Skip to content

May 2024

ஜெயங்கொண்டம்…விநாயகர் கோவில் கும்பாபிசேகத்தில் பங்கேற்ற கிறிஸ்தவ பாதிரியார்கள்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நடுவலூர் கிராமத்தில் இந்துக்களும், கிறிஸ்தவர்களும் சகோதரத்துவத்துடன் வசித்து வருகின்றனர். இந்து கோவில்களும் கிறிஸ்தவ கோவில்களும் நிறைந்து ஆன்மீக பூமியாக இக்கிராமம் விளங்கி வருகிறது. இக்கிராமத்தில் விநாயகர் மாரியம்மன், அய்யனார்,… Read More »ஜெயங்கொண்டம்…விநாயகர் கோவில் கும்பாபிசேகத்தில் பங்கேற்ற கிறிஸ்தவ பாதிரியார்கள்

கோவை மலரவன் வீட்டில் எடப்பாடி அஞ்சலி….. வேலுமணி மிஸ்ஸிங்

மறைந்த முன்னாள்  கோவை மேயர் தா. மலரவன் வீட்டிற்கு இன்று வந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மலரவன் உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். பின்னர் செய்தியாளரிடம்  எடப்பாடி… Read More »கோவை மலரவன் வீட்டில் எடப்பாடி அஞ்சலி….. வேலுமணி மிஸ்ஸிங்

திருச்சி……..எலிபேஸ்ட்டில் பல் துலக்கிய பெண் பலி

திருச்சி கே.கே.நகர் கே.சாத்தனூரை சேர்ந்தவர் சின்னதம்பி (வயது 35). கொத்தனார். இவரது மனைவி ரேவதி (27). இவர் கே.கே. நகர் பகுதியில் வீட்டு வேலை செய்து வந்தார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு… Read More »திருச்சி……..எலிபேஸ்ட்டில் பல் துலக்கிய பெண் பலி

திருச்சி ரயில் நிலையத்தில் நடனமாடி ரீல்ஸ்……3 பெண்களை தேடுது போலீஸ்

சினிமா பாடலுக்கு வித, விதமான உடைகளை அணிந்து நடனமாடுவது, சினிமாவில் வரும் நகைச்சுவை காட்சிகளை தத்ரூபமாக நடித்து ரீல்ஸ் வெளியிடுவது உள்பட புதுப்புது யுக்திகளை கையாண்டு பொதுமக்களை கவருகிறார்கள். இதனால் ரீல்ஸ் மோகம் பெரும்பாலனவர்களை… Read More »திருச்சி ரயில் நிலையத்தில் நடனமாடி ரீல்ஸ்……3 பெண்களை தேடுது போலீஸ்

ஈரான் அதிபர் மரணம்….. இந்திய பிரதமர் மோடி இரங்கல்

ஈரான் அதிபர்  இப்ராஹிம் ரைசி. இவர் அண்டை நாடான அஜர்பைஜானில் புதிதாக கட்டப்பட்டுள்ள அணையை திறந்து வைப்பதற்காக நேற்று அங்கு சென்றார். அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவ் உடன் அணை திறப்பு விழாவில் கலந்து… Read More »ஈரான் அதிபர் மரணம்….. இந்திய பிரதமர் மோடி இரங்கல்

தங்கம் விலை இன்றும் உயர்வு…. பவுன் 55,200 ரூபாய்

தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கிறது. இன்று காலை  ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும்  கிராமுக்கு ரூ.50 உயர்ந்தது. எனவே   பவுனுக்கு ரூ.400 உயர்ந்தது. ஒரு கிராம் தங்கம் ரூ.6,900க்கும், ஒரு பவுன்… Read More »தங்கம் விலை இன்றும் உயர்வு…. பவுன் 55,200 ரூபாய்

தமிழ்நாட்டில் இன்று பரவலாக கனமழை பெய்யும்…… வானிலை ஆய்வு மையம்

தென்தமிழக உள் மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல்… Read More »தமிழ்நாட்டில் இன்று பரவலாக கனமழை பெய்யும்…… வானிலை ஆய்வு மையம்

ஹெலிகாப்டர் விபத்து…… ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உள்பட 17 பேர் மரணம்…..

ஈரான் அதிபராக இருப்பவர் இப்ராஹிம் ரைசி. இவர் அண்டை நாடான அஜர்பைஜானில் புதிதாக கட்டப்பட்டுள்ள அணையை திறந்து வைப்பதற்காக நேற்று அங்கு சென்றார். அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவ் உடன் அணை திறப்பு விழாவில்… Read More »ஹெலிகாப்டர் விபத்து…… ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உள்பட 17 பேர் மரணம்…..

மயிலாடுதுறை துலாக்கட்ட படித்துறை இடிந்தது……

மயிலாடுதுறையில் உள்ள புகழ்பெற்ற துலாக்கட்ட காவிரியில் வழுவிழந்து காணப்பட்ட தென்கரையின் பக்கவாட்டு சுவர் மழையின் காரணமாக மண்அறிப்பு ஏற்பட்டு இடிந்து விழுந்ததால் சாலையில் விரிசல். வாகன ஓட்டிகள் அச்சத்துடனே கடந்து செல்வதால் உடனடியாக கரையை… Read More »மயிலாடுதுறை துலாக்கட்ட படித்துறை இடிந்தது……

மயிலாடுதுறை……விபத்துக்குள்ளான காரில் திருடிச்சென்ற கொடிய திருடர்கள்

சென்னையில் இருந்து வேளாங்கண்ணி நோக்கி சென்ற மாருதி ஸ்விப்ட் கார்  மயிலாடுதுறை மாவட்டம்  தரங்கம்பாடி அருகே  கருவிழந்தநாதபுரம் என்ற கிராமத்தில் வரும்போது ஒருஐவளைவில் திரும்பியது. அப்போது  சாலையோர பனைமரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் காரின்… Read More »மயிலாடுதுறை……விபத்துக்குள்ளான காரில் திருடிச்சென்ற கொடிய திருடர்கள்

error: Content is protected !!