Skip to content

May 2024

ரூ.4 கோடி விசாரணை….. தடை கேட்ட கேசவ விநாயகம்…… ஐகோர்ட் மறுப்பு

நெல்லைத் தொகுதி பாஜக வேட்பாளராக நைனார் நாகேந்திரன் போட்டியிட்டார்.   அப்போது  நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ.4 கோடி ரொக்கம் கொண்டு சென்றதாக 3 பேரை பறக்கும்படை அதிகாரிகள் கைது செய்து பணத்தை பறிமுதல் செய்தனர்.… Read More »ரூ.4 கோடி விசாரணை….. தடை கேட்ட கேசவ விநாயகம்…… ஐகோர்ட் மறுப்பு

சித்தி்ரை சாவடி தடுப்பணையில் குளித்து மகிழும் கோவை மக்கள்

  கோவை மாவட்டத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில் கடந்த சில தினங்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மாலை வேளைகளில் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் நீர்… Read More »சித்தி்ரை சாவடி தடுப்பணையில் குளித்து மகிழும் கோவை மக்கள்

சவுக்குக்கு 1 நாள் போலீஸ் கஸ்டடி…. எழும்பூர் கோா்ட் அனுமதி

பெண் போலீசார் குறித்து அவதூறு  பரப்பிய சவுக்கு சங்கர்  குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  அவர் மீது திருச்சி, தேனி,  சென்னை உள்பட பல்வேறு இடங்களில் வழக்கு பதிவு… Read More »சவுக்குக்கு 1 நாள் போலீஸ் கஸ்டடி…. எழும்பூர் கோா்ட் அனுமதி

ரூ.1கோடி செல்லாத 1000, 500 நோட்டுகள்….. சேலத்தில் ஒருவர் கைது

சேலத்தைச் சேர்ந்த  சபீர், பாலாஜி மற்றும் கோகுலநாதன் ஆகியோர் கூட்டாக சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளனர்.  கடந்த 2016-ம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது, அவர்கள் வசம் சுமார் ஒரு கோடி ரூபாய்… Read More »ரூ.1கோடி செல்லாத 1000, 500 நோட்டுகள்….. சேலத்தில் ஒருவர் கைது

கோவை… 10 வயது சிறுமியை நாய் கடித்தது…

கோவையை அடுத்த பாப்பம்பட்டியை சேர்ந்தவர் மோகன் குமார். இவருடைய மகள் அக்சயா கீர்த்தி (10). 5-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் நேற்று மாலை வீட்டின் அருகில் உள்ள தனது அத்தை வீட்டிற்கு நடந்து… Read More »கோவை… 10 வயது சிறுமியை நாய் கடித்தது…

ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறப்பு….. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

கோடை விடுமுறைக்கு பின்னர் ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. இந்த நிலையில் நேற்று சில ஊடகங்களில் பள்ளிகள்  ஜூன் 10ம் தேதி திறக்க வாய்ப்பு. இந்த வருடம்… Read More »ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறப்பு….. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

20க்கும் மேற்பட்ட பைக்குகள் திருடிய பலே கில்லாடி…

கேரளம் மாநிலம் கொல்லம் பகுதியில் இருந்து அண்மைக் காலமாக சுமார் 100-க்கும் மேற்பட்ட பைக்குகள் காணாமல் போனதாக போலீசாருக்குப் புகார் வந்துள்ளது. இது குறித்து வழக்குப் பதிந்து கொல்லம் மாநகர போலீசார், பைக் திருடர்களைத்… Read More »20க்கும் மேற்பட்ட பைக்குகள் திருடிய பலே கில்லாடி…

கருணாநிதி 101வது பிறந்தநாள் விழா….. திமுகவினருக்கு அமைச்சர் நேரு அதிரடி உத்தரவு

திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் மத்திய மற்றும் வடக்கு மாவட்ட திமுக செயல் வீரர்கள் கூட்டம் கழக முதன்மை செயலாளரும் நகராட்சி நிர் வாகத்துறை அமைச்சருமான கே. என். நேரு முன்னிலையில் இன்று நடைபெற்றது கூட்டத்தில்… Read More »கருணாநிதி 101வது பிறந்தநாள் விழா….. திமுகவினருக்கு அமைச்சர் நேரு அதிரடி உத்தரவு

ஜெயங்கொண்டம் …. ஊர்கூடி தூர்வாரினர்… கிராம மக்களின் நமக்கு நாமே திட்டம்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சூரிய மணல் கிராமத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசதி வருகின்றனர். அக்கிராமத்தில் கடந்த 70 ஆண்டுகளுக்கு முன்பு குடிநீர் பயன்பாட்டிற்காக வெட்டக்கிணறு ஒன்றை உருவாக்கினர். இதில் சூரிய… Read More »ஜெயங்கொண்டம் …. ஊர்கூடி தூர்வாரினர்… கிராம மக்களின் நமக்கு நாமே திட்டம்

நாகை உள்பட 9துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

வடதமிழக-தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நேற்று முன்தினம் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. இது வடகிழக்கு திசையில் நகர்ந்து, நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறியது.  … Read More »நாகை உள்பட 9துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

error: Content is protected !!