Skip to content

March 2024

போதைப்பொருள் விவகாரத்தில் திமுகவை களங்கப்படுத்த முயற்சி…

சென்னையில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் திமுக எம்பி பி.வில்சன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அமைச்சர் ரகுபதி கூறியதாவது… முன்பெல்லாம் வருமான வரித்துறை, சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற மத்திய அரசின்… Read More »போதைப்பொருள் விவகாரத்தில் திமுகவை களங்கப்படுத்த முயற்சி…

பகல் 11 முதல் பிற்பகல் 3 மணி வரை ஜாக்கிரதை… சுகாதாரத் துறை எச்சரிக்கை..

தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியுள்ளது.  கோடை காலத்தில் பொது மக்கள் பின்பற்ற வேண்டிய மற்றும் பின்பற்றக் கூடாதவை குறித்த வழிகாட்டுதல்களை பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகம் வெளியிட்டுள்ளார். அதில்  உடலில்… Read More »பகல் 11 முதல் பிற்பகல் 3 மணி வரை ஜாக்கிரதை… சுகாதாரத் துறை எச்சரிக்கை..

திமுக தவறிவிட்டது… ஆளுநரைச் சந்தித்த பின் இபிஎஸ் பேட்டி

எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான குழுவினர், ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று சந்தித்தனர். தமிழகத்தில் ஆபத்தான போதைப்பொருள் புழக்கம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் கும்பலால் நிலவும் அச்சுறுத்தல் வருங்கால தலைமுறைகளுக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு விளைவிக்கும்… Read More »திமுக தவறிவிட்டது… ஆளுநரைச் சந்தித்த பின் இபிஎஸ் பேட்டி

மீண்டும் வயநாடா? பாஜகவை எதிர்த்து போட்டியிடுங்கள்.. ராகுலுக்கு இந்திய கம்யூனிஸ்ட் அட்வைஸ்..

  • by Authour

கேரளாவின் வயநாடு தொகுதியில் இண்டியா கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளராக இருக்கும் டி.ராஜாவின் மனைவி ஆனி ராஜா வேட்பாளராக கடந்த வாரம் அறிவிக்கப்பட்டார். தற்போதைய வயநாடு எம்பி… Read More »மீண்டும் வயநாடா? பாஜகவை எதிர்த்து போட்டியிடுங்கள்.. ராகுலுக்கு இந்திய கம்யூனிஸ்ட் அட்வைஸ்..

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா இன்று ஆரம்பம்..

  • by Authour

தமிழகத்தில் உள்ள சக்தி ஸ்தலங்களில் பிரசித்திப்பெற்ற ஸ்தலமாகும். இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பூச்சொரிதல் விழா மற்றும் சித்திரை தேர்த் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது.உலக நன்மைக்காகவும், தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு நோய்,நொடிகள், தீவினைகள்… Read More »சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா இன்று ஆரம்பம்..

உதவி செய்யும் சாக்கில் சில்மிஷம்.. திருச்சி கிராமத்தலைவர் கைது..

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பத்தாளப் பேட்டை வள்ளுவர் நகரை சேர்ந்தவர் கருப்பசாமி இவரது மனைவி தனலட்சுமி வயது (43) இவரது வீட்டின் அருகே இடப்பிரச்சினை இருந்து வந்துள்ளது. இது சம்பந்தமாக பக்கத்து… Read More »உதவி செய்யும் சாக்கில் சில்மிஷம்.. திருச்சி கிராமத்தலைவர் கைது..

ஆதி தமிழர் பேரவையின் நாடாளுமன்ற தேர்தல் மத்திய மண்டலத்தின் ஆலோசனை கூட்டம்..

ஆதி தமிழர் பேரவையின் நாடாளுமன்ற தேர்தல் மத்திய மண்டலத்தின் ஆலோசனை கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட செயலாளர் முருகேசன் தலைமையில் நடைபெற்றது மாவட்ட செயலாளர்… Read More »ஆதி தமிழர் பேரவையின் நாடாளுமன்ற தேர்தல் மத்திய மண்டலத்தின் ஆலோசனை கூட்டம்..

டூவீலர் விபத்தில் மயிலாடுதுறை காவலர் சாவு..

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி முத்துநகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (34) இவர் நாகப்பட்டினம் மாவட்டம் வெளிபாளையம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தார்.  தற்போது வாஞ்சூர் சோதனை சாவடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராஜேஷ்… Read More »டூவீலர் விபத்தில் மயிலாடுதுறை காவலர் சாவு..

24 மணி நேரத்தில் 30 லட்சம் உறுப்பினர்கள்.. வெற்றிக்கழகம் தகவல்..

  • by Authour

நடிகர் விஜய் கடந்த மாதம் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற கட்சியைத் தொடங்கினார். கட்சியின் உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியை ஒன்றை நேற்று முன்தினம் மாலை விஜய் தொடங்கி வைத்தார். அப்போது கட்சியின் முதல் உறுப்பினராகவும்… Read More »24 மணி நேரத்தில் 30 லட்சம் உறுப்பினர்கள்.. வெற்றிக்கழகம் தகவல்..

இன்றைய ராசிபலன் – 10.03.2024

இன்றைய ராசிப்பலன் – 10.03.2024 மேஷம் இன்று நீங்கள் புது பொலிவுடனும், தெம்புடனும் காணப்படுவீர்கள். வியாபார ரீதியான வெளியூர் பயணங்களால் நல்ல மாற்றங்கள் ஏற்படும். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் அனுகூலப் பலன் கிட்டும். உறவினர்கள் வருகை… Read More »இன்றைய ராசிபலன் – 10.03.2024

error: Content is protected !!