Skip to content

May 2024

கரூர்……போதையில் போலீஸ்காரரை தாக்கிய….. பெண் எஸ்ஐ மகன் உள்பட 4 பேர் கைது

கரூர் வடக்கு காந்திகிராமம் முல்லை நகரை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகன் சூர்யா வயது (24). சக்திவேல் அரசு பேருந்து நடத்துனராக உள்ளார். சக்திவேலின் மனைவி லதா ,திருச்சி மாவட்டம் தாத்தங்கையார்பேட்டை காவல் நிலையத்தில்… Read More »கரூர்……போதையில் போலீஸ்காரரை தாக்கிய….. பெண் எஸ்ஐ மகன் உள்பட 4 பேர் கைது

பெண்ணிடம் சில்மிஷம்…. தஞ்சை பஸ் கண்டக்டருக்கு செம கவனிப்பு

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த 26 வயது பெண், கோவையில் ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். அந்த பெண் கடந்த வாரம் விடுமுறையில் சொந்த ஊருக்கு சென்றார். விடுமுறை முடிந்ததும் பணிக்கு செல்வதற்காக விருதுநகரில்… Read More »பெண்ணிடம் சில்மிஷம்…. தஞ்சை பஸ் கண்டக்டருக்கு செம கவனிப்பு

இன்று ஓய்வு பெற இருந்தார்….. என்கவுன்டர் ஸ்பெஷலிஷ்ட் Ad S Pவெள்ளத்துரை சஸ்பெண்ட்

என்கவுன்டர் ஸ்பெஷலிஷ்ட் என்று தமிழக காவல் துறையில் வர்ணிக்கப்பட்டவர்  வெள்ளத்துரை.  எஸ்.ஐயாக  காவல்துறை பணியில் சேர்ந்த இவர் தற்போது பதவி உயர்வு பெற்று கூடுதல் எஸ்.பியாக(ஏடிஎஸ்பி) உள்ளார். இவர்இன்று  பணி ஓய்வு பெற இருந்த… Read More »இன்று ஓய்வு பெற இருந்தார்….. என்கவுன்டர் ஸ்பெஷலிஷ்ட் Ad S Pவெள்ளத்துரை சஸ்பெண்ட்

சென்னையில் வீடு புகுந்து நடிகை பலாத்காரம்…. நடிகரின் டிரைவர் கைது

தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தை சேர்ந்த 30 வயதான பெண் ஒருவர், தொலைக்காட்சி தொடர்களில் துணை நடிகையாக நடித்து வருகிறார். கணவருடன் ஏற்பட்ட கருத்து   வேறுபாடு காரணமாக சென்னை வளசரவாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி… Read More »சென்னையில் வீடு புகுந்து நடிகை பலாத்காரம்…. நடிகரின் டிரைவர் கைது

75 நாட்கள் பிரச்சாரம்.. 200 பொதுக்கூட்டங்கள் பிரதமர் மோடியின் கடுமையான உழைப்பு

உலகின் மிகப் பெரிய ஜனநாயகத் திருவிழாவான தற்போதைய லோக்சபா தேர்தலுக்கான கடைசி கட்ட ஓட்டுப் பதிவு நாளை நடக்கிறது. இந்த தேர்தலில் ஆளுங்கட்சியான பாஜக சார்பில் பலரும் தேர்தல்பிரச்சாரம் மேற்கொண்டாலும் பிரதமர் மோடியின் பிரச்சாரம்… Read More »75 நாட்கள் பிரச்சாரம்.. 200 பொதுக்கூட்டங்கள் பிரதமர் மோடியின் கடுமையான உழைப்பு

தமிழகத்தில் நேற்று 18 இடங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தியது..

தமிழகத்தில் நேற்று 100°F-க்கு மேல் வெப்பம் பதிவான இடங்கள்: ☀️ திருத்தணி – 109°F ☀️மீனம்பாக்கம் – 107°F ☀️வேலூர் – 107°F ☀️மதுரை விமான நிலையம் – 104°F ☀️நுங்கம்பாக்கம் – 104°F… Read More »தமிழகத்தில் நேற்று 18 இடங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தியது..

பெங்களூரு வந்திறங்கினார் பிரஜ்வல் ரேவண்ணா.. சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்..

கர்நாடகாவில், பிரதான எதிர்க்கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவரான முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா(33). ஹாசன் தொகுதி எம்.பி.,யாக உள்ளார். மீண்டும் இதே தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் பெண்களை… Read More »பெங்களூரு வந்திறங்கினார் பிரஜ்வல் ரேவண்ணா.. சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்..

45 மணி நேர தியானத்தை ஆரம்பித்தார் பிரதமர் மோடி..

லோக்சபா தேர்தலுக்கான இறுதிக்கட்ட ஓட்டுப்பதிவு வரும் 1ம் தேதியுடன் நிறைவு பெறும் நிலையில், இறுதிக்கட்ட பிரசாரம் இன்று நிறைவு பெற்றது. இந்நிலையில், 3 நாள் பயணமாக பிரதமர் மோடி கன்னியாகுமரி வந்தார். சாலை மார்க்கமாக… Read More »45 மணி நேர தியானத்தை ஆரம்பித்தார் பிரதமர் மோடி..

மன்னிப்பு கேட்டு வீடியோ வௌியிடு….. டிடிஎப் வாசனுக்கு ஜாமீன் வழங்கிய கோர்ட் உத்தரவு

செல்போன் ஒட்டியபடி  அதிவேகத்தில் கார் ஓட்டிய டிடிஎப் வாசன் அதை சமூக வலைதளத்தில் வெளியிட்டார். அதன்பேரில் அவ ரை  மதுரை போலீசார் கைது செய்து மதுரை  குற்றவியல் கோர்ட்டில் இன்று ஆஜர்படுத்தினர். வளரும் இளைஞர்,… Read More »மன்னிப்பு கேட்டு வீடியோ வௌியிடு….. டிடிஎப் வாசனுக்கு ஜாமீன் வழங்கிய கோர்ட் உத்தரவு

சேலம் குரும்பப்பட்டி பூங்காவில் மான் தாக்கி…. ஊழியர் பலி

ேசலத்தில் இருந்து 10 கி.மீ. வடக்கில் ஏற்காடு அடிவாரத்தில் அமைந்துள்ளது குரும்பப்பட்டி  வன உயிரியல் பூங்கா. இது அந்த பகுதி்யில் சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது. இங்கு யானை, மான்,   மயில்  உள்ளிட்ட பல்வேறு வகையான… Read More »சேலம் குரும்பப்பட்டி பூங்காவில் மான் தாக்கி…. ஊழியர் பலி

error: Content is protected !!