Skip to content

March 2024

தர்மசாலா டெஸ்ட்……இந்தியா அபார ஆட்டம்…. ரோகித், கில் சதம் விளாசினர்

இந்தியா – இங்கிலாந்து இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்துஇன்னிங்சில் 218 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அந்த… Read More »தர்மசாலா டெஸ்ட்……இந்தியா அபார ஆட்டம்…. ரோகித், கில் சதம் விளாசினர்

நாகையில் பெண் காவலர்களுக்கு இலவச மருத்துவ முகாம்…

மார்ச் 8 உலக மகளிர் தினத்தை முன்னிட்டு 24 மணி நேரம் அயராத தங்கள் நலம் கருதாமல் உழைக்கும் பெண் காவலர்களை கருத்தில் கொண்டு இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நாகப்பட்டினம் மாவட்ட ஆயுதப்… Read More »நாகையில் பெண் காவலர்களுக்கு இலவச மருத்துவ முகாம்…

அமெரிக்க தொழில் அதிபர்……92 வயதில் 5ம் திருமணம்…..காதலியை கரம்பிடிக்கிறார்

  • by Authour

‘நோயில்லா உடலிருந்தால் நூறு வரை காதல் வரும்’…….. என்று ……. காதலிக்க நேரமில்லை என்ற  பாடலில் ஒரு வரி இடம் பெற்றிருக்கும்.  அந்த வரிகளுக்கு உதாரணம்  தான் தீ வால் ஸ்டிரிட் ஜர்னல், பாக்ஸ்… Read More »அமெரிக்க தொழில் அதிபர்……92 வயதில் 5ம் திருமணம்…..காதலியை கரம்பிடிக்கிறார்

உலக மகளிர் தினம்… நாகை ADM மகளிர் கல்லூரி சார்பில் விழிப்புணர்வு பேரணி..

  • by Authour

மார்ச் 8 ம் தேதி உலக மகளிர் தினமாக  கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு நாகை ADM மகளிர் கல்லூரி மற்றும் ADJD தொழில் நுட்ப கல்லூரிகள் சார்பில் பெண்கள் மேம்பாடு குறித்த விழிப்புணர்வு… Read More »உலக மகளிர் தினம்… நாகை ADM மகளிர் கல்லூரி சார்பில் விழிப்புணர்வு பேரணி..

திருச்சி அருகே 2 இடத்தில் 6 அடி நீள பாம்பு பிடிபட்டது….

  • by Authour

திருச்சி அருகே குண்டூர் ஊராட்சியில் உள்ள பர்மா காலணியில் அன்பரசி என்பவர் குடிசை வீட்டில் 6 அடி நீளமுள்ள சாரபாம்புவீட்டின் மேல் பகுதியில் தொங்கிய நிலையில் உள்ளது. இதனை கண்ட அன்பரசி வீட்டிற்குள் வெளியில்… Read More »திருச்சி அருகே 2 இடத்தில் 6 அடி நீள பாம்பு பிடிபட்டது….

பொதுமக்கள் பயன்படுத்த பாதை கேட்டு பொன்மலையில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்..

  • by Authour

திருச்சி, பொன்மலையில் ரயில்வே பணிமனை இயங்கி வருகிறது இங்கு பணிபுரியும் ஊழியர்களுக்காக 100 ஆண்டுகளுக்கு முன்பாக குடியிருப்புகள் அமைக்கப்பட்டது. இந்த குடியிருப்புகளின் வழியாக மேலக்கல் கண்டார் கோட்டை, கீழ கல்கண்டார் கோட்டை, ஆலத்தூர் பொன்மலை… Read More »பொதுமக்கள் பயன்படுத்த பாதை கேட்டு பொன்மலையில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்..

மதிமுகவுக்கு 1 தொகுதி ….ஒப்பந்தம் கையெழுத்து ஆனது

  • by Authour

திமுக கூட்டணியில் உள்ள  கட்சிகளுக்கு  ெதாகுதிகள் ஒதுக்குவதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அந்த வகையில் இன்று மதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் மதிமுகவுக்கு மக்களவை தேர்தலில் ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது. இதற்கான ஒப்பந்தம்  அண்ணா அறிவாலயத்தில்… Read More »மதிமுகவுக்கு 1 தொகுதி ….ஒப்பந்தம் கையெழுத்து ஆனது

வாலிபரை கடத்திய வழக்கில் நா.த.கட்சி பிரமுகர் உட்பட 8 பேர் கைது…

  • by Authour

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் தாலுகா பாலக்கரை பகுதியை சேர்ந்த சுகுமார் மகன் சுபாஷ். இவர் துபாய் நாட்டில் வேலை பார்த்துவிட்டு கடந்த 21-ந் தேதி சொந்த ஊருக்கு திரும்பினார். இந்நிலையில் கடந்த 6-ம் தேதி… Read More »வாலிபரை கடத்திய வழக்கில் நா.த.கட்சி பிரமுகர் உட்பட 8 பேர் கைது…

திருச்சி விமான நிலைய குப்பையில் கிடந்த ரூ.1 கோடி தங்கம் …… அதிகாரிகள் விசாரணை

இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து திருச்சிக்கு  ஒரு விமானம் வந்தது.  அதைத்தொடர்ந்து ஆண்கள் கழிவறை அருகே  துப்புரவு பணியாளர்கள் குப்பைகளை சேகரித்தபோது,  அதில்  பேஸ்ட்  வடிவிலான தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது.  அதன்  எடை 1.56 கிலோ. … Read More »திருச்சி விமான நிலைய குப்பையில் கிடந்த ரூ.1 கோடி தங்கம் …… அதிகாரிகள் விசாரணை

திருச்சி அருகே 2 வீட்டில் 20 பவுன் நகை-பணம் கொள்ளை…. அச்சம்..

  • by Authour

திருச்சி மாவட்டம், துறையூர் கண்ணபிரான் காலனியை சேர்ந்தவர் ராணி (58) . சமயபுரத்தில் நடந்து வரும் திருவிழாவிற்காக தன் வீட்டை பூட்டி விட்டு சமயபுரம் சென்றுள்ளார் இன்று காலை அக்கம் பக்கத்தினர் வீடு திறந்து… Read More »திருச்சி அருகே 2 வீட்டில் 20 பவுன் நகை-பணம் கொள்ளை…. அச்சம்..

error: Content is protected !!