Skip to content

May 2024

பஸ் மோதி உயிருக்கு போராடிய வாலிபரை ரோட்டில் ஓரத்தில் வீசிசென்ற டிரைவர், கிளீனர்…

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் நுழைவு வாயில் அருகே அதிகாலை 4.30 மணிக்கு நின்றிருந்த வாலிபர் மீது அந்த வழியாக சென்ற வாகனம் ஒன்று மோதியது. இதில் படுகாயம் அடைந்த வாலிபரை அக்கம்,பக்கத்தினர்… Read More »பஸ் மோதி உயிருக்கு போராடிய வாலிபரை ரோட்டில் ஓரத்தில் வீசிசென்ற டிரைவர், கிளீனர்…

கோவை சிறையில் மனஉளச்சல் என்கிறார் சவுக்குசங்கர்..

பெண் காவலர்களை அவதூறாக பேசியது தொடர்பாக சவுக்கு சங்கர் மீது திருச்சி மாவட்டம் முசிறி டிஎஸ்பி யாஸ்மின் தொடர்ந்த வழக்கில் திருச்சி நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் ஆஜர் படுத்தப்பட்டார். அப்போது நேற்று முன்தினம் மாலை… Read More »கோவை சிறையில் மனஉளச்சல் என்கிறார் சவுக்குசங்கர்..

இன்றும் நாளையும் எந்தெந்த மாவட்டங்களில் கனமழை.. ?

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு… தென்மாவட்ட கடலோர பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கில் சுழற்சி நிலவுகிறது. இதனால், சில மாவட்டங்களில் மிக கனமழையும், பல மாவட்டங்களில் கனமழையும் பெய்யும். குறிப்பாக இன்று:… Read More »இன்றும் நாளையும் எந்தெந்த மாவட்டங்களில் கனமழை.. ?

100 யூனிட் இலவச மின்சாரம் நிறுத்தமா?…அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்…

தமிழகத்தில் வீட்டு பயன்பாட்டுக்கான மின் இணைப்புகளுக்கு முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், வீட்டு பயன்பாட்டுக்கு வழங்கப்படும் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகி… Read More »100 யூனிட் இலவச மின்சாரம் நிறுத்தமா?…அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்…

சிஎஸ்கே- ஆர்சிபி போட்டி நாளை நடக்குமா?… மிரட்டும் மழை…

17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடந்து வருகிறது. இதில் பிளேஆப் சுற்றுக்கு கொல்கத்தா, ராஜஸ்தான், ஐதராபாத் அணிகள் தகுதி பெற்றுள்ளன. பிளேஆப் சுற்றுக்கு முன்னேறும் 4வது அணி எது என்பதில் சிஎஸ்கே- ஆர்சிபி… Read More »சிஎஸ்கே- ஆர்சிபி போட்டி நாளை நடக்குமா?… மிரட்டும் மழை…

நீலகிரிக்கு வர வேண்டாம்… சுற்றுலா பயணிகளுக்கு கலெக்டர் வேண்டுகோள்…

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பொழிந்து வருகிறது. சுற்றுலா தலமான நீலகிரி மாவட்டத்துக்கு அடுத்த 3 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அதிகன மழை பொழியும் என்று வானிலை மையம்… Read More »நீலகிரிக்கு வர வேண்டாம்… சுற்றுலா பயணிகளுக்கு கலெக்டர் வேண்டுகோள்…

சவுக்கு சங்கர் கோரிக்கை… திருச்சி நீதிமன்றம் நிராகரிப்பு…

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் கோவை போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் திருச்சி பெண் போலீஸ் அதிகாரி அளித்த புகாரில் போலீசார் அவரை கோவையில் இருந்து அழைத்து… Read More »சவுக்கு சங்கர் கோரிக்கை… திருச்சி நீதிமன்றம் நிராகரிப்பு…

குற்றாலத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு… பயணிகள் அலறியடித்து ஓட்டம்…சிறுவன் பலி…

மேற்கு தொடர்ச்சி மழையில் பெய்து வரும் கன மழையால், குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் இன்று மதியம் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. காட்டாற்று வெள்ளம் போல் அருவிகள் ஆர்ப்பரித்து கொட்டின. இதனால் அருவிகளில் குளித்துக்கொண்டிருந்த… Read More »குற்றாலத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு… பயணிகள் அலறியடித்து ஓட்டம்…சிறுவன் பலி…

கெஜ்ரிவால் உதவியாளர் 8 முறை கன்னத்தில் அறைந்தார்…. பெண் எம்பி பரபரப்பு…

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் வைத்து அவரது உதவியாளர் பிபவ் குமார் தன்னை தாக்கியதாக ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த மாநிலங்களவை பெண் எம்.பி சுவாதி மாலிவால் கடந்த மே 13ம் தேதி… Read More »கெஜ்ரிவால் உதவியாளர் 8 முறை கன்னத்தில் அறைந்தார்…. பெண் எம்பி பரபரப்பு…

குற்றால அருவிகளில் வெள்ளம்…. சிறுவன் மாயம்

நெல்லை, குமரி, தென்காசி மாவட்டங்களில் இன்று அதிகனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்தது. அதன்படி 3 மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக  குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு எடுத்துள்ளது. வெள்ளம்… Read More »குற்றால அருவிகளில் வெள்ளம்…. சிறுவன் மாயம்

error: Content is protected !!