Skip to content

May 2024

கரூர்… மாரியம்மன் கோயிலில் வைகாசி திருவிழா…

கரூர் மாரியம்மன் கோயிலில் கம்பம் போடும் நிகழ்வுடன் தொடங்கிய நிகழ்ச்சி நாள்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று வைகாசி திருவிழாவை முன்னிட்டு  மாரியம்மன் வெள்ளி சிம்ம வாகனத்திலும், மாவடி ராமசுவாமி சிம்மவாகனத்திலும்… Read More »கரூர்… மாரியம்மன் கோயிலில் வைகாசி திருவிழா…

58 தொகுதிகளில் 6ம் கட்ட தேர்தல் ஓட்டுப்பதிவு துவங்கியது

நாட்டின் 18வது லோக்சபாவை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் 7 கட்டங்களாக நடக்கிறது.மொத்தமுள்ள 543 தொகுதிகளில், குஜராத்தின் சூரத் தொகுதியில், பா.ஜ., வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி வெற்றி பெற்றதை அடுத்து, 542 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது. … Read More »58 தொகுதிகளில் 6ம் கட்ட தேர்தல் ஓட்டுப்பதிவு துவங்கியது

‘ரேமல்’ புயல்’.. தமிழகத்தில் மழை குறைந்து வெப்பம் அதிகரிக்கும்

மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய தெற்கு வங்கக்கடல் பகுதிகளில், நேற்று முன்தினம் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது, வடகிழக்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இது மேலும் வலுவடைந்து,… Read More »‘ரேமல்’ புயல்’.. தமிழகத்தில் மழை குறைந்து வெப்பம் அதிகரிக்கும்

கொள்ளிடத்தில் தண்ணீர் திறக்க முடிவு.. பொதுமக்களுக்கு எச்சரிக்கை..

திருச்சி முக்கொம்பு மேலணையில் இருந்து, கொள்ளிடம் ஆற்றில், நாளை முதல், 2,000 கன அடி தண்ணீர் திறக்கப்படவுள்ளது. இதனால் திருச்சியை அடுத்த திருவானைக்காவல் மற்றும் கொள்ளிடக் கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் சலவைத் தொழிலாளிகளுக்கு… Read More »கொள்ளிடத்தில் தண்ணீர் திறக்க முடிவு.. பொதுமக்களுக்கு எச்சரிக்கை..

கைது செய்யப்பட்ட ஒய்வு டிஜிபி ராஜஸ்தாசுக்கு திடீர் நெஞ்சுவலி..

தமிழக போலீஸ் துறையில் சிறப்பு டி.ஜி.பி.யாக பணியாற்றியவர் ராஜேஷ் தாஸ். பெண் போலீஸ் சூப்பிரண்டு ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் இவருக்கு விழுப்புரம் மாவட்ட கோர்ட்டு 3 ஆண்டுகள் சிறை தண்டனை… Read More »கைது செய்யப்பட்ட ஒய்வு டிஜிபி ராஜஸ்தாசுக்கு திடீர் நெஞ்சுவலி..

நடிகை லைலா கான் கொலை வழக்கில் வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..

கடந்த 2011-ம் ஆண்டு பாலிவுட் நடிகை லைலா கான், அவரது தாயார் மற்றும் உடன் பிறந்தவர்கள் என மொத்தம் 5 பேர் நாசிக் மாவட்டத்தில் உள்ள பங்களாவில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டனர். இந்த… Read More »நடிகை லைலா கான் கொலை வழக்கில் வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் யார்?

  இந்திய  கிரிக்கெட் அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளருக்கான தேடலை தொடங்கியுள்ளது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ). இந்த முறை வெளிநாட்டு பயிற்சியாளரை நியமிக்க வாரியம் தீவிரமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த… Read More »இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் யார்?

சவுக்கு மீதான குண்டாஸ் ரத்தா? நீதிபதிகள் மாறுபட்ட உத்தரவு?

பெண் காவலர்களை அவதூறாகப் பேசியதாக கைது செய்யப்பட்ட  சவுக்கு சங்கரை  குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்து, சென்னை மாநகர காவல் ஆணையர் கடந்த மே 12 அன்று உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை… Read More »சவுக்கு மீதான குண்டாஸ் ரத்தா? நீதிபதிகள் மாறுபட்ட உத்தரவு?

கார்த்திக்குமார் குறித்து பேசக்கூடாது….. சுசித்ராவுக்கு ஐகோர்ட் இடைக்கால தடை

பிரபல பாடகி மற்றும் நடிகை சுசித்ரா. இவரது  முன்னாள் கணவர்  நடிகர் கார்த்திக்குமார். இவர்கள்  விவாகரத்து செய்து கொண்டனர். இந்த நிலையில் சுசித்ரா தனது கணவர் மற்றும் பல்வேறு நடிகர், நடிகைகள் பற்றி தனது… Read More »கார்த்திக்குமார் குறித்து பேசக்கூடாது….. சுசித்ராவுக்கு ஐகோர்ட் இடைக்கால தடை

முல்லைபெரியாறில் கேரளா புதிய அணை கட்டுமா? அமைச்சர் ரகுபதி பேட்டி

திருவள்ளுவர் திருநாள் விழா கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று மாலை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஆளுநர் மாளிகை செய்துள்ளது. முன்னதாக, இந்த விழாவுக்கான அழைப்பிதழில் காவி உடை அணிந்த திருவள்ளுவர் படம்… Read More »முல்லைபெரியாறில் கேரளா புதிய அணை கட்டுமா? அமைச்சர் ரகுபதி பேட்டி

error: Content is protected !!