Skip to content

March 2024

திருப்பராய்த்துறை டோல் பிளாசாவை அகற்றக்கோரி போராட்டம்

  • by Authour

உரிய அனுமதியின்றி கடந்த 10 ஆண்டுகளாக செயல்படும் தற்காலிக டோல் பிளாசாவை அகற்றக்கோரி மக்கள் நல பாதுகாப்பு மையம் நேற்று திருச்சி திருப்பராய்த்துறை டோல் பிளாசாவில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தியது.  மக்கள் நல… Read More »திருப்பராய்த்துறை டோல் பிளாசாவை அகற்றக்கோரி போராட்டம்

கோவையில் 100 கோடி மதிப்பில் திட்ட பணி… அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்தார்..

கோவை மாநகராட்சியில் 99.64 கோடி மதிப்பில் பல்வேறு திட்ட பணிகளுக்கான துவக்க விழா நடைபெற்றது.. .. இதில் மாநகராட்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட 80 வது வார்டு பகுதியில் நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தில்… Read More »கோவையில் 100 கோடி மதிப்பில் திட்ட பணி… அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்தார்..

நீதிமன்ற உத்தரவின் பேரில் திருச்சியில் 4-அரசு பஸ்கள் பறிமுதல்…

திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்துள்ள புலிவலம் பகுதியை சேர்ந்தவர் விஜய் லட்சுமி இவரது கணவர் ராஜா என்பவர் திருச்சி காவல்துறை தலைவர் அலுவலகத்தில் ஜூனியர் அசிஸ்டெண்டாக பணிபுரிந்து வந்தார் 2017 ஆம் ஆண்டு அவர்… Read More »நீதிமன்ற உத்தரவின் பேரில் திருச்சியில் 4-அரசு பஸ்கள் பறிமுதல்…

நாகையில் தூய்மை பணியாளர்கள் வேலைநிறுத்தம்…குப்பைகள் தேக்கம்..

நாகப்பட்டினம் நகராட்சியில் 200 க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணி புரிந்து வருகின்றனர். இந்நிலையில் 12 மணி நேர வேலையை 8 மணி நேரமாக குறைக்க வேண்டும், வார விடுமுறை அளிக்க… Read More »நாகையில் தூய்மை பணியாளர்கள் வேலைநிறுத்தம்…குப்பைகள் தேக்கம்..

கரூரில் 2418 பயனாளிகளுக்கு பட்டா வழங்கிய கலெக்டர்….

  • by Authour

கரூர் மாவட்ட  கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் தமிழக முதலமைச்சரின் ஒரு லட்சம் பட்டா வழங்கும் விழாவின் துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி துணை… Read More »கரூரில் 2418 பயனாளிகளுக்கு பட்டா வழங்கிய கலெக்டர்….

கரூரில் 28 மாற்றுதிறனாளிகளை இன்ப சுற்றுலாவுக்கு அனுப்பு வைத்த கலெக்டர்..

கரூர் மாவட்டத்தில் இரண்டு பள்ளிகளைச் சார்ந்த ஒன்று முதல் ஆறு வயது உடைய 28 மாற்று திறனாளிகளை ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பாக இன்பச் சுற்றுலாவிற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் பேருந்து மூலம்… Read More »கரூரில் 28 மாற்றுதிறனாளிகளை இன்ப சுற்றுலாவுக்கு அனுப்பு வைத்த கலெக்டர்..

திருச்சியில் சோதனை சாவடி-கேமராக்கள் திறந்து வைத்தார் கமிஷனர் …

திருச்சி, மாநகர காவல்துறை அரசு மருத்துவமனை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வயலூர் சாலையில் உய்யக்கொண்டான் திருமலை மற்றும் ரெட்டை வாய்க்கால் இடைப்பட்ட பகுதியில் சோதனைச்சாவடி (எண் 8) செயல்பட்டு வந்தது. சாலை விரிவாக்கப்பணிகளையொட்டி அங்கு… Read More »திருச்சியில் சோதனை சாவடி-கேமராக்கள் திறந்து வைத்தார் கமிஷனர் …

செந்துறையில் நாளை மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்…

அரியலூர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து எதிர்வரும் 06.03.2024 அன்று காலை/மா 10.00 மணிமுதல் 1.30 மணிவரை செந்துறை பேருந்து நிலையம் அருகில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சிறப்பு மருத்துவ… Read More »செந்துறையில் நாளை மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்…

தூத்துக்குடி தொகுதியில் மீண்டும் போட்டி…. கனிமொழி எம்.பி. விருப்பமனு

  • by Authour

நாடாளுமன்ற தேர்தலில்  போட்டியிட விரும்பும்  திமுகவினர்  கடந்த 1ம் தேதி முதல் அண்ணா அறிவாலயத்தில்  விருப்ப மனு அளித்து வருகிறார்கள்.  7ம் தேதி  மாலை வரை மனு அளிக்கலாம். அதன்படி தூத்துக்குடி தொகுதி  எம்.பியும், … Read More »தூத்துக்குடி தொகுதியில் மீண்டும் போட்டி…. கனிமொழி எம்.பி. விருப்பமனு

போதை பொருள் கடத்தல்……விசிக பிரமுகர் நீக்கம்

  • by Authour

டில்லி போலீஸ் , மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு இணைந்துடில்லியில் உள்ள கைலாஷ் பார்க் பகுதியில் உள்ள ஒரு தனியார் கிடங்கில் கடந்த 15-ந்தேதி அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் ‘மெத்தம்பெட்டமைன்’… Read More »போதை பொருள் கடத்தல்……விசிக பிரமுகர் நீக்கம்

error: Content is protected !!