Skip to content

March 2024

தனியார் ஆஸ்பத்திரியின் பித்தலாட்டம்…. சத்யராஜ் மகள் சரமாரி குற்றச்சாட்டு..

நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் ஊட்டச்சத்து நிபுணராக பணியாற்றி வருகிறார். இவர் ‘மகிழ்மதி இயக்கம்’ என்ற பெயரில் தொண்டு நிறுவனம் ஒன்றையும் நடத்திவருகிறார். இந்த அமைப்பின் மூலம், தமிழகத்தில் வறுமைக்கோட்டிற்குக்‌ கீழ்‌ இருக்கும்‌… Read More »தனியார் ஆஸ்பத்திரியின் பித்தலாட்டம்…. சத்யராஜ் மகள் சரமாரி குற்றச்சாட்டு..

தஞ்சையில் மின்கம்பம் சாய்ந்து 4 வயது சிறுமிக்கு கால் முறிவு…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் நீலத்தநல்லூர், சந்தைப்புதுத் தெருவில் வசித்து வரும் அன்பழகன் – கனிமொழி தம்பதி 4 வயது மகள் தர்ஷிகா மீது அப்பகுதியிலுள்ள மின் கம்பம் சாய்ந்ததால் கால் எலும்பு முறிந்தது. இதுகுறித்து தகவலறிந்த… Read More »தஞ்சையில் மின்கம்பம் சாய்ந்து 4 வயது சிறுமிக்கு கால் முறிவு…

திமுகவுடன் கைகோர்த்த கமல்ஹாசன்…..மக்களவை தேர்தலில் போட்டியில்லை..

  • by Authour

திமுக தலைவரும் முதல்வர் ஸ்டாலினும் மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவருமான கமல் இன்று நேரில் சந்தித்து  ஆலோசனை செய்தனர். அப்போது 2024 மக்களவை தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட தொகுதிகளிலும் மக்கள்… Read More »திமுகவுடன் கைகோர்த்த கமல்ஹாசன்…..மக்களவை தேர்தலில் போட்டியில்லை..

சமயபுரம் போலீஸ் ஸ்டேசனில் திருமணமான காதல் ஜோடி தஞ்சம்…

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே உள்ள புறத்தாக்குடி அந்தோணியார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அருளப்பன்.இவரது மகன் 26 வயதான மரியடிலோமின்தாஸ். இவர் ஐடிஐ முடித்துவிட்டு பெயிண்டிங் கான்ராக்ட் எடுத்து வேலை செய்து வருகிறார்.இவரும் சமயபுரம்… Read More »சமயபுரம் போலீஸ் ஸ்டேசனில் திருமணமான காதல் ஜோடி தஞ்சம்…

கோவில்ராமபுரம்-போழக்குடி-கும்பகோணம் வரை புதிய பஸ்… தொடக்கம்..

  • by Authour

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆண்டிராமபுரம் பேருந்து நிறுத்தத்திலிருந்து கோவில்ராமபுரம்-போழக்குடி-கும்பகோணம் வரை பேருந்து சேவை நீட்டிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.  கும்பகோணம் மாநகர்-1 கிளை தடம் எண்: A34, கும்பகோணத்திலிருந்து போழக்குடி வரை… Read More »கோவில்ராமபுரம்-போழக்குடி-கும்பகோணம் வரை புதிய பஸ்… தொடக்கம்..

டிஎஸ்பி-இன்ஸ்பெக்டர் பயன்படுத்தும் வாகனங்களை ஆய்வு செய்த எஸ்பி…

  • by Authour

நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து காவல்நிலையங்களில் இயங்கி வரும் பொலீரோ வாகனங்கள், இருசக்கர வாகனங்கள், உள்பட அனைத்து வாகனங்கள் மற்றும் காவலர்கள் வேன், பேருந்துகள் (கூண்டு வாகனம்) உள்பட அனைத்து வாகங்களையும்… Read More »டிஎஸ்பி-இன்ஸ்பெக்டர் பயன்படுத்தும் வாகனங்களை ஆய்வு செய்த எஸ்பி…

நாகையில் பெண் போலீசார்கள் ஹெல்மெட் குறித்து விழிப்புணர்வு பேரணி..

  • by Authour

ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை சார்பில் ஹெல்மெட் இருசக்கர விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு துவங்கிய பேரணியை நாகப்பட்டினம் கூடுதல் கண்காணிப்பாளர்… Read More »நாகையில் பெண் போலீசார்கள் ஹெல்மெட் குறித்து விழிப்புணர்வு பேரணி..

பெண்கள்- பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மாரத்தான்…

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் ஃபோனிக்ஸ் தொண்டு நிறுவனம் சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது ஜெயங்கொண்டம் காவல் நிலையம் அருகில் தொடங்கிய… Read More »பெண்கள்- பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மாரத்தான்…

போதை பொருள் கடத்தல்…. திமுக பிரமுகர் ஜாபர் சாதிக் ஜெய்ப்பூரில் கைது…

  • by Authour

போதைப் பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் முக்கிய வேதிப்பொருட்கள் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு கடத்தப்படுவதாக  சுங்கத்துறை அதிகாரிகள், மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் மேற்கு டில்லி உள்ள கைலாஸ்… Read More »போதை பொருள் கடத்தல்…. திமுக பிரமுகர் ஜாபர் சாதிக் ஜெய்ப்பூரில் கைது…

அரியலூரில் போலீசார் சார்பில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி..

அரியலூர் மாவட்ட மதுவிலக்கு அமல்பிரிவு காவல் துறையினர் சார்பாக தத்தனூரில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.செல்வராஜ் பேரணிக்கு தலைமையேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள். முன்னதாக போதைப்பொருள்… Read More »அரியலூரில் போலீசார் சார்பில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி..

error: Content is protected !!