Skip to content

May 2024

சவுக்கு வீடியோ.. மன்னிப்பு கேட்டது ரெட் பிக்ஸ் நிறுவனம்..

சவுக்கு சங்கர் ரெட் பிக்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் பெண் காவலர்கள் குறித்து அவதூறு வகையில் கருத்து தெரிவித்தார். இதுதொடர்பாக கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்த சவுக்கு சங்கரை… Read More »சவுக்கு வீடியோ.. மன்னிப்பு கேட்டது ரெட் பிக்ஸ் நிறுவனம்..

பெண் போலீசிடம் பெயர், செல்போன் எண் கேட்டதாக சவுக்கு சங்கர் மீது பரபரப்பு புகார்..

யூடியூபர் சவுக்கு சங்கர், தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் உயர் போலீஸ் அதிகாரிகள், பெண் போலீசார் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாக புகார எழுந்தது. இது தொடர்பாக கோவை பெண் போலீஸ் ஒருவர்… Read More »பெண் போலீசிடம் பெயர், செல்போன் எண் கேட்டதாக சவுக்கு சங்கர் மீது பரபரப்பு புகார்..

மே 18 ம் தேதி 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு..

சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை, கோவிலங்குளத்தில் தலா… Read More »மே 18 ம் தேதி 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு..

அரியலூர் வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் ஆனி மேரி திடீர் ஆய்வு

அரியலூர் மாவட்டம், தத்தனூர் மீனாட்சி ராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள சிதம்பரம் பாராளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது.    அங்கு 3… Read More »அரியலூர் வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் ஆனி மேரி திடீர் ஆய்வு

தனி மனிதரின் உணர்வுக்கு மதிப்பளியுங்கள்….ஜி.வி. பிரகாஷ் சமூகவலைத்தள பதிவு

இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் பாடகி சைந்தவி தம்பதியர் விவாகரத்து  செய்ய முடிவு அதனை பலரும் விமர்சித்தனர். இந்தச் சூழலில் ஜி.வி.பிரகாஷ் குமார் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு: “புரிதலும்,… Read More »தனி மனிதரின் உணர்வுக்கு மதிப்பளியுங்கள்….ஜி.வி. பிரகாஷ் சமூகவலைத்தள பதிவு

அரசு பஸ்சில் கிடந்த துப்பாக்கி, அரிவாள்…… நெல்லையில் பரபரப்பு

சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து  நேற்று நள்ளிரவு  நெல்லைக்கு ஒரு அரசு பஸ் புறப்பட்டது. இன்று காலை  11.30 மணிக்கு அந்த பஸ் நெல்லை வந்தது. பயணிகள் அனைவரும் இறங்கியதும்,  பஸ் டெப்போவுக்கு கொண்டு செல்லப்பட்டது.… Read More »அரசு பஸ்சில் கிடந்த துப்பாக்கி, அரிவாள்…… நெல்லையில் பரபரப்பு

மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவின் தாயார் காலமானார்

மத்திய விமானப் போக்குவரத்துத் துறை மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா. இவரது தாயார் மாதவி ராஜே சிந்தியா கடந்த 3 மாதங்களாக செப்சிஸ் நோயுடன் கூடிய நிமோனியாவால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து டெல்லியில் உள்ள எய்ம்ஸ்… Read More »மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவின் தாயார் காலமானார்

பெண் போலீஸ் அடிக்கிறாங்க…. திருச்சி கோர்ட்டில் சவுக்கு கதறல்

பெண் போலீசாரை அவதூறாக  பேசியதாக சவுக்கு சங்கர் மீதும், அவரது பேட்டியை ஔிபரப்பிய  பெலிக்ஸ் மீதும்  போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். சவுக்கு சங்கர் கோவை மத்திய சிறையிலும்,  பெலிக்ஸ் திருச்சி… Read More »பெண் போலீஸ் அடிக்கிறாங்க…. திருச்சி கோர்ட்டில் சவுக்கு கதறல்

சிபிஎஸ்இ ரிசல்ட்……கோவை ஸ்ரீ சைதன்யா பள்ளி மாணவர்கள் சாதனை

  சி.பி.எஸ்.இ.2023-24 ம் ஆண்டிற்கான தேர்வு முடிவுகளை அண்மையில் வெளியிட்டது..இதில் கோவை மற்றும் திருப்பூரில் செயல்பட்டு வரும் ஸ்ரீ சைதன்யா,பள்ளி 99 சதவீத தேர்ச்சி பெற்றதுடன்,40 மாணவ,மாணவிகள் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.… Read More »சிபிஎஸ்இ ரிசல்ட்……கோவை ஸ்ரீ சைதன்யா பள்ளி மாணவர்கள் சாதனை

திருச்சி கோா்ட்டில் சவுக்கு ஆஜர்…. கோவையில் இருந்து அழைத்து வந்த பெண் போலீசார்

பெண் போலீசாரை அவதூறாக  பேசியதாக சவுக்கு சங்கர் மீதும், அவரது பேட்டியை ஔிபரப்பிய  பெலிக்ஸ் மீதும்  போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். சவுக்கு சங்கர் கோவை மத்திய சிறையிலும்,  பெலிக்ஸ் திருச்சி… Read More »திருச்சி கோா்ட்டில் சவுக்கு ஆஜர்…. கோவையில் இருந்து அழைத்து வந்த பெண் போலீசார்

error: Content is protected !!