Skip to content

March 2024

அரியலூரில் இடைநிலை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்….

அரியலூர் அண்ணா சிலை அருகே இடைநிலை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இடைநிலை ஆசிரியர்கள் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நடராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சம வேலைக்கு சம ஊதியம் என்று திமுக தேர்தல் அறிக்கை… Read More »அரியலூரில் இடைநிலை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்….

குழந்தையை கடத்த வந்ததாக ஒரிசா நபரை அடித்து உதைத்த கிராம மக்கள்…

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியில் நடைபெற்று வரும் திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணி உள்ளிட்ட பல்வேறு கட்டிட பணிகளில் பீகார் ஒரிசா உள்ளிட்ட பல்வேறு வட மாநிலத்தவர்கள் பணியாற்றி வருகின்றனர் இந்நிலையில்… Read More »குழந்தையை கடத்த வந்ததாக ஒரிசா நபரை அடித்து உதைத்த கிராம மக்கள்…

திருச்சி அருகே விபத்தில் கணவன் பலி… அதிர்ச்சியில் மனைவி தற்கொலை..

  • by Authour

திருச்சி மாவட்டம், முசிறி வட்டம் வடக்கு அயித்தாம்பட்டியை சேர்ந்தவர் சிலம்பரசன்(36). விவசாயி. இவர் நேற்று முசிறி துறையூர் சாலையில் நடைபெற்ற சாலை விபத்தில் பலியானார். மூன்று மாதத்திற்கு முன்பு இவரது ஒன்பது மாத ஆண்… Read More »திருச்சி அருகே விபத்தில் கணவன் பலி… அதிர்ச்சியில் மனைவி தற்கொலை..

மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம்…… முதல்வர் ஸ்டாலின் திறந்தார்

தமிழகத்தின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டு டிசம்பர் 28-ந் தேதி முதல் செயல்பட்டு வருகிறது. தற்போது மாயூரநாதர் கீழ வீதி வணிகவரி அலுவலக கட்டிடத்தில் தற்காலிக… Read More »மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம்…… முதல்வர் ஸ்டாலின் திறந்தார்

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் நடிகை சமந்தா சாமிதரிசனம்..

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் நடிகை சமந்தா சிறப்பு நுழைவு தரிசனத்தில் சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் சுவாமி தரிசனம் செய்து வைத்து தீர்த்த பிரசாதம் வழங்கினர். பின்னர் கோயிலுக்கு வெளியே… Read More »திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் நடிகை சமந்தா சாமிதரிசனம்..

மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம் திறப்பு…..பாதுகாப்பு பணியில் 1745 போலீசார் …

தமிழகத்தின் 38 வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் கடந்த அதிமுக ஆட்சியில் 2020 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. அதன் பின் பொறுப்பேற்ற திமுக அரசு மயிலாடுதுறை மாவட்டத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை செய்து… Read More »மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம் திறப்பு…..பாதுகாப்பு பணியில் 1745 போலீசார் …

திருமண விழாவில் மணமகன் உருக்கம்…. அம்பானி கண்ணீர்

  • by Authour

தொழிலதிபரும் உலக பணக்காரர்களில் ஒருவருமான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சண்ட் திருமணம் ஜூலை மாதம் 12-ம் தேதி நடக்கிறது. திருமணத்திற்கு முந்தைய விழா குஜராத்தில் நேற்று முன்தினம் தொடங்கி இன்று… Read More »திருமண விழாவில் மணமகன் உருக்கம்…. அம்பானி கண்ணீர்

ஜிஎஸ்டி வரியை புகுத்தியதே விலைவாசி உயர்வுக்கு காரணம்… அமைச்சர் எவ.வேலு கண்டனம்.

தமிழக முதல்வரும், திமுக தலைவருமான முக ஸ்டாலின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் நாகையில் நடைபெற்றது. கூட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எவ.வேலு, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்தில் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறுகையில்… Read More »ஜிஎஸ்டி வரியை புகுத்தியதே விலைவாசி உயர்வுக்கு காரணம்… அமைச்சர் எவ.வேலு கண்டனம்.

பிரதமர் மோடி இன்று சென்னை வருகை….. நந்தனத்தில் பிரசார கூட்டம்

  • by Authour

நாடாளுமன்ற தேர்தல் தேதி அடுத்தவாரம் அறிவிக்கப்பட உள்ளதால் பிரதமர் மோடி பல்வேறு மாநிலங்களுக்கு சென்று வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்து வருகிறார். மேலும் பா.ஜனதா பொதுக்கூட்டங்களிலும் பங்கேற்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த… Read More »பிரதமர் மோடி இன்று சென்னை வருகை….. நந்தனத்தில் பிரசார கூட்டம்

தமிழகம், புதுவையில்…… பிளஸ்1 தேர்வு தொடங்கியது

பிளஸ்-1 வகுப்புக்கான பொதுத்தேர்வு இன்று  காலை  தொடங்கியது. இந்த தேர்வை தமிழ்நாட்டில் உள்ள 7 ஆயிரத்து 534 பள்ளிகளில் இருந்து 3 லட்சத்து 89 ஆயிரத்து 736 மாணவர்கள், 4 லட்சத்து 30 ஆயிரத்து… Read More »தமிழகம், புதுவையில்…… பிளஸ்1 தேர்வு தொடங்கியது

error: Content is protected !!