Skip to content

March 2024

ஜெயங்கொண்டம்… விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்… 5 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்..

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பேருந்து நிலையம் அருகேயுள்ள அருள்மிகு ஆபத்து காத்த விநாயகர் கோவில் மிகவும் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற கோவில். இக் கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்று பல்லாண்டுகள்… Read More »ஜெயங்கொண்டம்… விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்… 5 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்..

நடிகர் அஜித்குமாருக்கு…. தனியார் ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை

  • by Authour

நடிகர்  அஜித்குமார்  இன்று சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு  மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.  அஜித், தற்போது விடா முயற்சி என்ற படத்தில் நடித்து வருகிறார். இதற்காக  வரும் 15ம்… Read More »நடிகர் அஜித்குமாருக்கு…. தனியார் ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை

திருச்சியில் காங்கிரசார் வங்கிகள் முன்பு கண்டன போராட்டம்..

தேர்தல் பத்திரங்கள் மூலம் இந்தியா முழுவதும் அனைத்து கட்சியினரும் நன்கொடை பெற்றுள்ளனர். இதில் சுமார் 6000க்கு கோடியை பாரதீய ஜனதா கட்சி பெற்றுள்ளது. தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக வழக்கு நீதிமன்றம் சென்றது. விசாரணையில் நீதிபதிகள் தேர்தல்… Read More »திருச்சியில் காங்கிரசார் வங்கிகள் முன்பு கண்டன போராட்டம்..

தொடர்ந்து ஏறுமுகத்தில் தங்கம் விலை….

தமிழகத்தில் ஆபரண  தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்துள்ளது. இதன் மூலம்  ஒரு கிராம் ரூ.6,090க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் ரூ.48,720க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள்… Read More »தொடர்ந்து ஏறுமுகத்தில் தங்கம் விலை….

மாஜி திமுக அமைச்சரின் மருமகள் சிம்லா முத்துச்சோழன்….. அதிமுகவில் ஐக்கியம்

  • by Authour

திமுக முன்னாள் துணை பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சற்குண பாண்டியனின் மருமகளும், ஆர்.கே. நகர் தொகுதியில் ஜெயலலிதா 2016ல் ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிட்டபோது அவரை எதிர்த்து திமுக வேட்பாளராக  நிறுத்தப்பட்டவருமான  சிம்லா முத்துச்சோழன் … Read More »மாஜி திமுக அமைச்சரின் மருமகள் சிம்லா முத்துச்சோழன்….. அதிமுகவில் ஐக்கியம்

”நீங்கள் நலமா” திட்டம்.. தொலைபேசியில் பயனாளிகளிடம் கேட்டறிந்த அமைச்சர் ..

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்ட ”நீங்கள் நலமா” என்ற புதிய திட்டத்தின் மூலம் போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் பயனாளிகளை தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு அரசுத்திட்டங்களின் பயன்பாடு மற்றும் கருத்துகளை கேட்டறிந்தார். தமிழ்நாடு முதலமைச்சர்… Read More »”நீங்கள் நலமா” திட்டம்.. தொலைபேசியில் பயனாளிகளிடம் கேட்டறிந்த அமைச்சர் ..

பேராசிரியர் அன்பழகன் நினைவு தினம்…திருச்சியில் திமுக சார்பில் மரியாதை..

  • by Authour

பேராசிரியர் அன்பழகன் அவர்களின் 4-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி தில்லை நகர் சாஸ்திரி சாலையில் உள்ள கழக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என். நேரு அலுவலகத்தில் மாநகர… Read More »பேராசிரியர் அன்பழகன் நினைவு தினம்…திருச்சியில் திமுக சார்பில் மரியாதை..

சிவாலயங்களில் சிவராத்திரி கொண்டாட்டம்…1300 சிறப்பு பஸ் இயக்கம்…

  • by Authour

மகா சிவராத்திரி நாளை கொண்டாடப்படுகிறது. சிவராத்திரியில் விரதம் இருந்து சிவனை வழிபட்டால் வாழ்வில் உயரவும்,  அனைத்து நலன்களையும் பெற முடியும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதனால் புகழ்பெற்ற சிவாலயங்களில் சிவபெருமானை வழிபட அன்றைய தினம்… Read More »சிவாலயங்களில் சிவராத்திரி கொண்டாட்டம்…1300 சிறப்பு பஸ் இயக்கம்…

15 ஆண்டுகளுக்கு பின்….. பிஜூ ஜனதா தளம்….. பாஜகவுடன் கூட்டணி

  • by Authour

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பிரசாரம், கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்ட பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தொடங்கி விட்டன. பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் ஒடிசா ஆளும் கட்சியான பிஜு… Read More »15 ஆண்டுகளுக்கு பின்….. பிஜூ ஜனதா தளம்….. பாஜகவுடன் கூட்டணி

புதுவை சிறுமி கொலை…… இறுதி ஊர்வலம் தொடங்கியது

  • by Authour

புதுச்சேரி முத்தியால்பேட்டையை  சேர்ந்த 9வயது  சிறுமி கடந்த 2ம் தேதி கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.  பின்னர் சிறுமியின் உடலை துணியில் சுற்றி அதே பகுதியில்உ ள்ள சாக்கடையில் குற்றவாளிகள் வீசினர்.… Read More »புதுவை சிறுமி கொலை…… இறுதி ஊர்வலம் தொடங்கியது

error: Content is protected !!