Skip to content

May 2024

குற்றலாம் அருவிகள்…. வனத்துறையிடம் ஒப்படைக்க முடிவு

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழையில் பழைய குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது குளித்த சிறுவன் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தான். 500 அடி தூரத்துக்கு இழுத்து செல்லப்பட்ட அவனது உடல் மீட்கப்பட்டது. குற்றாலத்திற்கு… Read More »குற்றலாம் அருவிகள்…. வனத்துறையிடம் ஒப்படைக்க முடிவு

3 மாவட்டத்துக்கு நாளை ரெட் அலர்ட்….22ம் தேதி வங்க கடலில் புயல் சின்னம்

தமிழ்நாட்டில் நாளை  பரவலாக மழை பெய்யும், சூறைக்காற்றும் வீசும். அதே நேரத்தில் நெல்லை, குமரி , தென்காசி ஆகிய 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது.  ரெட் அலர்ட் என்பது குறைந்தபட்சம் 20 செ.மீ.… Read More »3 மாவட்டத்துக்கு நாளை ரெட் அலர்ட்….22ம் தேதி வங்க கடலில் புயல் சின்னம்

நாகை-இலங்கை கப்பல் போக்குவரத்து தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

நாகை- இலங்கை  பயணிகள் கப்பல் சேவை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு கடந்தாண்டு அக்டோபர் 14ம் தேதி பயணிகள் கப்பல் சேவை தொடங்கப்பட்டது. ‘செரியபாணி’ என்று பெயர் கொண்ட… Read More »நாகை-இலங்கை கப்பல் போக்குவரத்து தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

சுவாதி எம்.பி புகார்…. கெஜ்ரிவால் உதவியாளர் கைது

ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த மாநிலங்களவை எம்.பி. சுவாதி மாலிவால், கடந்த 13-ந்தேதி காலை டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க அவரது வீட்டுக்கு சென்றார். அப்போது, கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் தன்னை… Read More »சுவாதி எம்.பி புகார்…. கெஜ்ரிவால் உதவியாளர் கைது

அதிமுக முன்னாள் எம்எல்ஏ மலரவன் காலமானார்

கோவை கணபதி பாரதி நகர் பகுதியைச் சேர்ந்த தா.மலரவன், 2001-ல் அதிமுக சார்பில் கோவை மாநகராட்சி மேயர் பதவிக்குப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதேபோல, 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் கோவை மேற்கு தொகுதியிலும், 2011-ல்… Read More »அதிமுக முன்னாள் எம்எல்ஏ மலரவன் காலமானார்

புதுகை… 10ம் வகுப்பு ரிசல்ட்… கலெக்டர் ஆய்வு..

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வின் தேர்ச்சி பகுப்பாய்வு குறித்து தலைமையாசிரிகளுக்கான மீளாய்வுக்கூட்டம் ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தலைமையில்  நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அப்தாப்ரசூல் ,… Read More »புதுகை… 10ம் வகுப்பு ரிசல்ட்… கலெக்டர் ஆய்வு..

கோவை… ஆயுதப்படை வளாகத்தில் மரக்கன்று நடும் விழா…

கோவையில் பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நடும் பணிகளை அரசு நிர்வாகம் மற்றும் தன்னார்வ அமைப்பினர் ஈடுபட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக கோவை மாநகர காவல் துறையினர் மரக்கன்றுகள் நடும் பணிகளில் ஈடுபட துவங்க உள்ளனர்.… Read More »கோவை… ஆயுதப்படை வளாகத்தில் மரக்கன்று நடும் விழா…

தங்கம் விலை ரூ.55 ஆயிரம் நெருங்குகிறது

சென்னையில் இன்று (மே.18) ஒரே நாளில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து 6,850-க்கும், சவரனுக்கு ரூ.640 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.54,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு… Read More »தங்கம் விலை ரூ.55 ஆயிரம் நெருங்குகிறது

திருவாரூர் போட்டிபோட்டு சென்ற பஸ்கள்….. வயலுக்குள் பாய்ந்த பஸ்…..20 பேர் காயம்

மயிலாடுதுறையிலிருந்து, திருவாரூருக்கு இன்று காலை ஒரு தனியார் பஸ்   சென்று  கொண்டிருந்தது. அப்போது முன்னால் சென்ற மற்றொரு தனியார் பேருந்துக்கும்,  திருவாரூர் நோக்கி சென்ற பஸ்சுக்கும் இடையே போட்டி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. யார் முந்திச்… Read More »திருவாரூர் போட்டிபோட்டு சென்ற பஸ்கள்….. வயலுக்குள் பாய்ந்த பஸ்…..20 பேர் காயம்

ஜெயங்கொண்டம்…….போதையில் பணியில் இருக்கும் சார் பதிவாளர்…..பொதுமக்கள் புகார்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பத்திர பதிவு அலுவலகத்தில் சார் பதிவாளராக இளம்பரிதி பணியாற்றி வருகிறார். இவர் அலுவலகத்தில் வேலை நேரத்தில் குடிபோதையில் இருப்பதாகவும், இதனால் பத்திரப்பதிவுகள் தாமதமாக நடப்பதாகவும் இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள்… Read More »ஜெயங்கொண்டம்…….போதையில் பணியில் இருக்கும் சார் பதிவாளர்…..பொதுமக்கள் புகார்

error: Content is protected !!