Skip to content

May 2024

திருச்சி பஞ்சப்பூர் பஸ் நிலையம் திறப்பு விழா எப்போது? வேலைகள் மும்முரம்

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கு ஏராளமான பேருந்துகள்  இயக்கப்பட்டு வருகிறது.  இதனால் மத்திய பஸ் நிலையத்தில்  போக்குவரத்து நெரிசல்  ஏற்பட்டு  உள்ளது. இதனை தவிர்க்கும் வகையில் இந்த பேருந்து… Read More »திருச்சி பஞ்சப்பூர் பஸ் நிலையம் திறப்பு விழா எப்போது? வேலைகள் மும்முரம்

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சதயவிழா….. அமைச்சர் நேரு, கலெக்டர் மாலை அணிவித்து மரியாதை

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1349வது சதய விழா இன்று   விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இன்று காலை திருச்சி ஒத்தக்கடையில் உள்ள முத்தரையர் சிலைக்கு அரசு சார்பில்     கலெக்டர்   பிரதீப் குமார், மாநகராட்சி  கமிஷனர்… Read More »பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சதயவிழா….. அமைச்சர் நேரு, கலெக்டர் மாலை அணிவித்து மரியாதை

கோவை… சுண்ணாம்பு காளவாய் அணைக்கட்டில்… சாயப்பட்டறை கழிவு…

கோவையில் சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்குதொடர்ச்சிமலை நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் மழையால் கோவை நொய்யலாற்றில்  நீர்வரத்து துவங்கியுள்ளது. இந்த நிலையில் கோவை பேரூர் நொய்யலாற்றிலிருந்து வெளியேரும் தண்ணீர் கோவை… Read More »கோவை… சுண்ணாம்பு காளவாய் அணைக்கட்டில்… சாயப்பட்டறை கழிவு…

கங்கைகொண்டசோழபுரம்… பிரகதீஸ்வரர் கோவிலில் பவுர்ணமி கிரிவலம்…

  ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் பவுர்ணமி கிரிவலம் நடைபெற்றது. கடந்த 2015 நவம்பர் 25ம்தேதி முதல் துவங்கி தற்போது வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கிரிவலத்தை முன்னிட்டு மாலை 3… Read More »கங்கைகொண்டசோழபுரம்… பிரகதீஸ்வரர் கோவிலில் பவுர்ணமி கிரிவலம்…

நெல்லை காங். தலைவர் மரணம்…. வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர்  ஜெயக்குமார் தனசிங். இவர் கடந்த 2ம் தேதி வீட்டு அருகே உள்ள தோட்டத்தில்  எரிக்கப்பட்டு கிடந்தார்.  உடல் சாம்பலான நிலையில் அவரது உடலை  உவரி போலீசார் கைப்பற்றி… Read More »நெல்லை காங். தலைவர் மரணம்…. வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

புதுக்கோட்டை ….. வள்ளலாக மாறிய ஏடிஎம்….. ரூ.100 கேட்டவருக்கு 500 வழங்கி அசத்தல்

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் கிள்ளுக்கோட்டை சாலையில் தனியாருக்கு சொந்தமான வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது.  நேற்று மாலை ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுத்தவர்களுக்கு ரூ.100-க்கு பதிலாக ரூ.500 நோட்டாக வந்தது. இதனால் பணம் எடுத்தவர்களுக்கு… Read More »புதுக்கோட்டை ….. வள்ளலாக மாறிய ஏடிஎம்….. ரூ.100 கேட்டவருக்கு 500 வழங்கி அசத்தல்

இங்கிலாந்தில் ஜூலை 4ல் பொதுத்தேர்தல்…. பிரதமர் சுனக் அறிவிப்பு

இங்கிலாந்தில் நேற்று  பிரதமர் ரிஷி சுனக் தலைமையில் அமைச்சரவைக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்குப் பிறகு இங்கிலாந்தில்  வரும் ஜூலை 4 ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதாக  பிரதமர் சுனக் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். 44… Read More »இங்கிலாந்தில் ஜூலை 4ல் பொதுத்தேர்தல்…. பிரதமர் சுனக் அறிவிப்பு

சமையல் வாயு கசிவு…… தம்பதி , 2 மகள் மூச்சு திணறி பலி…. மைசூரில் சோகம்

கர்நாடக மாநிலம் மைசூரு டவுன் யரகனஹள்ளி பகுதியில் வசித்து வந்தவர் குமாரசாமி(45). இவரது மனைவி மஞ்சுளா(39). இவர்களுக்கு அர்ச்சனா(19), சுவாதி(17) என 2 மகள்கள் இருந்தனர். இவர்களது சொந்த ஊர் சிக்கமகளூரு மாவட்டம் கடூர்… Read More »சமையல் வாயு கசிவு…… தம்பதி , 2 மகள் மூச்சு திணறி பலி…. மைசூரில் சோகம்

கள்ளக்குறிச்சி மாணவி பலி விவகாரம்…… சவுக்கு மீது மேலும் ஒரு வழக்கு?

பெண் போலீசாரை அவதூறாக பேசிய வழக்கில் ‘யூடியூப்பர்’ சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது கஞ்சா உள்ளிட்ட வழக்குகளும் பாய்ந்துள்ளது. குண்டர் தடுப்பு சட்டத்திலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த… Read More »கள்ளக்குறிச்சி மாணவி பலி விவகாரம்…… சவுக்கு மீது மேலும் ஒரு வழக்கு?

பெங்களூரை விரட்டியது ராஜஸ்தான்.. ஆட்டம் போட்ட கோலி “கப்சிப்”

ஆமதாபாத்தில் உள்ள மோடி மைதானத்தில் நடந்த ஐ.பி.எல்., ‘எலிமினேட்டர்’ போட்டியில் புள்ளிப்பட்டியலில் 3, 4வது இடம் பிடித்த ராஜஸ்தான், பெங்களூரு அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் ‘பீல்டிங்’ தேர்வு… Read More »பெங்களூரை விரட்டியது ராஜஸ்தான்.. ஆட்டம் போட்ட கோலி “கப்சிப்”

error: Content is protected !!