு…. உச்சநீதிமன்றம் தள்ளுபடி

தமிழ்நாடு பாஜக தலைவர்களில் ஒருவரான எச்.ராஜா மீது, பெண்களைப்பற்றி தரக்குறைவாக பேசியது தொடர்பான வழக்கு  உள்ளது. இந்த வழக்குக்கு தடை கோரி எச். ராஜா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை தள்ளுபடி செய்த… Read More »எச் ராஜா மனு…. உச்சநீதிமன்றம் தள்ளுபடி

புதுகையில் ரூ.10 கோடி தங்கம் பறிமுதல்…..5 பேர் கைது

புதுக்கோட்டை மாவட்ட கடல் மார்க்கமாக  படகில் தங்கம் கடத்தப்படுவதாக மத்திய  வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து புதுகை மாவட்ட கடலோர பகுதிகளில் மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள்  சோதனை … Read More »புதுகையில் ரூ.10 கோடி தங்கம் பறிமுதல்…..5 பேர் கைது

பெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில்……. திருச்சி போலீசார் அதிரடி சோதனை

பெண் போலீசார் குறித்து  சவுக்கு சங்கர் அவதூறான பேட்டி அளித்தார். அந்த பேட்டியை  பெலிக்ஸ் ஜெரால்டு தனது  யூடியூப் சேனலில் ஒளிபரப்பினார். இது தொடர்பாக  பெலிக்ஸ்சை  திருச்சி போலீசார் டில்லி சென்று கைது செய்தனர்.… Read More »பெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில்……. திருச்சி போலீசார் அதிரடி சோதனை

21 குண்டுகள் முழங்க செல்வராஜ் எம்.பி. உடல் அடக்கம்

நாகை தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி.   செல்வராஜ் நேற்று அதிகாலை சென்னை  ஆஸ்பத்திரியில்  காலமானார்.  அவரது உடல் நேற்று மதியம் சொந்த ஊரான  திருவாரூர் மாவட்டம் சித்தமல்லிக்கு கொண்டு வரப்பட்டது.  இன்று காலை சித்தமல்லியில் … Read More »21 குண்டுகள் முழங்க செல்வராஜ் எம்.பி. உடல் அடக்கம்

புதிய குற்றவியல் நடைமுறை சட்டம்…… போலீஸ் அதிகாரிகளுக்கு பயிற்சி

அரியலூர் மாவட்ட ஆயுதப்படை கலந்தாய்வு கூட்ட அரங்கில் அரியலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு, குற்றவியல் நடைமுறைச் சட்டங்கள் குறித்து ஒருவார கால பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டது.  தொடக்க விழாவிற்கு அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்… Read More »புதிய குற்றவியல் நடைமுறை சட்டம்…… போலீஸ் அதிகாரிகளுக்கு பயிற்சி

அன்பில் தர்மலிங்கம் 105வது பிறந்தநாள்….. சிலைக்கு அமைச்சர் மகேஷ் மாலை

முன்னாள் அமைச்சரும்,  ஒருங்கிணைந்த  திருச்சி மாவட்ட கழகத்தின் செயலாளருமான அன்பில் தர்மலிங்கத்துக்கு இன்று 105 ம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு, திருச்சி கலைஞர் அறிவாலயம் அருகில் அமைந்துள்ள அன்பில்  தர்மலிங்கம் சிலைக்கு பள்ளிகல்வித்துறை அமைச்சரும்… Read More »அன்பில் தர்மலிங்கம் 105வது பிறந்தநாள்….. சிலைக்கு அமைச்சர் மகேஷ் மாலை

error: Content is protected !!