Skip to content

May 2024

புதுகை பாதிரியார் வீட்டில் 80 பவுன் நகை கொள்ளை

புதுக்கோட்டை கணேஷ் நகர் 1ம் வீதி,  கொட்டகைகாரத் தெருவில் வசிப்பவர்   மதபோதகர் ஜான் தேவசகாயம்(54).  இவரது மனைவி எஸ்தர் ஹெலன். இவர்கள் மருத்துவ  சிகிச்சைக்காக  குடும்பத்துடன் கோவை சென்றிருந்தனர். வீட்டில் ஆள் இல்லை என்பதை… Read More »புதுகை பாதிரியார் வீட்டில் 80 பவுன் நகை கொள்ளை

சென்னை…. மயக்க மருந்து கலந்த தீர்த்தம்….. பெண் பலாத்காரம்…. அர்ச்சகர் கைது

சென்னை பாரிமுனையில்  உள்ளது காளிகாம்பாள் கோவில். இந்த கோவிலில் தினந்தோறும் காலை, மாலை வேளைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.  வெள்ளிக்கிழமை மற்றும் விசேஷ நாட்களில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம்… Read More »சென்னை…. மயக்க மருந்து கலந்த தீர்த்தம்….. பெண் பலாத்காரம்…. அர்ச்சகர் கைது

இந்தியா கூட்டணி பிரதமர் தேர்வு கூட்டம்…. மம்தா புறக்கணிக்க முடிவு

நாடாளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக நடந்து வரும் தேர்தல் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 486 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு விட்டது. வருகிற 1-ந் தேதி இறுதியாக 7-வது… Read More »இந்தியா கூட்டணி பிரதமர் தேர்வு கூட்டம்…. மம்தா புறக்கணிக்க முடிவு

பள்ளி மாணவிகளின் வாழ்க்கை சீரழித்த சென்னை பெண்.. பரபரப்பு வாக்குமூலம்

சென்னை வளசரவாக்கம் ஜெய்நகர், 2வது தெருவில் உள்ள வீடு ஒன்றில், பள்ளி சிறுமியரை வைத்து பாலியல் தொழில் செய்து வந்ததாக தேனாம்பேட்டை டாக்டர் தாமஸ் சாலையைச் சேர்ந்த நதியா(37) உள்ளிட்ட ஏழு பேரை சென்னை,… Read More »பள்ளி மாணவிகளின் வாழ்க்கை சீரழித்த சென்னை பெண்.. பரபரப்பு வாக்குமூலம்

அரியலூர் குளத்தில் நடமாடிய முதலை பிடிபட்டது..

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள வீரசோழபுரம் கிராமத்தில் தீர்த்தகுளம் உள்ளது. அந்த குளத்தை பொதுமக்கள் குளிப்பது உள்ளிட்ட அன்றாட பயன்பாட்டிற்கு பயன்படுத்தி வந்தனர். மேலும் கால்நடைகள் தண்ணீர் குடிக்கவும், கால்நடைகளை குளிப்பாட்டவும், பொதுமக்கள்… Read More »அரியலூர் குளத்தில் நடமாடிய முதலை பிடிபட்டது..

மே 31ம் தேதி ஆஜராவேன் பிரஜ்வல் ரேவண்ணா.. வீடியோ வெளியீடு

ம.ஜ.த., தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா பேரன் பிரஜ்வல் ரேவண்ணா (33) மீதான ஆபாச வீடியோ வழக்கை மாநில சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது. இந்நிலையில் வரும் மே 31ம் தேதி, சிறப்பு… Read More »மே 31ம் தேதி ஆஜராவேன் பிரஜ்வல் ரேவண்ணா.. வீடியோ வெளியீடு

திருச்சியில் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் போராட்டம்

கோயில் நிலங்களில் நெல்லு மட்டுமே சாகுபடி செய்ய வேண்டும் என கூறும் வருவாய் நீதிபதியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி விவசாயிகள் வருவாய் நீதிமன்ற அலுவலகம் முற்றுகை போராட்டம் தமிழகம் முழுவதும் கோயிலுக்கு சொந்தமாக… Read More »திருச்சியில் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் போராட்டம்

ஜவஹர்லால் நேரு நினைவு தினம்…… திருச்சியில் அனுசரிப்பு

நவீன இந்தியாவின் சிற்பி முன்னாள் பாரத பிரதமர் பண்டித ஜவர்கலால் நேரு  நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு திருச்சி சேவா சங்கம் பள்ளி எதிரே உள்ள  நேரு  திருவுருவ சிலைக்கு தமிழ்நாடு… Read More »ஜவஹர்லால் நேரு நினைவு தினம்…… திருச்சியில் அனுசரிப்பு

மே.வங்கம்……. பாஜக விளம்பரங்கள் தடை…… உச்சநீதிமன்றமும் அதிரடி

 திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பாஜக விளம்பரங்கள் வெளியிட உயர்நீதிமன்றம் விதித்த தடை சரியே என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேற்கு வங்கத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருவதால் அங்கு தேர்தல் விதிமுறைகளை மீறும் விதமாக… Read More »மே.வங்கம்……. பாஜக விளம்பரங்கள் தடை…… உச்சநீதிமன்றமும் அதிரடி

சென்னை……. மின்சாரம் தாக்கி பயிற்சி மருத்துவர் பலி

நாமக்கல்  மாவட்டம் கீழ்வேளூரைச் சேர்ந்த பயிற்சி மருத்துவர் சரணிதா (32) மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் மருத்துவராக உள்ள சரணிதா, எம்டி முடித்து  சென்னை . கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் பயிற்சி… Read More »சென்னை……. மின்சாரம் தாக்கி பயிற்சி மருத்துவர் பலி

error: Content is protected !!