Skip to content

May 2024

ஊட்டியில் பழ கண்காட்சி… பார்வயைாளர்கள் வியப்பு

தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறையின் சார்பில், நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 64 வது பழக்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அருணாதொடங்கி வைத்து பார்வையிட்டார். கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி கவுசிக் தோட்டக்கலைத்துறை இணை இ யக்குனர்… Read More »ஊட்டியில் பழ கண்காட்சி… பார்வயைாளர்கள் வியப்பு

பாம்பை காப்பாற்றுங்கள்… கோவை பெண் புதிய முயற்சி…

கோவை புலியகுளம் குடியிருப்பு பகுதியில் பாம்பு ஒன்று சுற்றித் திரிவதாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் பாம்பு பிடிப்பவர்களுக்கு தகவல் அளித்துள்ளனர். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பாம்பு பிடி வீரர்கள், உமா மகேஸ்வரி, மற்றும்… Read More »பாம்பை காப்பாற்றுங்கள்… கோவை பெண் புதிய முயற்சி…

பைக் சாகசம்… நேருக்கு நேர் மோதி 2 வாலிபர்கள் பலி….

தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகே குலைக்கநாத புரத்தில் கட்டையன் பெருமாள் சாமி கோயில் கொடை விழா நடந்து வருகிறது. இவ்விழாவிற்கு வெளியூரில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்தி ருந்தனர். இந்நிலையில் கோயிலுக்கு வந்த வாலிபர்கள்… Read More »பைக் சாகசம்… நேருக்கு நேர் மோதி 2 வாலிபர்கள் பலி….

நீலகிரி… வாழை தோட்டத்தில்… காட்டு யானைகள் அட்டகாசம்

நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள புளியம்பாறை கிராமத்தில் உள்ள வாழைத் தோட்டங்களுக்குள் புகுந்த காட்டு யானைகள் வாழை மரங்களை சேதப்படுத்திவிட்டுச் சென்றன. இதுகுறித்து வனத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து வனத் துறையினா் ஆய்வு… Read More »நீலகிரி… வாழை தோட்டத்தில்… காட்டு யானைகள் அட்டகாசம்

பொள்ளாச்சி… இருசக்கர வாகனம் திருட்டு… 4 பேர் கைது…

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சேத்துமடையை சேர்ந்தவர் சதீஷ்குமார் தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர்கடந்த 19ஆம் தேதி பொள்ளாச்சி தேர்நிலையம் பகுதியில் உள்ள அவரது வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த இருசக்கர… Read More »பொள்ளாச்சி… இருசக்கர வாகனம் திருட்டு… 4 பேர் கைது…

தஞ்சை… பெட்டிக்கடை உடைத்து திருட்டு

தஞ்சை அருகே  வல்லம் பசிரா நகரை சேர்ந்தவர் இக்பால் ( 70). இவர் வல்லம் கடைவீதியில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார்.‌ இவருடைய மைத்துனர் சையது. இருவரும் சேர்ந்து கடையில் வியாபாரம் செய்து வருகின்றனர்.… Read More »தஞ்சை… பெட்டிக்கடை உடைத்து திருட்டு

தமிழகத்தில் 4 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை பணியிட மாற்றம் ..

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு..  சித்ரா விஜயன் ஐ.ஏ.எஸ், தமிழக மின் ஆளுமை முகமையின் இணை தலைமை செயல் அதிகாரியாகவும், ரமண சரஸ்வதி ஐ.ஏ.எஸ், தமிழக பைபர்நெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராகவும்… Read More »தமிழகத்தில் 4 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை பணியிட மாற்றம் ..

திருச்சி… பஸ்களில் அதிரடி சோதனை

திருச்சி மாநகரத்தில் தனியார் மற்றும் அரசு பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்கள் பொருத்தப்படுவதாக புகார் வந்தது. இதைதொடர்ந்து திருச்சி, ஸ்ரீரங்கம், கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட சத்திரம் பேருந்து நிலையத்தில்… Read More »திருச்சி… பஸ்களில் அதிரடி சோதனை

கரூர்… சித்திவிநாயகர் கோயில் பாலாலய நிகழ்ச்சி

கரூர் தேர் வீதி பகுதியில் விஸ்வகர்மா சித்தி விநாயகர் கோயிலில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பாலாலய நிகழ்ச்சியின் விழா சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு மூலவர் விஸ்வகர்மா சித்தி விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்களான… Read More »கரூர்… சித்திவிநாயகர் கோயில் பாலாலய நிகழ்ச்சி

வேங்கைவயல் விவகாரத்தில் போலீஸ் முரளிக்கு விசிக ஆதரவு..

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் 221 பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்தனர். அதில், காவலர் ஒருவர் உட்பட 31 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனை நடத்தப்பட்டது. இவர்களில் காவலர்… Read More »வேங்கைவயல் விவகாரத்தில் போலீஸ் முரளிக்கு விசிக ஆதரவு..

error: Content is protected !!