Skip to content

March 2024

கடந்த முறை போல காங்., 9+1.. திமுக ஒதுக்கீடு..

கடந்த பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சிக்கு 10 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.  இதில் பாண்டிச்சேரி உள்பட தமிழகத்தில் 9 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் தேனியில் மட்டும் தோல்வியை தழுவியது.… Read More »கடந்த முறை போல காங்., 9+1.. திமுக ஒதுக்கீடு..

ஜாபர் சாதிக் வாக்குமூலம்… பிரபலங்களுக்கு சிக்கல்…

  • by Authour

சர்வதேச அளவில் போதைப் பொருட்களைக் கடத்தி வந்த ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டுள்ளது குறித்து விவரித்த போதைப் பொருள் தடுப்பு பிரிவு (NCB – என்சிபி) அதிகாரிகள், தமிழகத்தில் திரைப் பிரபலங்கள் சிலருடன் அவருக்கு… Read More »ஜாபர் சாதிக் வாக்குமூலம்… பிரபலங்களுக்கு சிக்கல்…

மரவள்ளி கிழங்கு சாப்பிட்ட சிறுமி உயிரிழப்பு… மேலும் 2 பேருக்கு தீவிர சிகிச்சை…

சிவகங்கை அருகே தமராக்கி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வன்னிமுத்து-முத்தம்மாள் தம்பதியினர். இவர்களுக்கு சுவாதி (13), ஸ்வேதா (12), வனிதா (10) ஆகிய மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். மூவரும் தமராக்கி அரசுப் பள்ளியில் பயின்று வருகின்றனர்.… Read More »மரவள்ளி கிழங்கு சாப்பிட்ட சிறுமி உயிரிழப்பு… மேலும் 2 பேருக்கு தீவிர சிகிச்சை…

முன்னாள் டிஜிபி ராஜேஸ் தாஸ் எஸ்கேப்…. கைது செய்ய முயன்றபோது மாயம்..

  • by Authour

கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் விழுப்புரத்தில் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு பணிக்காக வந்த பெண் எஸ்பி ஒருவருக்கு சிறப்பு டிஜிபி ராஜேஷ்… Read More »முன்னாள் டிஜிபி ராஜேஸ் தாஸ் எஸ்கேப்…. கைது செய்ய முயன்றபோது மாயம்..

திருச்சியில் ஒரே நாளில் 2,500 வழக்குகளுக்கு தீர்வு….

  • by Authour

திருச்சி நீதிமன்றத்தில் லோக் அதாலத் எனும் உடனடி தீர்வு முகாம் மாவட்ட முதன்மை நீதிபதி கே. பாபு தலைமையில் நடைபெற்றது. மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும் சார்பு நீதிபதியுமான நசீர் வரவேற்று பேசினார். நீதிபதிகள்… Read More »திருச்சியில் ஒரே நாளில் 2,500 வழக்குகளுக்கு தீர்வு….

திருச்சியில் ஆட்டோவில் இறந்து கிடந்த சமையல்காரர்…

  • by Authour

திருச்சி மாவட்டம், மணப்பாறை, நேருஜி நகரை சேர்ந்தவர் கோபி (70) . இவர் சமையல்காரர் ஆக பணிபுரிந்து வந்தார். சம்பவத்தன்று இவர் மதுரை ரோடு நத்தர்ஷா பள்ளிவாசல் அருகில் ஒரு ஆட்டோவில் இறந்து கிடந்துள்ளார்.… Read More »திருச்சியில் ஆட்டோவில் இறந்து கிடந்த சமையல்காரர்…

திருச்சியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை…. டாக்டர் போக்சோவில் கைது…

திருச்சி வண்ணாரப்பேட்டையை சேர்ந்த 16 வயதுடைய சிறுமி உடல்நலக்கோளாறு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றார். அங்கு அவருக்கு ஸ்கேன் எடுத்து வரும்படி கூறி உள்ளனர். இதையடுத்து கடந்த 5-ந் தேதி அந்த சிறுமி புத்தூர்… Read More »திருச்சியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை…. டாக்டர் போக்சோவில் கைது…

நடிகர் சங்கத்திற்கு ரூ.1 கோடி நிதி வழங்கிய கமல்….

தென்னிந்திய நடிகர் சங்கத்திக்கு புதிதாக கட்டப்பட்டுவரும் கட்டிடம் நிதி பற்றாக்குறை காரணமாக பல ஆண்டுகளாக முழுமைபெறாமல் இருக்கிறது. இந்த பணி முழுமை பெற 40 கோடிக்கு மேல் தேவைப்படும் என சங்க நிர்வாகிகள் தெரிவித்திருந்தனர்.… Read More »நடிகர் சங்கத்திற்கு ரூ.1 கோடி நிதி வழங்கிய கமல்….

பஸ் மோதி ஒருவர் பலி… மற்றொருவரின் கால் நொறுங்கியது….. பெரம்பலூரில் சம்பவம்..

மலையாளப்பட்டியில் இருந்து பெரம்பலூர் நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து (தீனதயாளன்) அன்னமங்கலம் – எசனை கைக்காடியில் சாலையை கடக்க முயன்ற அதே பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் (50) என்பவர் மீது அதிவேகமாக மோதி… Read More »பஸ் மோதி ஒருவர் பலி… மற்றொருவரின் கால் நொறுங்கியது….. பெரம்பலூரில் சம்பவம்..

திருச்சி எம்பி- கவுன்சிலரை காணவில்லை… அதிமுகவினர் கோஷம்… பரபரப்பு

திருச்சி மாநகராட்சி 41வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை பணி ஆமை வேகத்தில் நடைபெறுவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாவதை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த… Read More »திருச்சி எம்பி- கவுன்சிலரை காணவில்லை… அதிமுகவினர் கோஷம்… பரபரப்பு

error: Content is protected !!