Skip to content

May 2024

7 ஆண்டுகளாக ஐபிஎல் இறுதிப்போட்டியில் தொடரும் ராசி……….

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற  ஐபிஎல் இறுதிப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில்  டாஸ் வெல்லும் அணி  பேட்டிங்கைத்தான் தேர்வு செய்ய இருந்தது. அதன்படி … Read More »7 ஆண்டுகளாக ஐபிஎல் இறுதிப்போட்டியில் தொடரும் ராசி……….

தெருக்களில் சுற்றிதிரிந்த மாடுகள்… உரிமையாளருக்கு அபராதம்

மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள சாலைகளில் மாடுகள் சுற்றி திரிவதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமப்படுவதாக நகராட்சி நிர்வாகத்திற்கு புகார் வந்துள்ளது. இதனயைடுத்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவின் பேரில்… Read More »தெருக்களில் சுற்றிதிரிந்த மாடுகள்… உரிமையாளருக்கு அபராதம்

மயிலாடுதுறை… மயூரநாதர் சுவாமி தெப்பத் திருவிழா….

மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான அபயாம்பிகை சமேத மயூரநாதர் சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலின் வைகாசி விசாக பெருவிழா கடந்த 14-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினசரி பஞ்சமூர்த்திகள் வீதி உலாவும், கோபுர… Read More »மயிலாடுதுறை… மயூரநாதர் சுவாமி தெப்பத் திருவிழா….

கரூர்… வழிப்பறி செய்த 2 பேர் கைது

கரூர், கோதை நகர் அருகே ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் தனியாக இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் கழுத்தில் அணிந்திருந்த நகையை இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் பறித்துக்கொண்டு  தப்பித்துச் சென்றுள்ளனர். தகவலறிந்த… Read More »கரூர்… வழிப்பறி செய்த 2 பேர் கைது

திருச்சி தாசில்தார் ஜீப்பை ஓட்டி வந்த போதை டிரைவர் .. 2 பேர் சாவு..

 திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியை அடுத்த மணிகண்டம் என்ற இடத்தில் நேற்று காலை  திருச்சி தாசில்தார் (வரவேற்பு) என்ற பெயர் பலகை கொண்ட அரசு ஜீப் (டிஎன் 45 ஜி 1726) வந்து கொண்டிருந்தது.… Read More »திருச்சி தாசில்தார் ஜீப்பை ஓட்டி வந்த போதை டிரைவர் .. 2 பேர் சாவு..

வால்பாறை எஸ்டேட்டில் …… ஒற்றை காட்டு யானை அட்டகாசம்

கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த காஞ்சமலை எஸ்டேட் பகுதியில் ஒற்றைக் காட்டு யானை அடிக்கடி உலா வந்துள்ளது. இந்நிலையில் நேற்று அப்பகுதியில் உள்ள அடர்ந்த சோலையிலிருந்து வெளியே வந்த காட்டு யானை குடியிருப்பு அருகில் … Read More »வால்பாறை எஸ்டேட்டில் …… ஒற்றை காட்டு யானை அட்டகாசம்

மயிலாடுதுறை… வலம்புரி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை கூறைநாடு ரேவதி நகரில் வலம்புரி விநாயகர் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டு திருப்பணிகள் தொடங்கி நடைபெற்று அண்மையில் நிறைவுற்றது. இதையடுத்து நேற்று முன்தினம்முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. தொடர்ந்து… Read More »மயிலாடுதுறை… வலம்புரி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

அடுத்த வாரம் ரிசல்ட்.. இன்று தமிழக பாஜக நிர்வாகிகள் கூட்டம்

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தற்போது, 6-ம் கட்ட தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், 7-ம் கட்ட தேர்தல் ஜூன் 1-ம் தேதி நடைபெற உள்ளது. ஜூன் 4-ம் தேதி… Read More »அடுத்த வாரம் ரிசல்ட்.. இன்று தமிழக பாஜக நிர்வாகிகள் கூட்டம்

சுருண்டது ஐதராபாத்.. கோப்பையை தட்டி தூக்கியது கொல்கத்தா..

கொல்கத்தா- ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் இறுதிப்போட்டி நேற்றிரவு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.ஐதராபாத் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.  முதலில் விளையாடிய ஐதராபாத் அணியின் துவக்க ஆட்டக்காரர்களான அபிஷேக் ஷர்மா2… Read More »சுருண்டது ஐதராபாத்.. கோப்பையை தட்டி தூக்கியது கொல்கத்தா..

நீதிபதி ஜிஆர் சுவாமிநாதனுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியிடம் புகார்

கரூர் மாவட்டம் மண்மங்கலம் அருகே நெரூர் பகுதியில் உள்ள ஒரு கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் ஒரு நாளில் அன்னதானம் நடைபெற்று வருகிறது. அந்த நாளில் சாப்பிட்ட எச்சில் இலையில் பக்தர்கள் உருண்டு… Read More »நீதிபதி ஜிஆர் சுவாமிநாதனுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியிடம் புகார்

error: Content is protected !!