Skip to content

May 2024

11ம் வகுப்பில் அதிகமார்க்…. புதுகை மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்பள்ளி 11ம்வகுப்புஅரசு பொதுத்தேர்வில் 100சதம் தேர்ச்சி பெற்றது.இதில் முகமதுரிஸ்வான்,திவ்யஸ்ரீ,அஸ்விதா,சுதர்சன், ஷிலாராணி, ராஜபிரித்திவ்,தர்ஷினி ஆகியோர்கள் சிறப்பிடம் பெற்றனர்.அவர்களை பள்ளி முதல்வர் தங்கம்மூர்த்தி, ஆலோசகர் அஞ்சலிதேவி மூர்த்தி,நிவேதிதாமூர்த்தி,நாகா அதியன் உள்ளிட்டோர் வாழ்த்தினர்.

3 நாள் நீலகிரி வரவேண்டாம்….. கலெக்டர் வேண்டுகோள்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தற்போது மலர்கண்காட்சி நடந்து வருகிறது. இதனால் பயணிகள் நாள்தோறும் ஏராளமானோர்  நீலகிரி மாவட்டத்திற்கு சென்ற வண்ணம் உள்ளனர்.  இதனால் நீலகிரி செல்ல இ பாஸ் முறை அறிமுகப்படுத்தப்டுள்ளது. ஆனாலும் ஊட்டி… Read More »3 நாள் நீலகிரி வரவேண்டாம்….. கலெக்டர் வேண்டுகோள்

ரூ.10ஆயிரம் லஞ்சம்……..மதுரை வருவாய் அலுவலர், உதவியாளர் கைது

  மதுரையில் சொத்துவரியில் பெயர் மாற்ற ரூ.10,000 லஞ்சம் பெற்ற வருவாய் அலுவலர் ஆறுமுகம், , உதவியாளர் சுதாகர்  ஆகியோர்  மீது  சம்பந்தப்பட்டவர்  லஞ்ச ஒழிப்பில்  புகார் செய்தார். போலீசார் கொடுத்த பணத்தை அவர்களிடம்… Read More »ரூ.10ஆயிரம் லஞ்சம்……..மதுரை வருவாய் அலுவலர், உதவியாளர் கைது

பொதுமாறுதல் கலந்தாய்வுக்கு 25ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்…. கல்வித்துறை அறிவிப்பு

தமிழ்நாடு அரசு  பள்ளிக் கல்வித்துறை  இயக்குனர்  செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தொடக்க கல்வித்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறையில்  பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கான 2024-25ம் கல்வி  ஆண்டுக்கு பொதுமாறுதல் கலந்தாய்வு  மே மாதம் தொடங்கி நடத்திட அரசளவில்… Read More »பொதுமாறுதல் கலந்தாய்வுக்கு 25ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்…. கல்வித்துறை அறிவிப்பு

ஆடியோ விவகாரம்….. நடிகர் கார்த்திக் குமார் போலீசில் புகார்

பின்னணி பாடகி சுசித்ரா. சமீபத்தில் சுசித்ரா அளித்த பேட்டியில் அவரது முன்னாள் கணவர் கார்த்திக்குமார் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி இருந்தார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. அதனைத்தொடர்ந்து கார்த்திக், சுசித்ராவிடம்… Read More »ஆடியோ விவகாரம்….. நடிகர் கார்த்திக் குமார் போலீசில் புகார்

தமிழ்நாட்டில் வரும் டிசம்பரில் உள்ளாட்சித் தேர்தல் ….. தமிழக அரசு திட்டம்

தமிழ்நாட்டில் வரும் டிசம்பர் மாதம் பஞ்சாயத்து தேர்தல் நடத்தப்பட உள்ளதாக தெரிகிறது. அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித்தேர்தல் 3 பகுதிகளாக பிரித்து நடத்தப்பட்டது. பின்னர் 2021ல் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் செப்டம்பத், அக்டோபர் மாதங்களில் … Read More »தமிழ்நாட்டில் வரும் டிசம்பரில் உள்ளாட்சித் தேர்தல் ….. தமிழக அரசு திட்டம்

ராஜேஸ்தாஸ் சிறைதண்டனைக்கு தடை…. உச்சநீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாட்டில் கடந்த அதிமுக ஆட்சியில் 2021ல்  சிறப்பு டிஜிபியாக இருந்தவர் ராஜேஸ்தாஸ். இவர்  திருச்சியில் நடந்த அப்போதைய முதல்வர் எடப்பாடி  பழனிசாமி  விழாவுக்கு 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21ம் தேதி பாதுகாப்புக்கு  திருச்சி… Read More »ராஜேஸ்தாஸ் சிறைதண்டனைக்கு தடை…. உச்சநீதிமன்றம் உத்தரவு

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் கவுன்டர்கள் மாற்றம்….பயணிகள் அவதி

ெசன்னை எழும்பூர் ரயில் நிலையம் 144 ஆண்டுகள் பழமையானது. இந்த ரெயில் நிலையம் ரூ.734.91 கோடி மதிப்பில், மேம்படுத்தப்படும் பணிகள் நடைபெற்று வருகின்றன.விமான நிலையம் போன்ற பயணிகள் வருகை மற்றும் புறப்பாடு பகுதி, நவீன… Read More »சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் கவுன்டர்கள் மாற்றம்….பயணிகள் அவதி

6ம் கட்ட வேட்பாளர்களின் நடத்தை என்ன? 144 பேர் மீது கொலை, கற்பழிப்பு வழக்குகள் பதிவு

நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதுவரை 4 கட்ட தேர்தல்கள் நிறைவு பெற்றுள்ளன.  வரும் 20, 25, ஜூன் 1 ஆகிய தேதிகளில் அடுத்த 3 கட்ட தேர்தல்கள் நடைபெற… Read More »6ம் கட்ட வேட்பாளர்களின் நடத்தை என்ன? 144 பேர் மீது கொலை, கற்பழிப்பு வழக்குகள் பதிவு

ஊழல் மாஜி பதிவாளருக்கு ஓய்வூதியம்…… பெரியார் பல்கலை ஊழியர்கள் ஸ்டிரைக் செய்ய முடிவு

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளராகவும் கணினி அறிவியல் துறைக்கு தலைவராகவும் பணியாற்றி வந்த தங்கவேல், தனது துறைக்குத் தேவையான கணினி, இணைய சேவைக்கான பொருட்களை வாங்கியதில் முறைகேடு செய்ததாகவும், ஆதிதிராவிடர் இளைஞர்களுக்கு நடத்தப்படும் திறன்… Read More »ஊழல் மாஜி பதிவாளருக்கு ஓய்வூதியம்…… பெரியார் பல்கலை ஊழியர்கள் ஸ்டிரைக் செய்ய முடிவு

error: Content is protected !!