Skip to content

May 2024

புதுகை நர்ஸ் விபத்தில் பலி….லாரி, அரசு பஸ் டிரைவர்கள் மீது வழக்கு

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்   நா்சாக  பணிபுரிந்தவர்   ஜெயந்தி(36) . இருதய சிகிச்சை பிரிவில் பணியாற்றினார். இவரதுசொந்த ஊர் தூத்துக்குடிமாவட்டம் ஏரல் அருகே உள்ள தென்திருப்பேரை.  இவரது கணவர் பெயர் நாராயணன். தற்போது இவர்… Read More »புதுகை நர்ஸ் விபத்தில் பலி….லாரி, அரசு பஸ் டிரைவர்கள் மீது வழக்கு

4வயது குழந்தையின் உயிரை காப்பாற்ற ரூ.24 கோடிக்கு அலையும் பொள்ளாச்சி தம்பதி

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த செம்மனாம்பதி கிராமத்தை சேர்ந்த  விஜய் – திவ்யா தம்பதியினர்,  விவசாயம் செய்து வருகிறார்கள். இவர்களது ஒரே மகன் நான்கு வயதே ஆன உதயதீரன். கடந்த சில மாதங்களாக தங்களுடைய… Read More »4வயது குழந்தையின் உயிரை காப்பாற்ற ரூ.24 கோடிக்கு அலையும் பொள்ளாச்சி தம்பதி

மயிலாடுதுறை…….மத்திய அரசு அதிகாரியின் ஆபாச படம்….. மிரட்டல் விடுத்த பெண் உள்பட 4 பேர் கைது

செக்ஸ் மிரட்டல் புகாரில் மூவேந்தர் முன்னேற்றக் கழக மாநில இளைஞரணி துணை செயலாளர் மயிலாடுதுறையில்கைது; மத்திய பொதுப்பணித்துறை அதிகாரியை கழுத்தில் கத்தியை வைத்து 2.70 லட்சம் பணம் பறித்ததுடன் செக்ஸ் வீடியோவை வெளியிடாமல் இருக்க… Read More »மயிலாடுதுறை…….மத்திய அரசு அதிகாரியின் ஆபாச படம்….. மிரட்டல் விடுத்த பெண் உள்பட 4 பேர் கைது

வங்க கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி

தென் மேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. இது  வட கிழக்கு நோக்கி நகர்ந்து 24ம் தேதி வலுப்பெற்று   காற்றழுத்த மண்டலமாக மாறும்.  ஒடிசா, மேற்கு வங்கத்தை நோக்கி செல்லும்  25ம் தேதி… Read More »வங்க கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி

வைகாசி விசாகம்…. திருச்செந்தூரில் பக்தர்கள் வெள்ளம்

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில்  வைகாசி விசாக திருவிழா இன்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது. முருகப்பெருமான் பிறந்த நாளான வைகாசி விசாக தினத்தன்று முருகனை வழிபட்டால்… Read More »வைகாசி விசாகம்…. திருச்செந்தூரில் பக்தர்கள் வெள்ளம்

இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.. 11 மாவட்டங்களுக்கு கன மழை

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு.. வங்கக் கடலின் தென்மேற்கு பகுதியில், வளி மண்டல கீழடுக்கில் சுழற்சி நிலவுகிறது. அதனால், இன்று அந்தப் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. இது… Read More »இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.. 11 மாவட்டங்களுக்கு கன மழை

பண உதவி செய்யும் நபர்கள்.. போலீஸ் விசாரணையில் சவுக்கு சங்கர் தகவல்..

பெண் போலீசார் குறித்து அவதூறு பேசிய வழக்கில் கைதான சவுக்கு சங்கர், தேனியில் அவர் தங்கியிருந்த அறை மற்றும் காரில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து அவர் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த… Read More »பண உதவி செய்யும் நபர்கள்.. போலீஸ் விசாரணையில் சவுக்கு சங்கர் தகவல்..

ராகுல் காந்தியை திடீரென புகழ்ந்து தள்ளிய செல்லூர் ராஜூ..

தமிழகத்தில் அதிமுக சில ஆண்டுகளாக பா.ஜ., உடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து வந்தது. நடப்பு லோக்சபா தேர்தலில் கூட்டணியை முறித்துக்கொண்டு காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளை அழைத்து அவர்களுடன் கூட்டணி… Read More »ராகுல் காந்தியை திடீரென புகழ்ந்து தள்ளிய செல்லூர் ராஜூ..

இந்த தேர்தலுடன் இண்டியா கட்சிகள் அவுட்… பிரதமர் மோடி பேச்சு

பீகார் மாநிலம் மொடிஹாரி பகுதியில் நடந்த பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: இண்டியா கூட்டணியினர் செய்த பாவங்களால், நாடு முன்னேறி செல்ல முடியாது. இந்த தேர்தலுடன், ஒட்டுமொத்த இண்டியா கூட்டணிக் கட்சிகளையும் மக்கள்… Read More »இந்த தேர்தலுடன் இண்டியா கட்சிகள் அவுட்… பிரதமர் மோடி பேச்சு

பெண் போலீஸ் அவதூறு வீடியோ….. கோவைக்கு அழைத்து செல்லப்பட்டார் ஜெரால்டு

சவுக்கு சங்கர் பெண்போலீசாரை பற்றி அவதூறாக பேசிய வீடியோவை ரெட் பிக்ஸ் நிறுவனம் வெளியிட்டது. இதன்  சிஇஓ  பெலிக்ஸ் ஜெரால்டும்  இந்த வழக்கில் சவுக்குடன் கைது செய்யப்பட்டார். ஜெரால்டு தற்போது திருச்சி சிறையில் உள்ளார்.… Read More »பெண் போலீஸ் அவதூறு வீடியோ….. கோவைக்கு அழைத்து செல்லப்பட்டார் ஜெரால்டு

error: Content is protected !!