Skip to content

March 2024

மக்களவை தேர்தல்….. அதிமுக 2 நாள் நேர்காணல்….. எடப்பாடி அறிவிப்பு

  • by Authour

அதிமுக பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள  அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்ற தொகுதி்களில் அதிமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு கேட்டு  விருப்ப மனு அளித்துள்ள அதிமுகவினரிடம்  வரும்10, 11ம்… Read More »மக்களவை தேர்தல்….. அதிமுக 2 நாள் நேர்காணல்….. எடப்பாடி அறிவிப்பு

மகளிர் தலைமையில் 2 கோடி உறுப்பினர் சேர்க்கை… விஜய் அதிரடி முடிவு…

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் எனத் தனது அரசியல் கட்சியை அறிவித்தப் பின்பு அரசியல் களத்தில் அவருடைய ஒவ்வொரு செயல்பாடுகளுமே உற்று நோக்கப்படுகிறது. அந்த வகையில், இரண்டு கோடி உறுப்பினர்களை கட்சிக்குள் கொண்டு… Read More »மகளிர் தலைமையில் 2 கோடி உறுப்பினர் சேர்க்கை… விஜய் அதிரடி முடிவு…

எஸ்பிஐ மீது அவமதிப்பு வழக்கு……11ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணை

  • by Authour

அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்க கொண்டு வரப்பட்ட தேர்தல் பத்திர திட்டத்தை சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம் 15-ந் தேதி ரத்து செய்தது. இதுவரை தேர்தல் பத்திரங்களை வாங்கியவர்கள், அவற்றின் மூலம் நன்கொடை பெற்ற… Read More »எஸ்பிஐ மீது அவமதிப்பு வழக்கு……11ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணை

திருச்சி அருகே குடும்ப தகராறு…. கணவர் தூக்கிட்டு தற்கொலை…

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடியில் உள்ள திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் 55 வயதான பாலகிருஷ்ணன்.இவருக்கு மது பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது.. மேலும் மது போதையில் மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்ததாகவும், கடந்த சில நாட்களாக வேலைக்கு… Read More »திருச்சி அருகே குடும்ப தகராறு…. கணவர் தூக்கிட்டு தற்கொலை…

பறந்த விமானத்தில் இருந்து டயர் கழன்று விழுந்தது….

  • by Authour

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ விமான நிலையத்தில் இருந்து ஜப்பானுக்கு யுனைடெட் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று புறப்பட்டுச் சென்றது. அதில் 235 பயணிகள், 14 ஊழியர்கள் பயணித்தனர். விமானம் டேக்-ஆப் ஆனபோது விமானத்தின் ஒரு… Read More »பறந்த விமானத்தில் இருந்து டயர் கழன்று விழுந்தது….

60 லட்சத்தில் பொன்னேரி தூர்வாரும் பணி … எம்எல்ஏ கண்ணன் ஆய்வு..

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, தா.பழூர் ஒன்றியம், சோழன்மாதேவி ஊராட்சியில், தமிழ்நாடு அரசு நீர்வளத்துறை சார்பில்,சிறப்பு தூர்வாரும் பணிகள் 2024 – 2025 திட்டத்தின் கீழ், 1). சோழன்மாதேவி ஊராட்சியில், பழைய பொன்னாறு… Read More »60 லட்சத்தில் பொன்னேரி தூர்வாரும் பணி … எம்எல்ஏ கண்ணன் ஆய்வு..

மகளிர் தினம் கொண்டாட்டம்… கூகுள் வெளியிட்ட சிறப்பு டூடுல்

  • by Authour

உலகம் முழுவதும் இன்று (மார்ச்8) சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.  இதையொட்டி இன்று பெண்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து பரிசுகள் வழங்கி கவுரவித்து வருகிறார்கள். சிறந்த சேவயைாற்றிய பெண்களும் இன்றைய தினத்தில் கவுரவிக்கப்படுகிறார்கள். அந்த வகையில்… Read More »மகளிர் தினம் கொண்டாட்டம்… கூகுள் வெளியிட்ட சிறப்பு டூடுல்

கங்கைகொண்ட சோழபுரத்தில் நாட்டியாஞ்சலி விழா தொடக்கம்….

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டு, உலக பிரசித்தி பெற்ற பிரகதீஸ்வரர் கோவில் உலகப் பிரசித்தி பெற்றது. உலகப் புரதான சின்னங்களில் ஒன்றாக விளங்கி வரும் இக்கோவிலானது… Read More »கங்கைகொண்ட சோழபுரத்தில் நாட்டியாஞ்சலி விழா தொடக்கம்….

பல்லடம்….டிவி நிருபர் மீது தாக்குதல்….. நுண்ணறிவு போலீஸ்காரர் கைது

திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகாவை சேர்ந்த தனியார்  தொலைக்காட்சியின் செய்தியாளர் நேசப்பிரபு  கடந்த ஜனவரி 24ம் தேததி  மர்ம நபர்களால் தாக்கப்பட்டார். உடனடியாக அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட தீவிர  சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார். … Read More »பல்லடம்….டிவி நிருபர் மீது தாக்குதல்….. நுண்ணறிவு போலீஸ்காரர் கைது

மீரா மகளிர் கல்லூரி மாணவிகள் போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை

அரியலூர் மாவட்ட தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு கழகம் சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இதில் கீழப்பழுவூர் மீரா மகளிர் கல்லூரி மாணவிகள் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு பல்வேறு ரொக்கப் பரிசுகளை… Read More »மீரா மகளிர் கல்லூரி மாணவிகள் போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை

error: Content is protected !!