Skip to content

March 2024

டில்லியில் 7ம் தேதி…..காங். உயர்மட்டக்குழு கூட்டம்

காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டக்குழு  கூட்டம் வரும் 7ம் தேதி டில்லியில் நடக்கிறது. கட்சித்தலைவர் கார்கே தலைமையில் நடைபெறும் இந்தை கூட்டத்தி்ல்  சோனியா காந்தி, மற்றும் உயர்மட்டத் தலைவர்கள் பங்கேற்கிறார்கள். இதில் நாடாளுமன்ற தேர்தல் குறித்து … Read More »டில்லியில் 7ம் தேதி…..காங். உயர்மட்டக்குழு கூட்டம்

கரூரில் முன் அறிவிப்பு இன்றி ரேசன் கடை இடமாற்றம்… பொதுமக்கள் அவதி..

  • by Authour

கரூர் மாவட்டம், காந்திகிராமம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் காந்திகிராமம் பகுதியில் மாற்றிய ரேஷன் கடையை அதே இடத்தில் அமைக்க கோரி ஒருங்கிணைந்த கூட்டுறவு துறை அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவதுகரூர்… Read More »கரூரில் முன் அறிவிப்பு இன்றி ரேசன் கடை இடமாற்றம்… பொதுமக்கள் அவதி..

ஓய்வு அதிகாரியிடம் நகை பறிப்பு.. புதுகை பள்ளி மாணவன் உள்பட 4 பேர் கைது

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், வாண்டாகோட்டையைச் சேர்ந்தவர் வீரப்பன் (70). இவர் புதுக்கோட்டை கருவூலத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.இவர் வீட்டின் அருகில் வாக்கிங் சென்றபோது அங்குவந்த இருவர் கத்தியைக் காட்டி கையில் போட்டிருந்த தங்கமோதிரம் இரண்டை பறித்துச்… Read More »ஓய்வு அதிகாரியிடம் நகை பறிப்பு.. புதுகை பள்ளி மாணவன் உள்பட 4 பேர் கைது

இஸ்ரோ தலைவர் சோம்நாத்துக்கு புற்றுநோய்…..

  • by Authour

இஸ்ரோ தலைவர் சோம்நாத்,  இவர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்.  இவர் தலைமையில் தான்  இந்தியா  சந்திரனுக்கு வெற்றிகரமாக ராக்கெட்டை ஏவி  தென் துருவத்தி்ல் தரை இறக்கியது. இந்த நிலையில் சோம்நாத்திற்கு புற்று நோய் இருப்து… Read More »இஸ்ரோ தலைவர் சோம்நாத்துக்கு புற்றுநோய்…..

சென்னை வந்தார் பிரதமர் மோடி

பிரதமர் மோடி இன்று   பிற்பகல் சரியாக2.25 மணிக்கு  சென்னை வந்தார்.  அவர் கல்பாக்கம் அனல் மின்நிலையத்தில்  வேக ஈனுலை திட்டத்தை பிரதமர்  தொடங்கி வைக்கிறார். பின்னர்  அங்கிருந்து  விமான நிலையம் வந்து, அங்கிருந்து காரில் … Read More »சென்னை வந்தார் பிரதமர் மோடி

மாணவிகளிடம் கல்லூரி முதல்வர் சேட்டை….. பேராசிரியர்கள் போராட்டம்

  • by Authour

சேலம் சௌடேஸ்வரி கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆசிரியைகள் மற்றும் மாணவிகளிடம் முதல்வர் பாலாஜி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்ட நிலையில், முதல்வர் பாலாஜியை கைது செய்ய கோரி… Read More »மாணவிகளிடம் கல்லூரி முதல்வர் சேட்டை….. பேராசிரியர்கள் போராட்டம்

சலுப்பை ஊராட்சி அலுவலகத்திற்கு பூட்டு போட முயன்ற கிராம மக்கள்… பரபரப்பு…

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே சலுப்பை ஊராட்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூபாய் 40 லட்சத்திற்கு பல்வேறு பணிகள் செய்வதற்கு நிதி… Read More »சலுப்பை ஊராட்சி அலுவலகத்திற்கு பூட்டு போட முயன்ற கிராம மக்கள்… பரபரப்பு…

திருச்சி அருகே ரைஸ்மில் உரிமையாளர் வீட்டில் கொள்ளை…..

திருச்சி , திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி வடக்கு மலை வ உ சி நகரை சேர்ந்தவர் சண்முகவேலு இவரது மகன் சரவணன் (43) இவர் ரைஸ் மில் வைத்து நடத்தி வருகிறார். இந்த… Read More »திருச்சி அருகே ரைஸ்மில் உரிமையாளர் வீட்டில் கொள்ளை…..

பெங்களூருவில் தேர்வு எழுத வந்த 3 மாணவிகள் மீது ஆசீட் வீச்சு….

  • by Authour

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் தேர்வெழுத வந்த 3 மாணவிகள் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் தற்போது 2ம் பி.யூ.சி பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று தட்சிண… Read More »பெங்களூருவில் தேர்வு எழுத வந்த 3 மாணவிகள் மீது ஆசீட் வீச்சு….

ஈஷா யோகா மையத்தில் 8ம் தேதி மகா சிவராத்திரி விழா…. திருச்சியில் நேரடி ஒளிபரப்பு

உலகின் மிகப் பிரம்மாண்டமான மஹாசிவராத்திரி விழா கோவை ஈஷா யோகா  மையத்தில் வரும் 8-ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கும் இவ்விழாவிற்கான முன்னேற்பாடுகள் முழு தீவிரத்தில் நடைபெற்று வருகின்றன.அந்த வகையில்,… Read More »ஈஷா யோகா மையத்தில் 8ம் தேதி மகா சிவராத்திரி விழா…. திருச்சியில் நேரடி ஒளிபரப்பு

error: Content is protected !!