Skip to content

May 2024

ஒரு வாரத்திற்கு பின்னர்….. திருச்சியில் இன்று வெயில் அடித்தது…. தரைக்கடை வியாபாரிகள் மகிழ்ச்சி

தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி இருப்பதாகவும், இதன் காரணமாக இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 29-ந்தேதி (புதன்கிழமை) வரை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது… Read More »ஒரு வாரத்திற்கு பின்னர்….. திருச்சியில் இன்று வெயில் அடித்தது…. தரைக்கடை வியாபாரிகள் மகிழ்ச்சி

வேங்கை வயல் விவகாரம்…8 மணி நேரம் போலீஸ்காரரிடம் விசாரணை ஏன்?

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் ஆதிதிராவிடர் குடியிருப்பிலுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில், கடந்த 2022 டிசம்பர் 25ம் தேதி மனித கழிவு கலக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் வழக்கு… Read More »வேங்கை வயல் விவகாரம்…8 மணி நேரம் போலீஸ்காரரிடம் விசாரணை ஏன்?

பாதையில் பாறைகள்.. ஊட்டி மலை ரயில் மீண்டும் கேன்சல்..

மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரிக்கு தினமும் மலைரெயில் இயக்கப்பட்டு வருகிறது. காடுகளுக்கு நடுவே செல்வதால் இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்கலாம் என்பதால் இந்த ரெயிலில் பயணிக்க சுற்றுலா பயணிகள் மிகுந்த ஆர்வம் காட்டுவார்கள். நீலகிரி, மேட்டுப்பாளையத்தில்… Read More »பாதையில் பாறைகள்.. ஊட்டி மலை ரயில் மீண்டும் கேன்சல்..

கடவுளின் தூதர் மோடி என்றால்.. கொரோனாவை விரட்ட லைட் அடிக்க சொன்னது ஏன்?

சமீபத்தில் பிரபல ஆங்கில செய்தி ஊடகத்திற்குப் பேட்டி அளித்த பிரதமர் மோடி, தான் கடவுளால் அனுப்பப்பட்ட இறைத் தூதன் என்று உணர்ந்ததாகத் தெரிவித்தார். லோக்சபா தேர்தல் நடக்கும் நிலையில், பிரதமரின் இந்தப் பேச்சு இணையத்தில்… Read More »கடவுளின் தூதர் மோடி என்றால்.. கொரோனாவை விரட்ட லைட் அடிக்க சொன்னது ஏன்?

பாஜகவுக்கு 300 எப்படி?.. கரண் தப்பாரின் கேள்விகளுக்கு பிரசாந்த் கிஷோர் பதில்..

‘தி வயர்’ யூடியூப் சேனலில் பிரபல பத்திரிக்கையாளர் கரண் தாப்பரின் கேள்விகளுக்கு தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் அளித்த பேட்டி.. கேள்வி: , “இதுவரை நடந்து முடிந்துள்ள தேர்தல்களில், பாஜகவுக்கு செல்வாக்கு அதிகம்… Read More »பாஜகவுக்கு 300 எப்படி?.. கரண் தப்பாரின் கேள்விகளுக்கு பிரசாந்த் கிஷோர் பதில்..

குண்டர் தடுப்பு சட்டம் ரத்து செய்யக்கோரி மனு…. உத்தரவாத பத்திரம் அளிக்க சவுக்குக்கு உத்தரவு

பெண் போலீசார் குறித்து  சவுக்கு சங்கர், அவதூறு கருத்துக்களை  வெளியிட்டு யூ டியூப் பதிவு வெளியிட்டு இருந்தார்.  இது தொடர்பாக பெண் போலீசார் பல்வேறு போலீஸ் நிலையங்களில் புகார் செய்தனர். அதனை ஏற்று  அவர்… Read More »குண்டர் தடுப்பு சட்டம் ரத்து செய்யக்கோரி மனு…. உத்தரவாத பத்திரம் அளிக்க சவுக்குக்கு உத்தரவு

வங்க கடலில் உருவான புயலுக்கு பெயர்…. ரீமால்

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறியுள்ளது. இது வடகிழக்கு திசையில் நகர்ந்து நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். அதன்பிறகு தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று வடகிழக்கு திசையில்… Read More »வங்க கடலில் உருவான புயலுக்கு பெயர்…. ரீமால்

காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள்… அரியலூர் கலெக்டர்  அதிரடி ஆய்வு… 

அரியலூர் மாவட்டத்தில் காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மாவட்டம்  முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக  செந்துறை அரசு மருத்துவமனையில் காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனி மேரி… Read More »காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள்… அரியலூர் கலெக்டர்  அதிரடி ஆய்வு… 

இலங்கை தமிழர் மாணவி கல்லூரி படிப்புக்கு ……முதல்வர் ஸ்டாலின் உதவி

புதுக்கோட்டை மாவட்டம், தேக்காட்டூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு இல்லத்தில் வசிக்கும் மாணவி சு.ஷரினா கிறிஸ்ட்டிக்கு கற்பக விநாயகா மருத்துவ அறிவியல் கல்லூரியில்  பிஎஸ்சி(மயக்கவியல்),) பட்டப்படிப்பு படித்திட  தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் நடவடிக்கை மேற்கொண்டார்.… Read More »இலங்கை தமிழர் மாணவி கல்லூரி படிப்புக்கு ……முதல்வர் ஸ்டாலின் உதவி

வேங்கைவயல் வழக்கு….. போலீஸ்காரரிடம் இன்று விசாரணை….. புதுகையில் பரபரப்பு

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள  வழக்கில் அதே கிராமத்தைச் சேர்ந்த காவலராக பணியாற்றும் இளைஞர் முரளிராஜவிற்கு 41A யின் படி போலீசார் நேரில் ஆஜராகுமாறு சிபிசிஐடி சம்மன் அனுப்பிய நிலையில் தற்சமயம் சிபிசிஐடி… Read More »வேங்கைவயல் வழக்கு….. போலீஸ்காரரிடம் இன்று விசாரணை….. புதுகையில் பரபரப்பு

error: Content is protected !!