Skip to content

May 2024

சர்வதேச சிலம்பபோட்டி… திருச்சி மாணவி தங்கம் வென்று அசத்தல்…

சர்வதேச அளவிலான சிலம்ப போட்டி மலேசியாவில் கடந்த 3 நாட்கள் நடந்தது. இதில் இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா கனடா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.… Read More »சர்வதேச சிலம்பபோட்டி… திருச்சி மாணவி தங்கம் வென்று அசத்தல்…

திருச்சி மலைக்கோட்டை டவரில் ஏறி அய்யாக்கண்ணு போராட்டம்

விவசாய விளைபொருட்களுக்கு இரண்டு மடங்கு லாபகரமான விலை தருவதாக கூறிவிட்டு தராமல் ஏமாற்றியதை நிறைவேற்ற கோரியும், விவசாயிகள் வாங்கிய அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய கோரியும், கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற கோரியும், தேசிய… Read More »திருச்சி மலைக்கோட்டை டவரில் ஏறி அய்யாக்கண்ணு போராட்டம்

சீர்காழி…கழிவறை தொட்டியில் மனித எலும்புக்கூடு…… போலீஸ் விசாரணை

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே செம்பதனிருப்பு கிராமத்தில் நான்கு வழி சாலை விரிவாக்க பணியின் போது கேசவன் என்பவரது வீடு இடிக்கப்பட்டு புதிய வீடு கட்டப்பட்டு வருகிறது. அவரது பழைய வீட்டின் கழிவறை தொட்டி… Read More »சீர்காழி…கழிவறை தொட்டியில் மனித எலும்புக்கூடு…… போலீஸ் விசாரணை

காரை சிறுவன் கொலை…. குற்றவாளி கைது

காரைக்கால் திருப்பட்டினத்தில் திருமலை ராஜன் ஆற்று பாலம் அருகே  சந்தோஷ்  என்ற 13 வயது சிறுவன் கொலை செய்யப்பட்டு கிடந்தான். 8ம் வகுப்பு படித்து வந்த சந்தோஷ் கொடூரமாக வெட்டி கொல்லப்பட்டுள்ளார்.  உடலில் ஐந்துக்கும்… Read More »காரை சிறுவன் கொலை…. குற்றவாளி கைது

மயிலாடுதுறை… காசி விஸ்வநாதர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்…

மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தின் தென்கரையில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் சுவாமி கோவிலில் ஸ்ரீ மங்கள வாராஹி அம்மனுக்கு தேய்பிறை பஞ்சமி திதியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதனை முன்னிட்டு… Read More »மயிலாடுதுறை… காசி விஸ்வநாதர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்…

மயிலாடுதுறை… சீதளாதேவி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா இலுப்பூர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ சீதளாதேவி மாரியம்மன் கோயிலின் தீமிதி திருவிழா விமரிசையாக நடைபெற்றது. விழாவை  முன்னிட்டு  அம்மனுக்கு கிராமமக்கள் அபிஷேக ஆராதனையுடன் அம்மன் வீதி உலா நடைபெற்றன. … Read More »மயிலாடுதுறை… சீதளாதேவி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா

20 லட்சம் பேர் விண்ணப்பம்….குரூப் 4 ஹால் டிக்கெட் வெளியீடு…..

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு வரும்  ஜூன்  9ம் தேதி  காலை தமிழ்நாடு முழுவதும் நடக்கிறது.  இதற்கான ஹால் டிக்கெட், தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியானது. 6,244 பணியிடங்களை நிரப்புவதற்காக இந்த தேர்வு நடத்தப்பட உள்ளது.… Read More »20 லட்சம் பேர் விண்ணப்பம்….குரூப் 4 ஹால் டிக்கெட் வெளியீடு…..

தஞ்சை… வெளிநாட்டில் இருந்து வந்தவர் மர்மசாவு…

தஞ்சாவூர் அருளானந்த நகர் முதலாவது தெருவிலுள்ள தனியார் மருத்துவமனை வளாகத்தில் நேற்று ஒரு கார் வெகு நேரமாக நின்று இருந்தது. காரின் பின் இருக்கையில் ஒருவர் மயங்கிய நிலையில் இருந்தார். இதைப் பார்த்த மருத்துவமனை… Read More »தஞ்சை… வெளிநாட்டில் இருந்து வந்தவர் மர்மசாவு…

காரைக்கால் மாணவன் கொலை…..ஆன் லைனில் கத்தி வாங்கி வாலிபர் வெறிச்செயல்

காரைக்கால் திருப்பட்டினத்தில் திருமலை ராஜன் ஆற்று பாலம் அருகே  சந்தோஷ்  என்ற 13 வயது சிறுவன் கொலை செய்யப்பட்டு கிடந்தான். 8ம் வகுப்பு படித்து வந்த சந்தோஷ் கொடூரமாக வெட்டி கொல்லப்பட்டுள்ளார்.  உடலில் ஐந்துக்கும்… Read More »காரைக்கால் மாணவன் கொலை…..ஆன் லைனில் கத்தி வாங்கி வாலிபர் வெறிச்செயல்

அரபு நாட்டில் வேலை எனக்கூறி…. கிட்னி திருடும் கும்பல்….தமிழ்நாட்டிலும் கைவரிசை

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் வலப்பாடு பகுதியை சேர்ந்தவர் சபித் நாசர்(42). இவர் அதிக பணம் தருவதாக கூறி, பிற மாநிலத்தவர்கள், கூலி தொழிலாளர்களை ஈரானுக்கு அனுப்பி வைத்தார். பின்னர் ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை… Read More »அரபு நாட்டில் வேலை எனக்கூறி…. கிட்னி திருடும் கும்பல்….தமிழ்நாட்டிலும் கைவரிசை

error: Content is protected !!