Skip to content

May 2024

கீழே விழுந்ததில் வைகோவுக்கு எலும்பு முறிவு..

வைகோவின் மகன் துரை, தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது.. எனது தந்தை , கன்னியாகுமரி மாவட்ட மதிமுக செயலாளர் வெற்றிவேல் மகளின் மணவிழாவில் பங்கேற்பதற்காக, நேற்று திருநெல்வேலி சென்று இருந்தார். இரவு, வீட்டில் கால்… Read More »கீழே விழுந்ததில் வைகோவுக்கு எலும்பு முறிவு..

நாசிக்கில் நகை உரிமையாளர் வீட்டில் ஐடி ரெய்டு.. ரூ.26 கோடி ரொக்கம் பறிமுதல்

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் கணக்கில் வராத பணப்பரிமாற்றம் தொடர்பாக எழுந்த புகாரைத் தொடர்ந்து நகைக்கடை நிறுவனம் ஒன்றின் உரிமையாளர்களுக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடந்தது. இந்த சோதனையில் ரூ.26 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.… Read More »நாசிக்கில் நகை உரிமையாளர் வீட்டில் ஐடி ரெய்டு.. ரூ.26 கோடி ரொக்கம் பறிமுதல்

கரூர்… அகில இந்திய கூடைபந்து போட்டி…

கரூர் மாவட்ட எல் ஆர் ஜி நாயுடு கூடைப்பந்து கழகம் சார்பில் 64ம் ஆண்டு அகில இந்திய கூடைப்பந்து விளையாட்டுப் போட்டிகள் கடந்த 22 ஆம் தேதி கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருவள்ளுவர் விளையாட்டு… Read More »கரூர்… அகில இந்திய கூடைபந்து போட்டி…

தடுப்புகட்டைமேல் பைக் சாகசம்… திருச்சி அதிகாரிகள் கவனிப்பார்களா? …

கடந்த சில நாட்களுக்கு முன்பு பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சதய விழா கொண்டாடப்பட்டது. திருச்சி கண்டோன்மென்ட் ஒத்தக்கடை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு அரசியல் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து… Read More »தடுப்புகட்டைமேல் பைக் சாகசம்… திருச்சி அதிகாரிகள் கவனிப்பார்களா? …

திருச்சி… பாதாள சாக்கடை பணி விரைவில் முடியும்…

திருச்சி மாநகரில் பாதாள வடிகால் திட்டப்பணிகள் முடிவடைய இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், திருச்சி மாநகராட்சி தில்லைநகர் மெயின் ரோடு உட்பட பல்வேறு இடங்களில் பாதாள சாக்கடை (UGD ) பணியை கடைசி… Read More »திருச்சி… பாதாள சாக்கடை பணி விரைவில் முடியும்…

கழிவுகள் கொட்டும் இடமாக மாறும் பொன்னேரி

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் பாசனத்திற்காகவும், குடிநீர் தேவைக்காகவும் சோழ கங்கம் என்னும் பொன்னேரி 1400 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டது. தற்பொழுது பல்வேறு நபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு ஏரி சுருங்கி 400… Read More »கழிவுகள் கொட்டும் இடமாக மாறும் பொன்னேரி

கரூர்… ஆண்டாங்கோவில் தடுப்பணை நிரம்பியது…

கோடைகால துவங்கிய நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக அமராவதி ஆற்றில் தண்ணீர் வரத்து இன்றி ஆண்டாங்கோவில் தடுப்பணை வறண்டு காணப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழை காரணமாக ஆண்டாங்கோவில் பகுதியில் அமைந்துள்ள… Read More »கரூர்… ஆண்டாங்கோவில் தடுப்பணை நிரம்பியது…

95 பவுன் நகையை ஏமாற்றிய பெண் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்..

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்த ராஜேஷ் (33) பெங்களூருவில் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அபினயா. இவர்களுக்கு திருமணம் ஆகி ஒரு வருடத்துக்குள்ளே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அது சம்பந்தமான… Read More »95 பவுன் நகையை ஏமாற்றிய பெண் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்..

கரூர் மாரியம்மன் கோவில்.. சேஷ வாகனத்தில் அம்மன் திருவீதி உலா…

கரூர் தேர் வீதி பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன்  கோயிலில் வைகாசி திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று மாரியம்மன் சேஷ வாகனத்திலும், மாவடி ராமசுவாமி சிறப்பு அலங்காரத்திலும் திருவீதி உலா… Read More »கரூர் மாரியம்மன் கோவில்.. சேஷ வாகனத்தில் அம்மன் திருவீதி உலா…

இந்திய கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளர் பதவி… நிபந்தனை விதிக்கும் கவுதம் காம்பீர்..

ராகுல் டிராவிட் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கிறார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியுடன் அவரது ஒப்பந்தம்… Read More »இந்திய கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளர் பதவி… நிபந்தனை விதிக்கும் கவுதம் காம்பீர்..

error: Content is protected !!