Skip to content

March 2024

குடந்தை இன்ஜினியரிங் பட்டறை .. உரிமையாளர்கள் மீது தாக்குதல்….. விசிக மீது புகார்

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள கொரநாட்டு கருப்பூர் பைபாஸ் சாலையில்  உள்ளது காளி  இன்ஜினியரிங் ஒர்க்ஸ் . இது  ஷட்டர் அண்டு ரூபிங் தயாரிப்பு நிறுவனம். கடந்த  26ம் தேதி மதியம் இந்த… Read More »குடந்தை இன்ஜினியரிங் பட்டறை .. உரிமையாளர்கள் மீது தாக்குதல்….. விசிக மீது புகார்

போதைபொருள் கடத்தல்…தமிழ்நாட்டிற்கு தலைகுனிவு… திருச்சியில் அதிமுக ஆர்ப்பாட்டம்…

தமிழகம் முழுவதும் இன்று திமுகவின் செயல்பாடுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சி ஒருங்கிணைந்த அதிமுக மாவட்ட கழகம் சார்பில் சிந்தாமணி அண்ணா சிலை அருகில் மாவட்ட கழக… Read More »போதைபொருள் கடத்தல்…தமிழ்நாட்டிற்கு தலைகுனிவு… திருச்சியில் அதிமுக ஆர்ப்பாட்டம்…

திருவெறும்பூர் அருகே டாஸ்மாக் கடையில் கொள்ளை….

சிவகங்கை மாவட்டம் விட்டநேரி குடவயலைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகன் சூர்யா (26). இவர் திருச்சி, திருவெறும்பூர் கக்கன் காலணி ஒயின் ஷாப்பில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று திருவெறும்பூர் செல்வபுரம் இரண்டாவது தெருவை… Read More »திருவெறும்பூர் அருகே டாஸ்மாக் கடையில் கொள்ளை….

பெரம்பலூர் அருகே பொதுமக்கள் திடீர் சாலைமறியல்…. பரபரப்பு..

பெரம்பலூர் அருகே பூலாம்பாடியில் பொதுமக்கள் திடிரென சாலைமறியலில் ஈடுபட்டுள்ளனர். பூலாம்பாடி திமுக நகர செயலாளரும்,பேரூராட்சி துணைத்தலைவருமான செல்வலெட்சுமி சேகர் தூண்டுதலின் பேரில் தனிநபர் ஒருவர், 70-ஆண்டுகாலமாக பொதுமக்களே பயன்படுத்திவந்த சாலையை மறிப்பதாக புகார் தெரிவித்துள்ளனர்.… Read More »பெரம்பலூர் அருகே பொதுமக்கள் திடீர் சாலைமறியல்…. பரபரப்பு..

போதை பொருட்கள் புழக்கம்…. அரியலூரில் அதிமுக சார்பில் ஆர்பாட்டம்…

அரியலூர் அண்ணா சிலை அருகே அதிமுக அரியலூர் மாவட்ட மகளிர் மாணவர் இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு அதிமுக மாவட்ட செயலாளரும் முன்னாள் அரசு… Read More »போதை பொருட்கள் புழக்கம்…. அரியலூரில் அதிமுக சார்பில் ஆர்பாட்டம்…

பெங்களூரு குண்டுவெடிப்பு… என்ஐஏ விசாரணை தொடங்கியது

  • by Authour

பெங்களூரு ஒயிட் பீல்டு அருகே புரூக்பீல்டு பகுதியில் ராமேஸ்வரம் கபே ஓட்டல் அமைந்துள்ளது. கடந்த 1-ந் தேதி மதியம் 12.55 மணியளவில் ராமேஸ்வரம் கபே ஓட்டலில் அடுத்தடுத்து 2 வெடிகுண்டுகள் வெடித்து சிதறின. இதில்,… Read More »பெங்களூரு குண்டுவெடிப்பு… என்ஐஏ விசாரணை தொடங்கியது

12ம் தேதிக்கு பிறகு……காணொளியில் ஆஜராகிறேன்….EDக்கு கெஜ்ரிவால் பதில்

  • by Authour

டில்லியில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது.  அரவிந்த் கெஜ்ரிவால்  முதல்வராக உள்ளார்.மதுபான கொள்கையில் உள்ள சில தகவல்கள் முன்கூட்டியே கசிய விடப்பட்டு அதன் மூலம் ஆதாயம் பெற்றதாக  அந்த அரசு மீது குற்றச்சாட்டு… Read More »12ம் தேதிக்கு பிறகு……காணொளியில் ஆஜராகிறேன்….EDக்கு கெஜ்ரிவால் பதில்

வௌ்ளப்பாதிப்பில் உதவி செய்த ரசிகர்கள்…. விருந்து வைத்த நடிகர் சூர்யா…

தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பின் போது களத்தில் ஓடிப்போய் நிறைய பேர் உதவி செய்தனர். அப்படி உயிரையும் பொருட்படுத்தாமல் உதவி செய்த தனது ரசிகர்களுக்கு நன்றி சொல்லும் விதமாக நடிகர் சூர்யா தடபுடல்… Read More »வௌ்ளப்பாதிப்பில் உதவி செய்த ரசிகர்கள்…. விருந்து வைத்த நடிகர் சூர்யா…

பாபநாசம் – அரியலூர் புகை வண்டி நிலையம்  இடையே அரசு பஸ் தொடக்கம்….

  • by Authour

பாபநாசம் – அரியலூர் புகை வண்டி நிலையம்  இடையே அரசுப் பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் , எம்எல்ஏவுமான ஜவாஹிருல்லா தனது சமூகவலைத்தள பக்கத்தில், பாபநாசம் – அரியலூர்… Read More »பாபநாசம் – அரியலூர் புகை வண்டி நிலையம்  இடையே அரசு பஸ் தொடக்கம்….

பிரதமர் மோடி வருகை…… தமிழ் மக்கள் ஏமாற மாட்டார்கள்….. முதல்வர் ஸ்டாலின் பேச்சு

  • by Authour

மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்தை திறந்து வைத்து  முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது: இது வேளாண்மை சிறப்பு பெற்ற மாவட்டம்.  முத்தமிழ் அறிஞர்  கலைஞர் அவர்களால் அமைக்கப்பட்ட பூம்புகார் இந்த மாவட்டத்தில் தான் உள்ளது. மொழிப்போர்… Read More »பிரதமர் மோடி வருகை…… தமிழ் மக்கள் ஏமாற மாட்டார்கள்….. முதல்வர் ஸ்டாலின் பேச்சு

error: Content is protected !!