Skip to content

March 2024

தமிழகத்தில் இன்றும்-நாளையும் வெயில் அதிகரிக்கும்…

தமிழகத்தில் இன்றும் நாளையும் வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இலக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு… Read More »தமிழகத்தில் இன்றும்-நாளையும் வெயில் அதிகரிக்கும்…

விழாவுக்கு அழைப்பு இல்ல……மயிலாடுதுறை காங் எம்.எல்.ஏ.வுக்கு டோஸ் விட்ட நகராட்சி தலைவர்

  • by Authour

மயிலாடுதுறையில் தருமபுரம் அரசினர் மகளிர் கலைக்கல்லூரி உள்ளது. இக்கல்லூரிக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலம் கல்லூரியின் பின்பகுதியில் உள்ளது. இங்கு கல்லூரிக்கு தேவையான நூலக கட்டடத்தை ரூ.4.40 கோடி மதிப்பீட்டில் தரைத்தளம் மற்றும் இரண்டு… Read More »விழாவுக்கு அழைப்பு இல்ல……மயிலாடுதுறை காங் எம்.எல்.ஏ.வுக்கு டோஸ் விட்ட நகராட்சி தலைவர்

குத்துச்சண்டை போட்டி.. வெற்றி பெற்ற புதுகை வீரர்-வீராங்கனைகளுக்கு பாராட்டு விழா..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட குத்துச்சண்டை கழகத்தின் சார்பாக தேசிய மற்றும் மாநில போட்டிகளில் வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கு பாராட்டு விழா புதுக்கோட்டை எஸ்விஎஸ்.ஹீரோ ஷோரூமில் நடைபெற்றது ,சமீபத்தில் பாரதப் பிரதமரால் துவங்கி வைத்த  இந்தியா தேசிய… Read More »குத்துச்சண்டை போட்டி.. வெற்றி பெற்ற புதுகை வீரர்-வீராங்கனைகளுக்கு பாராட்டு விழா..

காதலியை கர்ப்பமாக்கி விட்டு வெளிநாடு தப்பிய இளைஞர்…. குழந்தையுடன் வந்து காதலி எஸ்பியிடம் புகார்

  • by Authour

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த ஓட்டத்தட்டை பாலக்குறிச்சியை சேர்ந்தவர் சொக்கலிங்கம். இவரது மகள் வினிதா (22) . இவருக்கு 17 வயதாக இருக்கும் போது கடந்த 2018 ல் அதே பகுதியைச் சேர்ந்த முருகையன்… Read More »காதலியை கர்ப்பமாக்கி விட்டு வெளிநாடு தப்பிய இளைஞர்…. குழந்தையுடன் வந்து காதலி எஸ்பியிடம் புகார்

தேர்தல் பத்திர விவகாரம்….. எஸ்பிஐ மீது கோர்ட் அவமதிப்பு வழக்கு

தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்களை வெளியிடுவதற்கு உச்ச நீதிமன்றம் வழங்கிய காலக்கெடு நிறைவடைந்த நிலையில், பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில்… Read More »தேர்தல் பத்திர விவகாரம்….. எஸ்பிஐ மீது கோர்ட் அவமதிப்பு வழக்கு

புதுகையில் காவல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள் குறித்த கூட்டம்..

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி பறக்கும்படைகள், நிலையான கண்காணிப்பு குழுக்கள், வீடியோ கண்காணிப்புகுழுக்கள், மற்றும் காவல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள் மாவட்ட தேர்தல்அலுவலர்/ மாவட்ட  கலெக்டர் ஐ.சா.மெர்சிரம்யா தலைமையில் நடந்தது.… Read More »புதுகையில் காவல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள் குறித்த கூட்டம்..

இங்கிலாந்து 218 ரன்னில் சுருண்டது…குல்தீப், அஸ்வின் அசத்தல் பந்து வீச்சு

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட முடிவு செய்யப்பட்ட நிலையில் ஏற்கனவே 3-1க்கு  என்ற நிலையில் இந்தியா முன்னிலையில் உள்ளது. இறுதி டெஸ்ட் போட்டி இன்று இமாச்சல பிரதேச… Read More »இங்கிலாந்து 218 ரன்னில் சுருண்டது…குல்தீப், அஸ்வின் அசத்தல் பந்து வீச்சு

9 ஆண்டுகளுக்கு பின்னர் காஷ்மீர் வந்த பிரதமர்…. பொதுக்கூட்டத்தில் பேச்சு

  • by Authour

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்து வழங்கும் சட்டம் 370-ஐ கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்டு 5ம் தேதி மத்திய அரசு ரத்து செய்தது. மேலும், அந்த மாநிலம் ஜம்மு-காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக… Read More »9 ஆண்டுகளுக்கு பின்னர் காஷ்மீர் வந்த பிரதமர்…. பொதுக்கூட்டத்தில் பேச்சு

பெண் விடுதலை என்பதே முழுமையான சமூக விடுதலை…..முதல்வர் ஸ்டாலின்..

மகளிருக்கான உரிமையை நிலைநாட்டியதில் திராவிட இயக்கத்தின் பங்களிப்பு. நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்டது. திராவிட இயக்கத்தின் அறிவாசான், பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்கள் தலைமையில் 1929-ஆம் ஆண்டு செங்கல்பட்டில் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டில்… Read More »பெண் விடுதலை என்பதே முழுமையான சமூக விடுதலை…..முதல்வர் ஸ்டாலின்..

நடிகர் அஜித்குமாருக்கு…. தனியார் ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை

  • by Authour

நடிகர்  அஜித்குமார்  இன்று சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு  மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.  அஜித், தற்போது விடா முயற்சி என்ற படத்தில் நடித்து வருகிறார். இதற்காக  வரும் 15ம்… Read More »நடிகர் அஜித்குமாருக்கு…. தனியார் ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை

error: Content is protected !!