Skip to content

May 2024

ஜெயங்கொண்டம்…… விபசார விடுதி நடத்திய பெண் கைது

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் என்பவரது மனைவி சந்திரா (43). இவர் தனது வீட்டில் பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தி வருவதாக ஜெயங்கொண்டம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்… Read More »ஜெயங்கொண்டம்…… விபசார விடுதி நடத்திய பெண் கைது

க. பரமத்தியில் கனமழை….. வீதிகளில் வௌ்ளப்பெருக்கு

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வருகிறது.  கரூர் மாவட்டம் முழுவதும்  நேற்று  காலை  வெயில் தாக்கம் இருந்த நிலையில் மாலை 3 மணி முதல் மேகமூட்டத்துடன் காணப்பட்து. … Read More »க. பரமத்தியில் கனமழை….. வீதிகளில் வௌ்ளப்பெருக்கு

கரூரில் 29ம் தேதி கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் விழா….. அரசு விடுமுறை அறிவிப்பு

கரூர் மாரியம்மன் வைகாசி பெருவிழாவை முன்னிட்டு வெகு விமர்சையாக நடைபெற்ற பூச்சொரிதல் விழாவில் 49 இடங்களில் இருந்து பூத்தட்டு ரதங்கள் அலங்கரிக்கப்பட்டு ஊர்வலமாக அணிவகுத்து வந்தன. கரூரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும்… Read More »கரூரில் 29ம் தேதி கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் விழா….. அரசு விடுமுறை அறிவிப்பு

ஏற்காடு கோடை விழா….. மலர்கண்காட்சி…. 22ம் தேதி தொடக்கம்

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் ஆண்டுதோறும் கோடை விழா, மலர்கண்காட்சி நடைபெறும். இந்த ஆண்டு 47வது கோடை விழா மற்றும் மலர்கண்காட்சி வரும் 22ம் தேதி காலை தொடங்குகிறது. 26ம் தேதி வரை இந்த விழா… Read More »ஏற்காடு கோடை விழா….. மலர்கண்காட்சி…. 22ம் தேதி தொடக்கம்

பாஜக சதியில் சிக்கிய சுவாதி மாலிவால்….. டில்லி மந்திரி அதிஷி பகீர் தகவல்

டில்லி மகளிர் ஆணையத்தின் முன்னாள் தலைவரும், ஆம் ஆத்மி  கட்சியின் ராஜ்யசபா எம்.பி.யுமான சுவாதி மாலிவால், முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் தாக்கப்பட்டதாககூறப்படும் சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில்… Read More »பாஜக சதியில் சிக்கிய சுவாதி மாலிவால்….. டில்லி மந்திரி அதிஷி பகீர் தகவல்

தூத்துக்குடி…….மாஜி துணைவேந்தர் வீட்டில் 100 பவுன் நகை கொள்ளை

மீன்வள பல்கலைக்கழகத்தின் ஓய்வு பெற்ற துணைவேந்தர் சுகுமார். இவரது வீடு தூத்துக்குடி சின்னமணி நகரில் உள்ளது. சம்பவத்தன்று இவர் சென்னையில் உள்ள  மூத்த மகள் வீட்டுக்கு குடும்பத்துடன் சென்று விட்டார். வீட்டில் ஆள் இல்லாததை… Read More »தூத்துக்குடி…….மாஜி துணைவேந்தர் வீட்டில் 100 பவுன் நகை கொள்ளை

அரியானா….பஸ் தீப்பிடித்து 8 பேர் பலி…. பலர் படுகாயம்

பஞ்சாப்பை சேர்ந்த 60-க்கும் மேற்பட்டோர் புனிய யாத்திரையாக பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்தனர். இதற்காக 10 நாட்கள் பல இடங்களையும் சென்று சுற்றி பார்க்க வசதியாக, அவர்கள் சுற்றுலா பஸ் ஒன்றை… Read More »அரியானா….பஸ் தீப்பிடித்து 8 பேர் பலி…. பலர் படுகாயம்

ஐபிஎல் …… பெங்களூரு அணி வெற்றி பெற…. கரூர் கோயிலில் தேங்காய் உடைத்து வேண்டுதல்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. எஞ்சிய ஒரு இடத்திற்கான போட்டி  இன்று இரவு  பெங்களூருவில் உள்ள சின்னச்சாமி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் … Read More »ஐபிஎல் …… பெங்களூரு அணி வெற்றி பெற…. கரூர் கோயிலில் தேங்காய் உடைத்து வேண்டுதல்

தஞ்சை வாலிபர் கொலையில் உறவினர் கைது…..கொலை செய்தது ஏன்? பகீர் தகவல்

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா பந்தநல்லூர் அருகே நெய்குன்னம் பகுதியை சேர்ந்த நல்லதம்பி என்பவரின் மகன் கலைவாணன் (30). பைனான்சியர் மற்றும் விவசாயம் செய்து வந்தார். இவர் ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணனின் உறவினர். திமுகவில்… Read More »தஞ்சை வாலிபர் கொலையில் உறவினர் கைது…..கொலை செய்தது ஏன்? பகீர் தகவல்

ஐபிஎல்…….பெங்களூருவில் இன்று என்ன நடக்கும்? கிரிக்கெட் ரசிர்கள் திக்….திக்….திக்……

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும், குறிப்பிட்ட5 அணிக்கு எதிராக 2 முறையும், 4 அணிக்கு எதிராக ஒரு… Read More »ஐபிஎல்…….பெங்களூருவில் இன்று என்ன நடக்கும்? கிரிக்கெட் ரசிர்கள் திக்….திக்….திக்……

error: Content is protected !!