Skip to content

March 2024

தேசிய படைப்பாளிகள் விருது வழங்கும் விழா… தமிழக பெண்ணின் காலை தொட்டு வணங்கிய பிரதமர் மோடி..

டில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் முதல்முறையாக தேசிய படைப்பாளிகளுக்கான விருதுகளை பிரதமர் மோடி இன்று வழங்கினார். சிறந்த கதை சொல்பவர், பிரபல படைப்பாளர், பசுமை சாம்பியன், சமூக மாற்றத்துக்கான சிறந்த படைப்பாளர், மிகவும் தாக்கத்தை… Read More »தேசிய படைப்பாளிகள் விருது வழங்கும் விழா… தமிழக பெண்ணின் காலை தொட்டு வணங்கிய பிரதமர் மோடி..

சிங்கப்பூரில் உயிரிழந்த கணவர்… உடலை மீட்டு தர மனைவி கண்ணீர்..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், மனோஜிப்பட்டியைச் சேர்ந்தவர் பேரரசி. தஞ்சாவூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த 2016-ம் ஆண்டு திருச்சி மாவட்டம் லால்குடியை சேர்ந்த சசிகுமார் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஆறு வயதில்… Read More »சிங்கப்பூரில் உயிரிழந்த கணவர்… உடலை மீட்டு தர மனைவி கண்ணீர்..

‘I am lost…. வதந்திக்கு நயன் முற்றுப்புள்ளி….

  • by Authour

சரத்குமாருடன் ‘ஐயா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நயன்தாரா. அதன் பிறகு ரஜினியுடன் ‘சந்திரமுகி’, சூர்யாவுடன் ’கஜினி’, சிம்புவுடன் ’வல்லவன்’, அஜித் உடன் ’பில்லா’ என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து நம்பர்… Read More »‘I am lost…. வதந்திக்கு நயன் முற்றுப்புள்ளி….

தேர்தல் ஆணையருக்கு…. மத்திய அரசு திடீர் அழைப்பு

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதற்கான  ஆயத்தப் பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. தேர்தலுக்கான அட்டவணையை தேர்தல் ஆணையம் இன்னும் சில நாட்களில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில், தேர்தலுக்கான… Read More »தேர்தல் ஆணையருக்கு…. மத்திய அரசு திடீர் அழைப்பு

இன்போசிஸ் நாராயணமூர்த்தியின் மனைவி……. சுதா எம்.பியாக நியமனம்

  • by Authour

இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின்  மனைவியும், கல்வியாளருமான சுதா மூர்த்தியை ராஜ்ய சபாவின் எம்.பியாக குடியரசு தலைவர் நியமனம் செய்துள்ளார். இந்த தகவலை தனது X பக்கத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அவரின் பதிவில்”… Read More »இன்போசிஸ் நாராயணமூர்த்தியின் மனைவி……. சுதா எம்.பியாக நியமனம்

மயிலாடுதுறையில் திமுக நகர்மன்ற தலைவரை கண்டித்து காங்., கட்சியினர் ஆர்ப்பாட்டம்..

மயிலாடுதுறையில் கடந்த 6ம் தேதி தருமபுரம் அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் புதிய நூலகக்கட்டிடம் ரூ.4.40கோடி மதிப்பில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது .இதில் காங்கிரஸ் எம்எல்ஏ ராஜ்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து… Read More »மயிலாடுதுறையில் திமுக நகர்மன்ற தலைவரை கண்டித்து காங்., கட்சியினர் ஆர்ப்பாட்டம்..

முயற்சியால் சவால்களை வெல்லலாம்…. திருச்சி கல்லூரியில் ராபின்சிங் பேச்சு

  • by Authour

திருச்சி தேசியக்கல்லூரியில் இன்று  மாணவர்களுக்கான தன்னம்பிக்கை  மற்றும் வாழ்வியல் வழிகாட்டுதலுக்குரிய சிறப்பு பயிலரங்கம் நடந்தது.  கல்லூரி முதல்வர் கி. குமார் தலைமை தாங்கினார்.  இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், பயிற்சியாளருமான  ராபின் சிங்… Read More »முயற்சியால் சவால்களை வெல்லலாம்…. திருச்சி கல்லூரியில் ராபின்சிங் பேச்சு

முதல்வர் ஸ்டாலினிடம்…. திமுக மகளிர் அணியினர் வாழ்த்து

உலக மகளிர் தினம் இன்று  கொண்டாடப்படுகிறது. இதையொட்டி  திமுக  துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் திமுக மகளிர் அணியினர்  முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.  இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்  தமிழரசி,… Read More »முதல்வர் ஸ்டாலினிடம்…. திமுக மகளிர் அணியினர் வாழ்த்து

விசிகவுக்கு….. சிதம்பரம், விழுப்புரம் ஒதுக்கீடு

விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் இன்று மதியம் அண்ணா அறிவாலயம் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில்  விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு  சிதம்பரம், விழுப்புரம் ஆகிய இரு தனித்தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து முதல்வர் ஸ்டாலினும்,  திருமாவளவனும்… Read More »விசிகவுக்கு….. சிதம்பரம், விழுப்புரம் ஒதுக்கீடு

நாகை ஸ்ரீ சின்மய முத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்…

நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அடுத்த வலிவலம் ஊராட்சி பெரிய கார்குடி கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட ஸ்ரீ சின்மய முத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. கும்பாபிஷேக விழா நேற்று முதல்… Read More »நாகை ஸ்ரீ சின்மய முத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்…

error: Content is protected !!