Skip to content

May 2024

இந்தியன் 2 பாடல் …….. நாளை வெளியீடு

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 1996-ம் ஆண்டில் நடிகர் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து வெளியான ‘இந்தியன்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. தற்போது இதன் இரண்டாம் பாகத்தை 28 ஆண்டுகளுக்கு பிறகு இயக்குனர் ஷங்கர்… Read More »இந்தியன் 2 பாடல் …….. நாளை வெளியீடு

புதுகையில் ராஜீவ் நினைவு தினம் ….. காங்கிரசார் உறுதி மொழி ஏற்பு

புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி யின் நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது.  ராஜீவ் திருவுருவப்படத்திற்கு மாவட்ட  காங்கிரஸ்  தலைவர் முருகேசன் மாலை அணிவித்து பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றார் முன்னாள்… Read More »புதுகையில் ராஜீவ் நினைவு தினம் ….. காங்கிரசார் உறுதி மொழி ஏற்பு

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி….. நாளை உருவாகிறது

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, நாளை (22-ம் தேதி) காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.இது வடகிழக்கு… Read More »வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி….. நாளை உருவாகிறது

போதையில் கார் ஓட்டி 2 பேர் உயிரை பறித்த கோடீஸ்வரன் மகன்….. பிரியாணி விருந்து…15 மணி நேரத்தில் ஜாமீன்

மராட்டிய மாநிலம் புனே மாவட்டம் கல்யாணி நகர் பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் விஷால் அகர்வால். இவரது மகன் வேதாந்த் அகர்வால். 17 வயது சிறுவனான வேதாந்த் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி… Read More »போதையில் கார் ஓட்டி 2 பேர் உயிரை பறித்த கோடீஸ்வரன் மகன்….. பிரியாணி விருந்து…15 மணி நேரத்தில் ஜாமீன்

அரியலூர்…ஆசிரியையிடம் செயின் பறிக்க முயன்றவர்களுக்கு 2 ஆண்டு சிறை

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள மருதூர் கீழப்பட்டி தொடக்க பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருபவர் செந்தில் செல்வம். இவர் கடந்த ஏப்ரல் மாதம் 1 ம் தேதி வழக்கம் போல் பள்ளிக்கு மருதூர்… Read More »அரியலூர்…ஆசிரியையிடம் செயின் பறிக்க முயன்றவர்களுக்கு 2 ஆண்டு சிறை

அரியலூர் கோடைமழை…. முந்திரி காடுகளில் வெள்ளம்

அரியலூர் மாவட்டத்தில் , செந்துறை, ஜெயங்கொண்டம் , திருமானூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக விட்டுவிட்டு கோடை மழை பெய்து வருகிறது. ஆங்காங்கே திடீர் திடீரென இடி மின்னலுடன் பலத்த மழை பெய்து… Read More »அரியலூர் கோடைமழை…. முந்திரி காடுகளில் வெள்ளம்

அரியலூரில் ராஜீவ் நினைவு தினம் அனுசரிப்பு

அரியலூர் காமராஜர் சிலை முன் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் 33வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் சங்கர் தலைமையில், காங்கிரஸ்… Read More »அரியலூரில் ராஜீவ் நினைவு தினம் அனுசரிப்பு

கனமழை……… தமிழ்நாட்டில் 11 பேர் பலி

தமிழ்நாடு பேரிடர் மேலாண்மைத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் மே 16 முதல் 20ம் தேதி வரை பெய்த கனமழை காரணமாக 11 பேர் உயிரிழந்துள்ளனர். கடலூர், குமரி மாவட்டங்களில் மின்னல் தாக்கியும், வெள்ளம்… Read More »கனமழை……… தமிழ்நாட்டில் 11 பேர் பலி

ராகுலை புகழ்ந்து வீடியோ ….. கட்சி மாற திட்டமா? செல்லூர் ராஜூ பரபரப்பு பேட்டி

அதிமுக முன்னாள்அமைச்சர் செல்லூர் ராஜு காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான  ராகுலை புகழ்ந்து ஒரு வீடியோ பதிவு வெளியிட்டிருந்தார். அதில் நான் பார்த்து ரசித்து நெகிழ்ந்த  இளம் தலைவர் ராகுல் என்று கூறி இருந்தார்.  அதிமுகவில்… Read More »ராகுலை புகழ்ந்து வீடியோ ….. கட்சி மாற திட்டமா? செல்லூர் ராஜூ பரபரப்பு பேட்டி

தமிழ் மக்களை திருடர்கள் என மோடி பேசலாமா? மு.க. ஸ்டாலின் கண்டனம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேர்தல் பரப்புரையில் நாகரிக வரம்புகளை மீறாமல், கொள்கை – கோட்பாடுகள் – செயல்திட்டங்கள் மீது ஆக்கப்பூர்வமான விமர்சனங்களையும் தங்களது ஆட்சியின் சாதனைகளையும் முன்வைத்து வாக்கு சேகரிப்பதில்… Read More »தமிழ் மக்களை திருடர்கள் என மோடி பேசலாமா? மு.க. ஸ்டாலின் கண்டனம்

error: Content is protected !!