Skip to content

May 2024

திருச்சி விவசாயிகள் செல்போன் டவரில் ஏறி போராட்டம்

தேசிய தென்னிந்திய நதிகள்இணைப்பு சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில்  சென்னை  சாஸ்திரி பவன் முன்பு மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர்.  10 ஆண்டு ஆட்சி செய்த மோடி எந்த… Read More »திருச்சி விவசாயிகள் செல்போன் டவரில் ஏறி போராட்டம்

ராகுல் புகழ்பாடும் பதிவு நீக்கம்….. செல்லூர் ராஜூ திடீர் பல்டி

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ. அதிமுகவின் அமைப்பு செயலாளராகவும் எம்.எல்.ஏவாகவும் இருக்கிறார். இவர் நேற்று தனது சமூக வலைதளத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியை புகழ்ந்து ஒரு பதிவு வெளியிட்டிருந்தார். நேற்று ராஜீவ்… Read More »ராகுல் புகழ்பாடும் பதிவு நீக்கம்….. செல்லூர் ராஜூ திடீர் பல்டி

13 பேர் பலியான…. தூத்துக்குடி துப்பாக்கி சூடு நினைவு தினம் ….திமுக வீரவணக்கம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு மே 22-ம் தேதி நடைபெற்ற போராட்டம் பயங்கர வன்முறையில் முடிந்தது. அப்போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூடு மற்றும் தடியடியில் 13 பேர் உயிரிழந்தனர். 100-க்கும்… Read More »13 பேர் பலியான…. தூத்துக்குடி துப்பாக்கி சூடு நினைவு தினம் ….திமுக வீரவணக்கம்

தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்?…… ஸ்டாலின் முக்கிய ஆலோசனை

மக்களவை தேர்தலில் எந்த தொகுதியில் வாக்குகள் குறைந்தாலும், அந்த தொகுதிக்கான  அமைச்சர்கள், மாவட்ட செயலாளர், எம்.எல்.ஏக்கள் மீது  நடவடிக்கை உறுதி என முதல்வர் மு.க. ஸ்டாலின் தேர்தலுக்கு முன்பே அறிவித்து இருந்தார்.  அதன்படி  அவர் … Read More »தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்?…… ஸ்டாலின் முக்கிய ஆலோசனை

கோவை……சாரல் மழையில் நனைந்தவாறு தண்ணீர் அருந்த வந்த காட்டு யானைகள்

கோவை மாவட்டம் தடாகம் வீரபாண்டிபுதூர் பகுதியில் உள்ள மூலக்காடு மலை கிராமத்தில்  யானைகள் நடமாட்டம் அதிகம் உண்டு. கோடை காலம் என்பதால்  யானைகள் தண்ணீர் குடிக்க அங்குள்ள தொட்டிகளில் தண்ணீர் நிரப்பப்பட்டு இருக்கும். தற்போது … Read More »கோவை……சாரல் மழையில் நனைந்தவாறு தண்ணீர் அருந்த வந்த காட்டு யானைகள்

அரியலூர்…….மின்னல் தாக்கி பசுமாடு பலி

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே இலையூர் கிராமம் செக்கடித் தெருவை சேர்ந்த சின்னப்பொண்ணு(55). விவசாயக் கூலி தொழிலாளியான இவர் மாடுகளைமேய்த்து பிழைப்பு நடத்தி வருகிறார். தனது சினை பசுமாட்டை மேய்ச்சலுக்காக வயலில் கட்டி வைத்ததாக… Read More »அரியலூர்…….மின்னல் தாக்கி பசுமாடு பலி

வங்கதேச எம்.பி. அசீம் கொலை….. பரபரப்பு தகவல்

வங்க தேச எம்.பி.  அன்வர் உல் அசீம்(56). அவாமி லீக் கட்சியை சேர்ந்தவர். இவர் கடந்த 12ம் தேதி  சிகிச்சைக்காக கொல்கத்தா வந்தார். அங்கு 14ம் தேதி காணாமல் போனார். அவரது போனும் சுவிட்ச்… Read More »வங்கதேச எம்.பி. அசீம் கொலை….. பரபரப்பு தகவல்

மேட்டூர் அணை நீர்மட்டம் 48.76 அடி

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணிக்கு 48.76 அடி. அணைக்கு வினாடிக்கு 217 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து குடிநீருக்கு 2,103 கனஅடி திறக்கப்படுகிறது. அணையில் 17.040 டிஎம்சி தண்ணீர்… Read More »மேட்டூர் அணை நீர்மட்டம் 48.76 அடி

மக்களுடன் முதல்வர் திட்டம்……கிராமங்களில் ஜூலை 15ல் தொடக்கம்

தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலிின்  சிறப்புத் திட்டமான “மக்களுடன் முதல்வர்” திட்டத்தில் கடந்த ஐந்து மாதங்களில் நகர்ப்புற  உள்ளாட்சிகளில் நடத்தப்பட்ட 2,058 முகாம்களில் மக்களிடம் பெறப்பட்ட… Read More »மக்களுடன் முதல்வர் திட்டம்……கிராமங்களில் ஜூலை 15ல் தொடக்கம்

மயிலாடுதுறை……காதலனை எரித்த கல்லூரி மாணவியும் பலி

மயிலாடுதுறை டவுன் ஸ்டேஷன் தெற்கு தெருவை சேர்ந்தவர் ராமமூர்த்தி மகன் ஆகாஷ்(24). பூம்புகார் கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வந்தார். கடலூர் மாவட்டம் புவனகிரியை சேர்ந்த நாகப்பன் மகள் சிந்துஜா(22). இவர் மயிலாடுதுறையில்… Read More »மயிலாடுதுறை……காதலனை எரித்த கல்லூரி மாணவியும் பலி

error: Content is protected !!