Skip to content

May 2024

அனைத்து பகுதியிலும் சீரான குடிநீர் வழங்க வேண்டும்…… புதுகை கலெக்டர் உத்தரவு

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் பொதுமக்களுக்கு சீரான குடிநீர்வினியோகம் வழங்குவது குறித்தும் சீமைக்கருவேலமரங்களை அகற்றுவதுகுறித்தும், மற்றும் கோடைகாலமழை குறித்தும்  கலெக்டர்  ஐ.சா.மெர்சிரம்யா அரசு  அலுவலர்களுடன்  ஆய்வு கூட்டம் நடத்தினார். புதுக்கோட்டை மாவட்டத்தில் கோடை காலத்தில் … Read More »அனைத்து பகுதியிலும் சீரான குடிநீர் வழங்க வேண்டும்…… புதுகை கலெக்டர் உத்தரவு

பலத்த சேதத்துடன் கரை கடந்தது ரிமால் புயல் …. வங்க தேசத்தில் 2 பேர் பலி….

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை புயலாக வலுபெற்றத்தை அடுத்து அதற்கு ரிமால் என பெயரிட்டு இந்திய வானிலை ஆய்வு மையம் அதனை தீவிரமாக கண்காணித்து வந்தது. இந்தநிலையில் மேற்கு வங்காள மாநிலம் சாகர் தீவுகளுக்கும்,… Read More »பலத்த சேதத்துடன் கரை கடந்தது ரிமால் புயல் …. வங்க தேசத்தில் 2 பேர் பலி….

தங்கம் விலை மீண்டும் உயர்வு…

தங்கம் விலை குறைந்திருந்த நிலையில் இன்று (மே 27ம் தேதி) உயர்ந்தது.  22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,720-க்கும், சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ஒரு சவரன்… Read More »தங்கம் விலை மீண்டும் உயர்வு…

திருச்சியில் ரூ.32 லட்சம் மதிப்புள்ள …..இ சிகரெட் பறிமுதல்

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து நேற்று  முன்தினம் திருச்சிக்கு  பட்டிக் ஏர்லைன்ஸ் விமானம் வந்தது. அதில் இருந்து இறங்கிய  2 பயணிகள்  மீது    கஸ்டம்ஸ் வான் நுண்ணறிவு பிரிவு  அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. … Read More »திருச்சியில் ரூ.32 லட்சம் மதிப்புள்ள …..இ சிகரெட் பறிமுதல்

அங்கன்வாடி செயல்பாடு… அரியலூர் கலெக்டர் ஆய்வு…

அரியலூர் மாவட்டம், அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி கூட்டரங்கில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டப் பணிகள் சார்பில் அங்கன்வாடி பணியாளர்களுக்கான ஆய்வுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா… Read More »அங்கன்வாடி செயல்பாடு… அரியலூர் கலெக்டர் ஆய்வு…

பழங்குடியின மாணவர்கள் உயர் கல்வி உதவி….. கலெக்டர் ஆனி மேரி வேண்டுகோள்

அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது; ஒன்றிய அரசின் பழங்குடியின நல அமைச்சகத்தின் அறிவிப்பின்படி, 2024-25 ஆம் ஆண்டிற்கான முதுநிலை, பி.எச்.டி மற்றும் முனைவர் ஆராய்ச்சி உயர் படிப்பைத்… Read More »பழங்குடியின மாணவர்கள் உயர் கல்வி உதவி….. கலெக்டர் ஆனி மேரி வேண்டுகோள்

கரூர்… மாரியம்மன் கோவில் அக்னி சட்டி திருவிழா

கரூர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் வைகாசி மாத திருவிழாவை முன்னிட்டு கடந்த 12ம் தேதி கம்பம் நடும் விழாவுடன் திருவிழா தொடங்கி நாள்தோறும் திருவீதி… Read More »கரூர்… மாரியம்மன் கோவில் அக்னி சட்டி திருவிழா

மயிலாடுதுறை… ஞானபுரீஸ்வரர் சுவாமி திருக்கல்யாண உற்சவம்

மயிலாடுதுறை தருமபுர ஆதீனத்திருமடத்தில் ஞானபுரீஸ்வரர் சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் 10 நாட்கள் நடைபெறும் வைகாசி பெருவிழாவில் பட்டினப்பிரவேசம் எனப்படும் ஆதீனகர்த்தரை பல்லக்கில் வைத்து பக்தர்கள் தலையில் சுமந்து வீதி உலா வரும் முக்கிய… Read More »மயிலாடுதுறை… ஞானபுரீஸ்வரர் சுவாமி திருக்கல்யாண உற்சவம்

வைகோ……… அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி

மதிமுக பொதுச்செயலாளர்  வைகோ  குளியலறையில் தவறி விழுந்து விட்டார். இதனால் அவருக்கு  எலும்பு முறிவு ஏற்பட்டது. உடனடியாக அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அவருக்கு  அங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மயிலாடுதுறை… மின்கம்பம் சாய்ந்து, மின்சாரம் துண்டிப்பு

மயிலாடுதுறையிலிருந்து கும்பகோணம் செல்லக்கூடிய பிரதான சாலையான காந்திஜி சாலை இரு வழி பாதையாக பிரிக்கப்பட்டு டிவைடர்களுக்கிடையே மின்கம்ப விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. புனித சவேரியார் ஆலயத்தின் எதிரே இருந்த மின் விளக்கு திடீரென சாய்ந்து சாலையில்… Read More »மயிலாடுதுறை… மின்கம்பம் சாய்ந்து, மின்சாரம் துண்டிப்பு

error: Content is protected !!