Skip to content

March 2024

தஞ்சையில் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி….

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் தாலுக்கா, தேப்பெருமாநல்லூர் அரசு நடுநிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடந்தது. பள்ளி மேலாண்மை குழு தலைவர் குமரவேல் தலைமை வகித்தார். இந்த பேரணியில் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், ஒன்றிய… Read More »தஞ்சையில் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி….

திருச்சி அருகே முதல்வர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்… அமைச்சர்கள் பங்கேற்பு..

  • by Authour

திருச்சி தெற்கு மாவட்டம் , திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய கழகம் சார்பாக திருச்சி புதுக்கோட்டை சாலை திருவெறும்பூர் அருகே குண்டுர் எம்.ஐ.இ.டி கல்லூரி அருகில் தமிழக முதல்வர் பிறந்தநாள் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா… Read More »திருச்சி அருகே முதல்வர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்… அமைச்சர்கள் பங்கேற்பு..

தங்கம் விலை புதிய உச்சம்…

தமிழகத்தில் இன்றும் தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 25 ரூபாய் உயர்ந்து ரூ.6,040க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 200 ரூபாய் உயர்ந்து 48 ஆயிரத்து… Read More »தங்கம் விலை புதிய உச்சம்…

மக்களவை தேர்தல் எப்போது? …… 14ம் தேதி அறிவிப்பு

  • by Authour

நாடாளுமன்ற  தேர்தல்  அறிவிப்பு தேதி அறிவிப்பை இந்தியா முழுவதும் அரசியல் கட்சிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றன.  இந்திய தேர்தல் ஆணையமும்  தேர்தலுக்கான  அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டது.  தேர்தல் தேதியை வரும்  14 அல்லது 15 ம்… Read More »மக்களவை தேர்தல் எப்போது? …… 14ம் தேதி அறிவிப்பு

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் எம்பிரான் காரி நாயனார் குருபூஜை…

  • by Authour

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தரநாயகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் மாசி மாத பூராடம் நட்சத்திரத்தில் எம்பிரான் காரிநாயனார் குருபூஜை விழாவை முன்னிட்டு இன்று ஆலயத்தில் எம்பிரான்… Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் எம்பிரான் காரி நாயனார் குருபூஜை…

திருக்கோவிலூர், விளவங்கோடு தொகுதிகளுக்கும் வேட்பாளர் தேர்வு தீவிரம்

  • by Authour

.தமிழக உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த க.பொன்முடி, கடந்த 2006-11 திமுக ஆட்சியில்  இதே துறைக்கு அமைச்சராக இருந்தார். அக்காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, கடந்த 2011-ல்பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி மீது… Read More »திருக்கோவிலூர், விளவங்கோடு தொகுதிகளுக்கும் வேட்பாளர் தேர்வு தீவிரம்

நாகை மாவட்டத்தில் திட்டப்பணி… அதிகாரிகள் ஆய்வு..

தமிழக சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டு குழு இன்று நாகை மாவட்டத்தில் நடைபெற்று வரும் புயல் பாதுகாப்பு கட்டிடம், ஆதிதிராவிடர் நலப்பள்ளி, மீன்பிடி துறைமுகம் உள்ளிட்ட அரசின் திட்டப் பணிகள் குறித்து பல்வேறு பகுதிகளில் ஆய்வு… Read More »நாகை மாவட்டத்தில் திட்டப்பணி… அதிகாரிகள் ஆய்வு..

திருச்சியில் கடன் தொல்லையால் ரயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை…

திருச்சி, திருவானைக்கோவில் கருணாநிதி நகர் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல். லண்டனில் பணியாற்றி வருகிறார் இவரது மனைவி இந்துமதி (50). தங்கவேல் லண்டனுக்கு செல்வதற்கு முன்பு பல பேரிடம் கடன் பெற்றுள்ளார். இவ்வாறு கடன் கொடுத்தவர்கள்… Read More »திருச்சியில் கடன் தொல்லையால் ரயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை…

மம்தா இன்று வெளியிடப்போகும் முக்கிய அறிவிப்பு ….. அரசியலில் பரபரப்பு

  • by Authour

 மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று காலை 10 மணிக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட போவதாக அறிவித்துள்ளதால் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு எழுந்துள்ளது. மக்களவை தேர்தல் நெருங்கி வருகிறது. தேர்தலை சந்திக்க பாஜ தயாராகி… Read More »மம்தா இன்று வெளியிடப்போகும் முக்கிய அறிவிப்பு ….. அரசியலில் பரபரப்பு

இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்

இலங்கை நாடாளுமன்றத்தில் கடந்த ஜனவரி மாதம் சர்ச்சைக்குரிய ஆன்லைன் பாதுகாப்பு சட்டமசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா கருத்து சுதந்திரத்தை பறிக்கும் என எதிர்க்கட்சிகளும், சர்வதேச உரிமைகள் அமைப்புகள் குற்றம் சாட்டின. மேலும் இந்த… Read More »இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்

error: Content is protected !!