Skip to content

May 2024

சிபிசிஐடி விசாரணையில் நடந்தது என்ன…. பாஜக சேகர் பேட்டி

பாஜக பொருளாளர் சேகரிடம் இன்று சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.  கோவையில் உள்ள  அவரது வீட்டில் இந்த விசாரணை நடந்தது.  தேர்தல் பணி இருப்பதால் 10 நாட்கள் கழித்து விசாரணைக்கு வருவதாக சேகர் கூறியிருந்த… Read More »சிபிசிஐடி விசாரணையில் நடந்தது என்ன…. பாஜக சேகர் பேட்டி

சென்னை பிராட்வேயில் உருவாகிறது புதிய பஸ் நிலையம்

சென்னையில் மிகவும் பழமை வாய்ந்ததாகவும், சிறப்பு வாய்ந்த பஸ் நிலையமாகவும் பிராட்வே பஸ் நிலையம் திகழ்கிறது. இந்த பஸ் நிலையத்தில் கடந்த 2002-ம் ஆண்டு வரை தென்மாவட்டங்கள் உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பஸ்கள்… Read More »சென்னை பிராட்வேயில் உருவாகிறது புதிய பஸ் நிலையம்

ரயிலில் சிக்கிய ரூ.4 கோடி……பாஜக பொருளாளர் சேகரிடம் சிபிசிஐடி விசாரணை

தமிழ்நாட்டில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் கடந்த மாதம் 19ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலின்போது பறக்கும்படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அந்த வகையில் கடந்த மாதம் 6ம் தேதி சென்னையில் இருந்து நெல்லைக்கு… Read More »ரயிலில் சிக்கிய ரூ.4 கோடி……பாஜக பொருளாளர் சேகரிடம் சிபிசிஐடி விசாரணை

மேட்டூர் அணை நீர்மட்டம் 49.05 அடி

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணிக்கு 49.05அடி. அணைக்கு வினாடிக்கு 402 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து குடிநீருக்காக வினாடிக்கு 2,103 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.  அணையின் நீர் இருப்பு… Read More »மேட்டூர் அணை நீர்மட்டம் 49.05 அடி

ராஜீவ் நினைவு தினம்….. அப்பா…..உங்கள் நினைவுகள்……….ராகுல் உருக்கமான பதிவு

 மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 33-வது நினைவு தினத்தையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, ப.சிதம்பரம், சச்சின் பைலட் உள்ளிட்டோர்… Read More »ராஜீவ் நினைவு தினம்….. அப்பா…..உங்கள் நினைவுகள்……….ராகுல் உருக்கமான பதிவு

திருச்சியில் வழக்கறிஞர் சரவணன் தலைமையில் ராஜீவ் நினைவு தினம் அனுசரிப்பு

முன்னாள்  பிரதமர்  ராஜீவ் காந்தியின்  33 வது நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி ஜங்ஷன் வழிவிடு முருகன் கோயில் அருகில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர்… Read More »திருச்சியில் வழக்கறிஞர் சரவணன் தலைமையில் ராஜீவ் நினைவு தினம் அனுசரிப்பு

திருச்சியில் கொட்டிய கன மழை…….விமான நிலைய ஓடுதளத்திலும் வெள்ளம்

தமிழ்நாடு முழுவதும் கடந்த 10 தினங்களுக்கு முன்பு வரை  வெப்ப அலை வீசியது. அதனைத்தொடர்ந்து கடந்த ஒருவாரமாக பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் 19ம் தேதி  அந்தமான்  நிக்கோபார் தீவுகளில் … Read More »திருச்சியில் கொட்டிய கன மழை…….விமான நிலைய ஓடுதளத்திலும் வெள்ளம்

தஞ்சை….. ஓட ஓட விரட்டி முதியவர் கொலை…. தடுக்க வந்த மனைவிக்கும் வெட்டு

தஞசை வடக்கு வாசல் சிரேஸ் சத்திரம் சாலையைச் சேர்ந்தவர் அற்புதம் (70). வக்கீல் குமாஸ்தாவாக பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று இரவு வீட்டில் இருந்தபோது ஒரு கும்பல் வந்து அவரை அரிவாளால் வெட்ட முயன்றது.… Read More »தஞ்சை….. ஓட ஓட விரட்டி முதியவர் கொலை…. தடுக்க வந்த மனைவிக்கும் வெட்டு

அமைச்சர் கே.என். நேரு முன்னிலையில் திமுகவில் இணைந்த இளைஞர்கள்

திமுக  முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே. என். நேரு முன்னிலையில் லால்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புள்ளம்பாடியைச் சேர்ந்த மாற்று கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் சுமார் 25  பேர் அந்தந்த கட்சிகளில்… Read More »அமைச்சர் கே.என். நேரு முன்னிலையில் திமுகவில் இணைந்த இளைஞர்கள்

ஐபிஎல் இறுதி போட்டிக்கு செல்வது யார்? கொல்கத்தா-ஐதராபாத் இன்று மோதல்

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 10 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் திருவிழாவில் லீக் சுற்று நேற்று முன்தினம் முடிந்தது. லீக் சுற்று முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ஐதராபாத் சன்… Read More »ஐபிஎல் இறுதி போட்டிக்கு செல்வது யார்? கொல்கத்தா-ஐதராபாத் இன்று மோதல்

error: Content is protected !!