Skip to content

May 2024

மன்னிப்பு வீடியோ வெளியிடுகிறேன்.. சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் இர்பான் கெஞ்சல்…

பிரபல யூடியூபரான இர்பான் கடந்த ஆண்டு ஆலியா என்கிற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். மனைவி கர்ப்பமாக இருக்கும் நிலையில், கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை அறிந்துகொள்ள துபாய் சென்ற இர்பான்… Read More »மன்னிப்பு வீடியோ வெளியிடுகிறேன்.. சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் இர்பான் கெஞ்சல்…

பாலஸ்தீனத்திற்கு ஸ்பெயின், நார்வே, அயர்லாந்து நாடுகள் அங்கீகாரம்..

இஸ்ரேல் ராணுவம் காசாவில் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தி வருகிறது. இந்நிலையில், பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க அயர்லாந்து, நார்வே மற்றும் ஸ்பெயின் நாடுகள் முடிவு செய்துள்ளன. இது குறித்து நார்வே பிரதமர் ஜோனாஸ் கர்,… Read More »பாலஸ்தீனத்திற்கு ஸ்பெயின், நார்வே, அயர்லாந்து நாடுகள் அங்கீகாரம்..

ஐபிஎல் எலிமினேட்டர்……ராஜஸ்தான்- பெங்களூரு இன்று மல்லுகட்டுகிறது

 ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் பிளே ஆஃப் சுற்றின் எலிமினேட்டர் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் – ராயல் சாலஞ்சர்ஸ்… Read More »ஐபிஎல் எலிமினேட்டர்……ராஜஸ்தான்- பெங்களூரு இன்று மல்லுகட்டுகிறது

அரியலூர் அருகே….. செல்லியம்மன் தேர்த்திருவிழா

அரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்த சிறுகடம்பூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற செல்லியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலில்  கடந்த 200 ஆண்டுகளுக்கும் மேலாக தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டு தேர்த்திருவிழா… Read More »அரியலூர் அருகே….. செல்லியம்மன் தேர்த்திருவிழா

தமிழகத்திலும் தென்மேற்கு பருவமழை அதிகமாக பெய்யும்…. வானிலை ஆய்வு மையம்

தென்மேற்கு பருவமழை வழக்கமாக ஜூன் 1ம் தேதி கேரளாவில் தொடங்கி, கர்நாடக மாநிலத்திற்கு அடுத்த சில நாட்களில்  செல்லும்.   இந்த ஆண்டு ஒரு நாள் முன்பாக மே 31-ம் தேதியே தென்மேற்கு பருவமழை கேரளாவில் … Read More »தமிழகத்திலும் தென்மேற்கு பருவமழை அதிகமாக பெய்யும்…. வானிலை ஆய்வு மையம்

ஆண்டிமடம் அருகே…… கார் மோதி தொழிலாளி பலி

  அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே சூனாபுரி கிராமம் வீரனார் கோவில் தெருவை சேர்ந்தவர் லோகநாதன் (வயது-48). வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு சொந்த ஊருக்கு வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் சொந்த வேலையின்… Read More »ஆண்டிமடம் அருகே…… கார் மோதி தொழிலாளி பலி

சர்வதேச போட்டி…. கோவை பிராணா யோகா மையம் அசத்தல் வெற்றி்

கோவை சரவணம்பட்டி,சித்தாபுதூர் ஆகிய பகுதிகளில் செயல் பட்டுவரும் கோவை பிராணா யோகா மையத்தி்ல், யோகாவை தொடர் பயிற்சிகள் வாயிலாக வழங்குவதுடன் ,தேசிய,சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டு, அதில் சாதனை படைக்கவும் ஊக்கம் அளித்து வருகின்றனர்.இந்நிலையில்… Read More »சர்வதேச போட்டி…. கோவை பிராணா யோகா மையம் அசத்தல் வெற்றி்

வேலையை உறுதி செய்த பின் வெளிநாடு செல்லுங்கள்..அரியலூர் கலெக்டர் அட்வைஸ்

  வெளிநாடு செல்லும் தமிழ்நாட்டு பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறு அரியலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆனி மேரி ஸ்வர்ணா அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டைச் சார்ந்த பல்வேறு உயர்… Read More »வேலையை உறுதி செய்த பின் வெளிநாடு செல்லுங்கள்..அரியலூர் கலெக்டர் அட்வைஸ்

அமைச்சர் மகேஷ்….. டென்மார்க் கல்வித்துறை அதிகாரிகளுடன் கலந்துரையாடல்

தமிழ்நாடு  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் .அன்பில் மகேஸ் பொய்யாமொழி  டென்மார்க் நாட்டின் கல்வித் துறை இயக்குநரகம் சென்று, அத்துறை சார்ந்த இயக்குநர்களிடம் கலந்துரையாடினார். அப்போது தமிழ்நாடு முதலமைச்சரின்  திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் மாணவர்கள்… Read More »அமைச்சர் மகேஷ்….. டென்மார்க் கல்வித்துறை அதிகாரிகளுடன் கலந்துரையாடல்

மகாதேவன் சென்னை ஐகோர்ட்(பொ) தலைமை நீதிபதியாக பதவியேற்றார்

கடந்த ஆண்டு மே 28-ம் தேதி  சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக எஸ்.வி.கங்காபூர்வாலா கடந்த ஆண்டு மே 28-ம் தேதி பதவி எற்றுக் கொண்டார். அவருக்கு கவர்னர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். சென்னை… Read More »மகாதேவன் சென்னை ஐகோர்ட்(பொ) தலைமை நீதிபதியாக பதவியேற்றார்

error: Content is protected !!