Skip to content

March 2024

கடும் வெயில்… கரூரில் டிராபிக் போலீசாருக்கு கூல்டிரிங்ஸ் வழங்கிய எஸ்பி..

தமிழக முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் வெப்பம் வாட்டி வைத்து வருகிறது, இந்த நிலையில் கரூர் மாவட்டத்தில் 100 டிகிரி பாரன்ஹீட் மேல் வெப்பம் கடந்த ஒரு சில தினங்களாக பதிவாகி வருகிறது. இதனால் பொதுமக்கள்… Read More »கடும் வெயில்… கரூரில் டிராபிக் போலீசாருக்கு கூல்டிரிங்ஸ் வழங்கிய எஸ்பி..

மண்ணின் மைந்தருக்கு சீட் ….. போர்க்கொடி தூக்கும் திருச்சி காங்.

  • by Authour

திருச்சி மக்களவை  தொகுதியில் அடைக்கலராஜ் எம்.பி. காங்கிரஸ் கட்சி சார்பில் 4 முறை  வெற்றிபெற்றார். 1998ல் நடைபெற்ற தேர்தலில் அடைக்கலராஜ் வெற்றி வாய்ப்பை இழந்தார்.  பாஜக சார்பில் சேலத்தில் இருந்து வந்த ரங்கராஜன் குமாரமங்கலம்… Read More »மண்ணின் மைந்தருக்கு சீட் ….. போர்க்கொடி தூக்கும் திருச்சி காங்.

திருச்சி மாநகராட்சி முன்பு சாலையோர வியாபாரிகள் போராட்டம்..

  • by Authour

திருச்சி மாநகர் டிவிஎஸ் டோல்கேட் சுப்ரமணியபுரம் பகுதிகளில் பல ஆண்டு காலம் சாலையோரத்தில் பூ பழம், காய்கறி உள்ளிட்ட பொருட்களை தள்ளுவண்டிகளில் வைத்து வியாபாரம் செய்து வந்தவர்களை நேற்று மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை, காவல் துறை… Read More »திருச்சி மாநகராட்சி முன்பு சாலையோர வியாபாரிகள் போராட்டம்..

திருச்சியில் புதிய தீயணைப்பு நிலையம்… அமைச்சர் மகேஸ் திறந்து வைத்தார்..

  • by Authour

திருச்சி, திருவெறும்பூர் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான புதிய தீயணைப்பு நிலையத்தை தமிழக பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். திருவெறும்பூர் கடந்த 2011 ஆம் ஆண்டு தாலுக்கா அந்தஸ்து பெற்றது.… Read More »திருச்சியில் புதிய தீயணைப்பு நிலையம்… அமைச்சர் மகேஸ் திறந்து வைத்தார்..

வொர்க் அவுட்…மாஸ் காட்டும் நடிகை ஜோதிகா….

  • by Authour

இன்று மாலை சிறந்த நடிகைக்கான தமிழக அரசின் விருதை பெறும் நிலையில், நடிகை ஜோதிகா வெறித்தனமாக வொர்க் அவுட் செய்து மாஸ் காட்டியிருக்கும் வீடியோ ரசிகர்களிடையே சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சினிமாவில் நடிக்க… Read More »வொர்க் அவுட்…மாஸ் காட்டும் நடிகை ஜோதிகா….

ஸ்ரீரங்கத்தில் புதிய பஸ் சேவையை தொடங்கி வைத்தார் எம்எல்ஏ பழனியாண்டி ….

  • by Authour

திருச்சி மாவட்டம்,  ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட பகுதியில் நான்கு அரசு உதவி பெறும் பள்ளிகள் இயங்கி வருகிறது. சோம்பரசன் பேட்டை, அல்லித்துறை, சரவணபுரம் சாந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து புங்கனூர் செல்ல வேண்டிய பள்ளிக்கு பேருந்து… Read More »ஸ்ரீரங்கத்தில் புதிய பஸ் சேவையை தொடங்கி வைத்தார் எம்எல்ஏ பழனியாண்டி ….

குடிமைப்பணி தேர்வு….. இன்று மாலை வரை விண்ணப்பிக்கலாம்

அரசு குடிமைப் பணிகளுக்கானத் தேர்வினை ஆண்டுதோறும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) நடத்தி வருகிறது. முதல்நிலைத் தேர்வுக்கான அறிவிப்பை தேர்வாணையம் கடந்த பிப்ரவரி மாதம் 14 ம் தேதி வெளியிட்டது. இந்த ஆண்டுக்கான… Read More »குடிமைப்பணி தேர்வு….. இன்று மாலை வரை விண்ணப்பிக்கலாம்

பாதியில் நிறுத்தப்பட்ட கழிவு நீர் வடிகால் பணி…. தஞ்சையில் கோரிக்கை

தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் வரும் சித்திரை மாதம் நடக்கிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து தேரை இழுத்து வருவார்கள். தேரோடும் வீதிகளான மேலவீதியில் இருந்து தெற்கு வீதிக்கு திரும்பும் பகுதியில் மத்திய… Read More »பாதியில் நிறுத்தப்பட்ட கழிவு நீர் வடிகால் பணி…. தஞ்சையில் கோரிக்கை

திறன்படிப்பு உதவி திட்ட தேர்வு… பாபநாசம் மாணவி வெற்றி… பாராட்டு விழா..

  • by Authour

தஞ்சை மாவட்டம், பாபநாசம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பயிலும் 8ம் வகுப்பு மாணவி மோனிகா 2023- 24ம் கல்வி ஆண்டில் நடைபெற்ற தேசிய வருவாய் மற்றும் திறன் படிப்பு உதவி திட்ட தேர்வில் வெற்றி… Read More »திறன்படிப்பு உதவி திட்ட தேர்வு… பாபநாசம் மாணவி வெற்றி… பாராட்டு விழா..

பாபநாசம் அருகே திருப்பாலைதுறை பாலைவனநாதர் கோவிலில் உழவாரப்பணி…

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே திருப்பாலைதுறை பாலைவனநாதர் கோவிலில் உழவாரப்பணி நடைபெற்றது. செயல் அலுவலர் விக்னேஷ் தலைமை வைத்து பணிகளை தொடக்கி வைத்தார். புதுச்சேரியில் இருந்து 50 சிவனடியார்கள் வருகை புரிந்து கோயிலில் படர்ந்து… Read More »பாபநாசம் அருகே திருப்பாலைதுறை பாலைவனநாதர் கோவிலில் உழவாரப்பணி…

error: Content is protected !!