Skip to content

May 2024

திருச்சி மாநகராட்சியில் தினசரி குடிநீர் வழங்க நடவடிக்கை…..ஆணையர் தகவல்

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று நிலையத்தில் உள்ள ஆரக்குழாயில் (Radial Arm) மண்துகள்கள் அடைப்பு  ஏற்பட்டு பழுதானதால், பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று நிலையத்தில் குடிநீர் உந்த இயலாத… Read More »திருச்சி மாநகராட்சியில் தினசரி குடிநீர் வழங்க நடவடிக்கை…..ஆணையர் தகவல்

புதுகை…. பெரியநாயகி அம்பாள் தெப்பத்திருவிழா….. அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்பு

புதுக்கோட்டை மாவட்டம்   திருவரங்குளம், அறங்குழலிங்கம் பெரியநாயகி அம்பாள் தெப்பத்திருவிழா   நேற்று இரவு விமரிசையாக நடந்தது.விழாவில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பங்கேற்றார். விழாவில்  அறந்தாங்கி சேர்மன்கள் சண்முகநாதன்,திருவரங்குளம் சேர்மன் கே.பி.கே.டி.தங்கமணி, திருவரங்குளம்தெற்கு ஒன்றிய செயலாளர்அரு.… Read More »புதுகை…. பெரியநாயகி அம்பாள் தெப்பத்திருவிழா….. அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்பு

குளித்தலையில்… 316 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே ராஜேந்திரம் பஞ்சாயத்து பகுதி, பரளி நான்கு ரோடு அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, அந்த வழியாக வந்த இரண்டு இரு சக்கர வாகனங்களை மறித்து சோதனை… Read More »குளித்தலையில்… 316 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

வங்கதேச எம்.பி. துண்டு துண்டாக வெட்டிக்கொலை….. கொல்கத்தாவில் நடந்தது என்ன?

வங்கதேசத்தில் ஆளும் அவாமி லீக் கட்சியின் எம்.பியான அன்வருல் அசீம் அனார் (56), மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக தனிப்பட்ட பயணமாக கடந்த மே 12-ம் தேதி  கொல்கத்தா வந்தார். பாராநகர் பகுதியில் உள்ள தனது… Read More »வங்கதேச எம்.பி. துண்டு துண்டாக வெட்டிக்கொலை….. கொல்கத்தாவில் நடந்தது என்ன?

பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு ஓபிஎஸ் மாலை அணிவித்து மரியாதை

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர்,  தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி ஆகிய நிலப்பரப்பை ஆண்ட மன்னராவார்.  இன்று மன்னர்  பெரும்பிடுகு முத்திரையர் 1349பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி ஒத்தக்கடையில் உள்ள அவரது உருவச்சிலை வண்ண விளக்குகள் அலங்கரிக்கப்பட்டிருந்தது.… Read More »பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு ஓபிஎஸ் மாலை அணிவித்து மரியாதை

விடை பெற்றார் தினேஷ் கார்த்திக்

அகமதாபாத்தில்  நேற்று இரவு நடைபெற்ற ஐபிஎல்  பிளேஆஃப் போட்டியில் தோல்விக்குப் பிறகு  அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவரான  டிகே என செல்லமாக அழைக்கப்படும் தினேஷ் கார்த்திக்  ஐபிஎல்லுக்கு விடைகொடுத்தார். இதை அறிவித்தபோது  அவரால்… Read More »விடை பெற்றார் தினேஷ் கார்த்திக்

ஓல்டு இஸ் கோல்டு……. புதுவை முதல்வர் ரங்கசாமி ரசனையே தனி

புதுச்சேரி மாநில முதல்வர்  ரங்கசாமி  வாகனம் ஓட்டுவதில் ஆர்வம் கொண்டவர். குறிப்பாக மோட்டார் சைக்கிளையே அதிகம் விரும்புவார். இவர் ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் தனது பழைய மோட்டார் சைக்கிளை (யமகா ஆர்.எக்ஸ். 100)… Read More »ஓல்டு இஸ் கோல்டு……. புதுவை முதல்வர் ரங்கசாமி ரசனையே தனி

கும்பகோணம்… மினி பஸ் நடத்துநர் மீது தாக்குதல்…

தஞ்சாவூா், மாவட்டம், கும்பகோணம், பாலக்கரையிலிருந்து மேலாத்துக்குறிச்சிக்கு கடந்த செவ்வாய்க்கிழமை இரவு மினி பஸ் சென்றது. இதில் நடத்துநராக சாத்தங்குடியைச் சோ்ந்த குமாா் மகன் மணிகண்டன் (28) பணியில் இருந்தாா். பஸ் சாத்தங்குடிக்கு சென்ற போது… Read More »கும்பகோணம்… மினி பஸ் நடத்துநர் மீது தாக்குதல்…

மேட்டூர் அணை நீர்மட்டம் 48.53 அடி.

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 48.53 அடி. அணைக்கு வினாடிக்கு 633 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 2,103 கனஅடி தண்ணீர்  திறக்கப்படுகிறது. அணையின் நீர்… Read More »மேட்டூர் அணை நீர்மட்டம் 48.53 அடி.

கரூர்… மழை நீரை வெளியேற்ற கோரி பொதுமக்கள் சாலை மறியல்

கரூர் மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக மாலை நேரத்தில் கனமழை பெய்து வருகிறது. பல்வேறு பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் சூழ்ந்து இருந்தது. கரூர் ஆண்டாங் கோவில் மேல்பாகம் ஊராட்சிக்குட்பட்ட மருத்துவர் நகர்… Read More »கரூர்… மழை நீரை வெளியேற்ற கோரி பொதுமக்கள் சாலை மறியல்

error: Content is protected !!