Skip to content

March 2024

அன்னவாசல்…. தலைமை ஆசிரியைக்கு அண்ணா தலைமைத்துவ விருது

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அரசு மகளிர்  உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை  வ.சிராஜினிசாவுக்கு  தமிழக அரசின் கல்வித்துறை சார்பில் அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது வழங்கப்பட்டது.  திருச்சி கலையரங்கில் இன்று  நடந்த விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்… Read More »அன்னவாசல்…. தலைமை ஆசிரியைக்கு அண்ணா தலைமைத்துவ விருது

திருச்சி அருகே ஆரம்ப சுகாதார நிலையம்… அடிக்கல் நாட்டிய அமைச்சர் மகேஸ்…

  • by Authour

திருச்சி மாநகராட்சி 39ஆவது வார்டுக்கு உட்பட்ட திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூரில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இந்த ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் காட்டூர் சுற்றுவட்ட பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பயனடைந்து… Read More »திருச்சி அருகே ஆரம்ப சுகாதார நிலையம்… அடிக்கல் நாட்டிய அமைச்சர் மகேஸ்…

புத்தகம் பார்த்து தேர்வு எழுத வாய்ப்பு இல்லை… திருச்சியில் அமைச்சர் மகேஸ்…

  • by Authour

திருச்சியில் பள்ளி கல்வித்துறை சார்பில் சிறந்த பள்ளிகளுக்கு அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது, பேராசிரியர் அன்பழகன் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் … Read More »புத்தகம் பார்த்து தேர்வு எழுத வாய்ப்பு இல்லை… திருச்சியில் அமைச்சர் மகேஸ்…

தமிழ்ச்செம்மல்” விருது பெற்ற ஓவிய ஆசிரியர் முத்துக்குமரனுக்கு வாழ்த்து…

  • by Authour

அரியலூர் மாவட்டம், செந்துரை ஒன்றியம் பொன்பரப்பி அரசு மேல்நிலைப் பள்ளியின் ஓய்வு பெற்ற ஓவிய ஆசிரியர், பெரியார் பெருந்தொண்டர், குறள்நெறி ஆசான் முத்துக்குமரன் அவர்களுக்குதமிழ் வளர்ச்சித் துறை விழாவில், தமிழ் வளர்ச்சி மற்றும், செய்தித்துறை… Read More »தமிழ்ச்செம்மல்” விருது பெற்ற ஓவிய ஆசிரியர் முத்துக்குமரனுக்கு வாழ்த்து…

செந்தில்பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு…

 முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.  அவர்  240 நாட்களுக்கும் மேலாக சிறையில் உள்ளார்.  அவர் ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் 2… Read More »செந்தில்பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு…

தமிழை உயர்நீதிமன்ற மொழியாக்க கோரி வக்கீல்கள் உண்ணாவிரத போராட்டம்.

தமிழை உயர்நீதிமன்ற மொழியாக்க கோரி வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் நடத்துவதை ஆதரித்து இன்று புதுக்கோட்டை மாவட்ட அனைத்து நீதிமன்றம் முழு புறக்கணிப்பு நடைபெற்றது. இன்று  புதுக்கோட்டை வழக்கறிஞர் சங்கம், மற்றும் நீதி… Read More »தமிழை உயர்நீதிமன்ற மொழியாக்க கோரி வக்கீல்கள் உண்ணாவிரத போராட்டம்.

வளர்ச்சி பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய ஜெயங்கொண்டம் எம்எல்ஏ….

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, தா.பழூர் ஒன்றியம்,உதயநத்தம் ஊராட்சி, 15 – து நிதிக்குழு மானியம் 2023 – 2024 திட்டத்தின் கீழ், 1).கண்டியங்கொல்லையில், 10000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க… Read More »வளர்ச்சி பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய ஜெயங்கொண்டம் எம்எல்ஏ….

பாஜக நிர்வாகி சொளதாமணி கைது….

  • by Authour

பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் தொடர்ந்து பாஜகவினர் இந்து மத சித்தாந்தம் மற்றும் கோட்பாடுகளை தூக்கிப் பிடிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர் அதுமட்டுமின்றி கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமியர்களை சீண்டும் வகையிலும் சிலர் தங்களது ட்விட்டர்… Read More »பாஜக நிர்வாகி சொளதாமணி கைது….

குழந்தை கடத்தல்… போலி வீடியோ பகிர்ந்தால் கடும் நடவடிக்கை… எஸ்பி..

  • by Authour

நாகை மாவட்டத்தில் குழந்தைகள் கடத்தப்படுவதாகவும், ஒரு பெண்ணை மயக்கமருந்து அடித்து கடத்தியதாகவும் வாட்சாப்பில் வதந்திகள் பரவி வந்தது. மேலும், கடந்த இரண்டு நாட்களாக வட இந்திய இளைஞர்கள் இரண்டு பேர் குழந்தைகளை கடத்துவதாக சமூக… Read More »குழந்தை கடத்தல்… போலி வீடியோ பகிர்ந்தால் கடும் நடவடிக்கை… எஸ்பி..

கோவை ஆனைமலை மாசாணி அம்மன் கோவிலில் மருத்துவ மையம் திறப்பு…

கோவை, ஆனைமலை மாசாணியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக விளங்குவதால் இங்கு உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியேறிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர் இந்த நிலையில் தமிழ்நாடு அரசு இந்து… Read More »கோவை ஆனைமலை மாசாணி அம்மன் கோவிலில் மருத்துவ மையம் திறப்பு…

error: Content is protected !!