Skip to content

May 2024

300 மார்க் வாங்கிய சிறப்பு குழந்தைக்கு 11ம் வகுப்பில் இடம் தர மறுக்கும் அரசு பள்ளிகள்

கோவை செட்டிவீதியை சேர்ந்த வரலட்சுமி என்பவரின் சிறப்பு குழந்தை கோவை காந்திபார்க், சலிவன் வீதியில் உள்ள மாரண்ண கவுண்டர் உயர்நிலை பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் 10 ம் வகுப்பு வரை சிறப்பாக படித்து … Read More »300 மார்க் வாங்கிய சிறப்பு குழந்தைக்கு 11ம் வகுப்பில் இடம் தர மறுக்கும் அரசு பள்ளிகள்

ஹெலிகாப்டர் விபத்து…… ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உள்பட 17 பேர் மரணம்…..

ஈரான் அதிபராக இருப்பவர் இப்ராஹிம் ரைசி. இவர் அண்டை நாடான அஜர்பைஜானில் புதிதாக கட்டப்பட்டுள்ள அணையை திறந்து வைப்பதற்காக நேற்று அங்கு சென்றார். அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவ் உடன் அணை திறப்பு விழாவில்… Read More »ஹெலிகாப்டர் விபத்து…… ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உள்பட 17 பேர் மரணம்…..

பால்கனியில் தவறி விழுந்து மீட்கப்பட்ட குழந்தையின் தாய் தற்கொலை…

சென்னையை அடுத்த திருமுல்லைவாயிலில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர்கள் வெங்கடேசன் – ரம்யா. இந்த தம்பதிக்கு 7 மாதமான ஹைரின் என்ற பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், கடந்த மாதம் 28-ம் தேதி… Read More »பால்கனியில் தவறி விழுந்து மீட்கப்பட்ட குழந்தையின் தாய் தற்கொலை…

கெஜ்ரிவால் வீட்டு சி.சி.டிவி. காட்சிகள் மாயம்… போலீசார் விசாரணை

ஆம்ஆத்மி கட்சியின் எம்.பி., சுவாதி மாலிவால், கடந்த சில நாட்களுக்கு முன்னர் கெஜ்ரிவாலை சந்திக்க அவர் வீட்டுக்கு சென்றார். ஆனால், கெஜ்ரிவாலை சந்திக்க விடாமல் தடுத்து, அவரது உதவியாளர் தன்னை தாக்கியதாக போன் மூலம்… Read More »கெஜ்ரிவால் வீட்டு சி.சி.டிவி. காட்சிகள் மாயம்… போலீசார் விசாரணை

ராகுல் காந்தி மாவோயிஸ்டுகளின் மொழியில் பேசுகிறார்.. மோடி குற்றச்சாட்டு

ஜார்க்கண்ட்டின் ஜாம்ஷெட்பூரில் நடந்த தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் பேசிய பிரதமர், காங்கிரஸ் கட்சியையும், ராகுல் காந்தியையும் கடுமையாக சாடினார். அவர் கூறுகையில், “காங்கிரஸ் கட்சி வாரிசு அரசியலை ஆதரிக்கிறது. மக்களவைத் தொகுதிகளை பரம்பரைச் சொத்தாகப் பார்க்கிறது.… Read More »ராகுல் காந்தி மாவோயிஸ்டுகளின் மொழியில் பேசுகிறார்.. மோடி குற்றச்சாட்டு

நாளை 4 மாவட்டங்களுக்கு “ரெட் அலர்ட்”

இது குறித்து சென்னை சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை… தேனி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய 3 மாவட்டங்களில் இன்று (மே 19) அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தருமபுரி,… Read More »நாளை 4 மாவட்டங்களுக்கு “ரெட் அலர்ட்”

கனமழை.. ஊட்டி, கொடைக்கானல் செல்பவர்களுக்கு எச்சரிக்கை

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஊட்டி, கொடைக்கானல், தேக்கடி, தென்காசி, ஒகேனக்கல் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் எச்சரிக்கையாக இருக்க… Read More »கனமழை.. ஊட்டி, கொடைக்கானல் செல்பவர்களுக்கு எச்சரிக்கை

நடுவானில் இயந்திரக் கோளாறு.. பெங்களூரு விமானம் திருச்சியில் அவசர தரையிறக்கம்

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு 167 பயணிகளுடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கிளம்பியது. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. குறிப்பாக விமானத்தில் இருந்தவர்களுக்கு… Read More »நடுவானில் இயந்திரக் கோளாறு.. பெங்களூரு விமானம் திருச்சியில் அவசர தரையிறக்கம்

கனமழை.. கோவை கலெக்டர் ஆபீஸ் டூவீலர் ஸ்டாண்ட் சேதம்..

கோவையில் கோடை வெயில் தணிந்து தற்பொழுது கோடை மழை துவங்கி உள்ள நிலையில் கடந்த ஒரு வார காலமாக மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நாளொன்றுக்கு சுமார் ஒரு மணி நேரத்தில் இருந்து இரண்டு மணி… Read More »கனமழை.. கோவை கலெக்டர் ஆபீஸ் டூவீலர் ஸ்டாண்ட் சேதம்..

4ம் ஆண்டு ரிசல்ட்…..நெல்லை அரசு மருத்துவ கல்லூரிக்கு கடைசி இடம்

தமிழ்நாட்டில் உள்ள மருத்துவ கல்லூரிகளுக்கான 4ம் ஆண்டு  தேர்வு முடிவுகள் சில தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டது. இதில்  பழமையான நெல்லை அரசு  மருத்துவ கல்லூரி தான் கடைசி இடத்தில் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த கல்லூரியில்… Read More »4ம் ஆண்டு ரிசல்ட்…..நெல்லை அரசு மருத்துவ கல்லூரிக்கு கடைசி இடம்

error: Content is protected !!