Skip to content

March 2024

கரும்பு விவசாயி சின்னம் கேட்டு சீமான் போட்ட வழக்கு.. டில்லி கோர்ட் தள்ளுபடி…

நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று டில்லி ஐகோர்ட்டில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ரிட் மனு… Read More »கரும்பு விவசாயி சின்னம் கேட்டு சீமான் போட்ட வழக்கு.. டில்லி கோர்ட் தள்ளுபடி…

முதல்வர் வருகை… மயிலாடுதுறை அருகே வீட்டில் கருப்புகொடி கட்டிய வழக்கறிஞர் கைது..

  • by Authour

மயிலாடுதுறை அருகே எடுத்துக்கட்டி சாத்தனூர் கிராமத்தை சேர்ந்தவர் வழக்கறிஞர் சங்கமித்தினர். இவர் நாம் மக்கள் இயக்க தலைவராக இருந்து வருகிறார். கடந்த 2012ஆம் ஆண்டு இவர் மீது கொலை வெறிதாக்குதல் சம்பவம் நடந்தது. இந்த… Read More »முதல்வர் வருகை… மயிலாடுதுறை அருகே வீட்டில் கருப்புகொடி கட்டிய வழக்கறிஞர் கைது..

பெரம்பலூரில் சட்ட விரோதமாக மது விற்ற நபர் கைது…

பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.ஷ்யாம்ளா தேவி உத்தரவின்படி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா மற்றும் சட்ட விரோதமாக மதுவிற்பனை, தயாரித்தல், ஊறல் போடுதல் போன்ற குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை… Read More »பெரம்பலூரில் சட்ட விரோதமாக மது விற்ற நபர் கைது…

வாயால் வடை சுட்டு தள்ளும் மோடி… திமுக தகவல் தொழில்நுட்ப அணியினர் நூதன பிரச்சாரம்…

திருச்சி மத்திய மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட அமைப்பாளர் ஏ.கே அருண் தலைமையில் திமுக தகவல் தொழில் நுட்ப அணியினர் உறையூர் பகுதியில் பிரதமர் மோடியின் முகமூடி அணிந்து தேர்தல் வாக்குறுதி… Read More »வாயால் வடை சுட்டு தள்ளும் மோடி… திமுக தகவல் தொழில்நுட்ப அணியினர் நூதன பிரச்சாரம்…

திருச்சியின் சில பகுதிகளில் நாளை குடிநீர் வராது..

திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட பொது தரைமட்ட கிணறு ஆண்டவர் ஆசிரமம் நீரேற்று நிலையத்திலிருந்து பழைய கரூர் பிரதான சாலை வழியாக செல்லும் குடிநீர் உந்து குழாய் இன்று (04.03.2024) உடைப்பு ஏற்பட்டத்தின் காரணமாக பராமரிப்பு பணி… Read More »திருச்சியின் சில பகுதிகளில் நாளை குடிநீர் வராது..

திருநாவுகரசர் வேண்டாம் … திருச்சி காங் நிர்வாகிகள் மனு ….

வரும் பாராளுமன்ற தேர்தலில் திருச்சி மண்ணின் மைந்தன் மறைந்த  அடைக்கலராஜ் EX எம்பி, மகன் ஜோசப் லூயிஸ் அடைக்கலராஜ் -ஐ பாராளுமன்ற வேட்பாளராக நியமனம் செய்யவும், பரிந்துரைக்கவும் அமைச்சர் கே.என்.நேருவிடம் கோரிக்கை வைத்தனர்.  முன்னாள்… Read More »திருநாவுகரசர் வேண்டாம் … திருச்சி காங் நிர்வாகிகள் மனு ….

தஞ்சையில் உளுந்து அறுவடை … விவசாயிகள் மும்முரம்..

  • by Authour

தஞ்சை மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் சாகுபடி செய்யப்படுவது வழக்கம். மேலும் உளுந்து, பயறு, கடலையும் சாகுபடி செய்யப்படுகிறது. சம்பா, தாளடி சாகுபடியும் முடிந்து விட்ட நிலையில் தஞ்சை மாவட்டம் கல்விராயன்பேட்டையில்… Read More »தஞ்சையில் உளுந்து அறுவடை … விவசாயிகள் மும்முரம்..

எடப்பாடி பழனிசாமிக்கு ஆர்.எஸ்.பாரதி கண்டனம்..

கல்பாக்கத்தில் 500 மெகாவாட் திறன் கொண்ட ஈனுலை தொடர்பான விவகாரத்தில் அரசு நிச்சயம் நடவடிக்கை எடுக்கும் என்று ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி இன்று (04-03-2024) கடலுார் மாவட்ட தி.மு.க.… Read More »எடப்பாடி பழனிசாமிக்கு ஆர்.எஸ்.பாரதி கண்டனம்..

விளையாட்டு துறையிலும் நம்பர் 1 என்ற இலக்கை எட்டுவோம்… அமைச்சர் உதயநிதி..

விளையாட்டு துறையிலும் நம்பர் 1 என்ற இலக்கை எட்ட அரசு என்றும் உறுதியுடன் செயலாற்றும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்நாடு இளைஞர் நலன் &… Read More »விளையாட்டு துறையிலும் நம்பர் 1 என்ற இலக்கை எட்டுவோம்… அமைச்சர் உதயநிதி..

புதுவை தொகுதியில்…… நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் போட்டி?

மத்திய  நிதித்துறை அமைச்சர்  நிர்மலா சீத்தாராம்ன, தற்போது ராஜ்யசபை எம்.பியாகி  அமைச்சர் பதவியில் உள்ளார். அவரை  புதுச்சேரி மக்களவை தொகுதியில்   தேர்தல் களத்தில் நிறுத்த  பாஜக கட்சி முடிவு செய்துள்ளதாக தெரி்கிறது.  அங்கு பாஜக… Read More »புதுவை தொகுதியில்…… நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் போட்டி?

error: Content is protected !!